tag:blogger.com,1999:blog-1676111266457950353.post1081523395832602313..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: சம்பாரி மேளத்தின் உச்சமும், சில இழப்புகளின் மிச்சமும்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24327284133136763362009-09-29T19:46:55.743+05:302009-09-29T19:46:55.743+05:30வீட்டில் நடந்த நிறைய நிகழ்வுகளை நினைவுபடுத்திய பதி...வீட்டில் நடந்த நிறைய நிகழ்வுகளை நினைவுபடுத்திய பதிவு. நன்றாயிருந்தது!<br />\திரும்ப வீடு வந்தபோது புதிதாக வாங்கிக்கட்டிய ஆட்டுக்குட்டியைப்போல மருங்க மருங்க முழித்துக் கொண்டிருந்தாள்\ எளிய உவமையாக இருந்தாலும் வலி மிகுந்த வரிகள்.பொ.வெண்மணிச் செல்வன்https://www.blogger.com/profile/04768183353328847188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7313209348219088102009-09-29T17:01:41.584+05:302009-09-29T17:01:41.584+05:30இந்த சாரை தூக்கி போடுங்கள் காமராஜ்.நெருக்கம் வேண்ட...இந்த சாரை தூக்கி போடுங்கள் காமராஜ்.நெருக்கம் வேண்டியே மாதவனை,உங்களை பெயர் சொல்லி அழைக்கிறேன்.தயவு செய்து தள்ளி நிறுத்தாதீர்கள்.என் வீடு மாதிரி என் மனிதர்களையும் புழங்க அனுமதியுங்களேன்.ஆம் காமராஜ்!அவரின் கூச்சம் கலந்த குரல் நடுக்கம் பத்திரமாக இருக்கும்,கொஞ்ச நாளுக்காவது.நிறைய அன்பு மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28296896817877536372009-09-28T18:40:08.931+05:302009-09-28T18:40:08.931+05:30நன்றி ராஜாராம் சார்.
இன்று மதியம் நானும் மாதுவும்...நன்றி ராஜாராம் சார்.<br /><br />இன்று மதியம் நானும் மாதுவும் வலையுலகம் பற்றிப்<br />பேசுகையில் உங்கள் கவிதைகள் குறித்தும் சந்தனமுல்லை பதிவுகள் குறித்தும்<br />நீண்ட நேரம் பேசினோம். எனது பிரிய வலைநண்பர்கள் பட்டியலும் <br />உரையாடலும் உன்னதமானது எனவும் சொன்னான். <br />சற்றேரக்குறைய ஒரே தளத்தில் சிந்திக்கிற அதை எழுதுகிற<br />மக்களை இனம் கண்டுகொள்ளல் தான் <br />இந்த வலையுலகின் சிகரம் என்பேன்.<br /><காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30549056928030608202009-09-28T16:14:14.219+05:302009-09-28T16:14:14.219+05:30ப்ரியங்கள் நிறைந்த காமராஜ்,மிகுந்த பாதிப்பை ஏற்படு...ப்ரியங்கள் நிறைந்த காமராஜ்,மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய எழுத்து!வாசித்து நிறையும் போது சந்தோசமா,வேதனையா,என சொல்ல முடியாத சொல்லொண்ணா உணர்வு திரண்டு தொண்டையை அடைத்து கொண்டது.அடைப்பை நீக்க முக்கியதில்,கண்களில் நீர் பிரவாக பட்டது.ஆண்டோவின் பின்னூட்டத்தில்,கிடைத்த அலை எண் கொண்டு சோலை மாணிக்கம் அண்ணாச்சியின் குரல் தேடி அடைந்த பின்பு சற்று சமாதானம்.இந்த குரலை,ஆண்ட்டோ தளும்பி பதிந்த அலை எண்ணெய்,ஏன் பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18777243497003056412009-09-27T23:00:04.102+05:302009-09-27T23:00:04.102+05:30நன்றி
சந்தனமுல்லை,
மாது,
தோழர் அரூர்,
அப்புறம் ...நன்றி <br /><br />சந்தனமுல்லை,<br />மாது,<br />தோழர் அரூர், <br />அப்புறம் எங்க மேடம்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37251759806810286662009-09-27T19:40:24.851+05:302009-09-27T19:40:24.851+05:30நீண்ட பதிவாக இருந்தாலும் மனதில் பதிந்த பதிவு.....நீண்ட பதிவாக இருந்தாலும் மனதில் பதிந்த பதிவு.....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24535013388822082812009-09-27T18:13:01.646+05:302009-09-27T18:13:01.646+05:30அற்புதமான பதிவு. அடக்குமுறையை, எதிர்த்து, உரிமையை...அற்புதமான பதிவு. அடக்குமுறையை, எதிர்த்து, உரிமையை நிலைநாட்ட இப்படிச் சில மனிதர்கள் இருப்பதால் தான் நம்மில் பலரும் பலவற்றை பெற முடிகிறது. <br /><br />குடும்ப வாழ்க்கையில் பலவற்றை இழந்திருந்தாலும், பொதுவாழ்வில் அவர்களுக்கு மிகுந்ந்த ஆறுதல் கிடைத்திருக்கும். பலராலும் நினைவு கூற படுவதே வெற்றிதான்.<br /><br />எத்தனை பேரை பார்க்கிறோம். எத்தனை பேரை தாண்டிச் செல்கிறோம். நம் வெற்றியே எத்தனை பேர் நம்மை ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-1720427957675040172009-09-27T11:09:00.968+05:302009-09-27T11:09:00.968+05:30நல்ல பதிவு. அண்ணனைப் பற்றி நானும் சொல்வதர்கு நிறைய...நல்ல பதிவு. அண்ணனைப் பற்றி நானும் சொல்வதர்கு நிறைய இருக்கின்றன. சொல்லணும்.<br /><br />அண்டோ!<br />போன் ந்மபரைக் கொடுத்து விட்டாயா...! யாரெல்லாம் சிரமப்பட போகிறார்களோ....!<br />:-)))))மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-80682529904682360642009-09-27T08:34:59.534+05:302009-09-27T08:34:59.534+05:30வெகுசுவாரசியமாகவும் அதே சமயம் ஒருவித சோகத்தையும் க...வெகுசுவாரசியமாகவும் அதே சமயம் ஒருவித சோகத்தையும் கொடுக்கிறது உங்கள் அனுபவப் பகிர்வு! மேலும் சம்பத் உண்மையான நபர் என்று அறிகையில் இன்னும் மதிப்பு மேலோங்குகிறது!! பேருந்து பயணம் அலாதியான விவரிப்பு!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42065809677348679842009-09-27T06:38:01.661+05:302009-09-27T06:38:01.661+05:30//மிகமிகமிக...சுவாரஸ்யமான மனிதர்.நம்மை கடந்து செல்...//மிகமிகமிக...சுவாரஸ்யமான மனிதர்.நம்மை கடந்து செல்லும் தென்றல் எப்படி நம்மை தீண்டாமல் செல்லாதோ அதேபோல் அவரை நீங்கள் கடந்து செல்ல நேர்ந்தால் அவர் உங்களை நோண்டாமல் இருக்க மாட்டார்.அதற்கு உங்களது அனுமதியும் அவருக்கு தேவையில்லை.//<br /><br />அசத்துகிறாய் மாப்ளே. இன்னும் எழுது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60558200127785968532009-09-27T06:35:16.573+05:302009-09-27T06:35:16.573+05:30அன்பு ஆண்டோ நான் தயங்கித் தயங்கி வெளியிட்ட பதிவு இ...அன்பு ஆண்டோ நான் தயங்கித் தயங்கி வெளியிட்ட பதிவு இது.<br />நாம் வாழ்கிற காலத்தில் இறுகிக் கொண்டிருக்கிற குழு அடையாளங்கள் நம்மை வெகுவாக அசுரூத்துகின்றன. அவைகளைத் தாண்டி,பொதுவெளியில் புழங்குகிற மனிதர்களின் தேவை அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட மனிதர்களாக பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கம் உருவாக்கி விட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் குறித்து வெளி உலகுக்குச் சொல்ல முயற்சி செய்தேன். உன் பதிவு தெம்பளிக்கிறதுகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85281300219476474892009-09-26T23:30:04.371+05:302009-09-26T23:30:04.371+05:30மாமா...உங்கள் அனுமதியோடு இந்தப் பதிவை படிக்கும் தோ...மாமா...உங்கள் அனுமதியோடு இந்தப் பதிவை படிக்கும் தோழர்களுக்கு நான் இந்தப் பதிவின் நாயகர் சம்பத் குறித்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....<br /><br />“சம்பத்” என்பது கற்பனை கதாபாத்திரமல்ல...<br />அவரது நிஜப் பெயர் “சோலைமாணிக்கம்”.<br /><br />எங்களது தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர்.அவர் குறித்து நான் வேறு எதுவும் புதிதாய் சொல்லிவிட முடியாது இந்த அற்புதமான பதிவை தாண்டி.<br /><br />மிகமிகமிக...Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78056204297391445952009-09-26T21:46:22.296+05:302009-09-26T21:46:22.296+05:30அன்பு காமராஜ்,
நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என...அன்பு காமராஜ்,<br />நலமா, நீங்கள் தந்தித்தெரு ராகவனா என்ற உங்கள் கேள்விக்குப் பிறகு உங்களை காணோம், உங்களின் பதிவுகளிலும். மீண்டும் உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். மீண்டு வந்ததற்கு வந்தனங்கள் பல. உங்களின் இதற்கு முந்திய இரு பதிவுகளில் எனக்கு ஏனோ நீங்கள் இல்லாதது போல இருந்தது. சம்பாரி மேளத்தின் சத்தத்தை மீறி உங்கள் குரல் கேட்கிறது.<br />”பகலின் ஒப்பனைகள் கலைந்துபோய் நிஜ முகங்களோடு பயணப்படுகிற இரவு”ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4534708661412222482009-09-26T20:18:41.336+05:302009-09-26T20:18:41.336+05:30Good article.....ChancelessGood article.....ChancelessPradeephttps://www.blogger.com/profile/12914502928056614423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11147761375486693442009-09-26T18:09:49.916+05:302009-09-26T18:09:49.916+05:30நம்மை கழிவிரக்கம் கொள்ளச் செய்து கூட்டுக்குள் அடைய...நம்மை கழிவிரக்கம் கொள்ளச் செய்து கூட்டுக்குள் அடையச் செய்கிறது சம்பத்தின் பெருவாழ்வு.மார்க்ஸ் உலகம் அறிந்தவரானார்.சம்பத் நீங்கள் அறிந்த ஒருவராயிருக்கிறார்.மற்றபடி.., தியாகத்திற்கென்ன அளவுகோல்? பொருளாதார தேக்கத்தின் போது மார்க்ஸின் டாஸ்கேபிடல் அதிகம் விற்பனையானது!உன்னதமான வாழ்க்கை வீன்போவதில்லை.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-41325647256829730912009-09-26T16:04:02.935+05:302009-09-26T16:04:02.935+05:30//கதையின் நாயகர்களும், மாந்தர்களும் என் கண்முன்னே,...//கதையின் நாயகர்களும், மாந்தர்களும் என் கண்முன்னே, முன் பார்த்திருந்த பிரதிகளோடு ஒத்துப் போகும்படியான நல்ல அனுபவப் பதிவு.//<br /><br />நன்றி வெயிலான்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9667650926800869002009-09-26T16:03:17.646+05:302009-09-26T16:03:17.646+05:30//இந்த நினைவுகளில் சம்பத் என்கிற கதாபாத்திரம் மூழ்...//இந்த நினைவுகளில் சம்பத் என்கிற கதாபாத்திரம் மூழ்கும் போது ஏற்படுகின்ற அனுதாப உணர்ச்சி அளவிடமுடியாதது.//<br /><br />நன்றி பாலாஜிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-31592504516455805852009-09-26T16:02:09.493+05:302009-09-26T16:02:09.493+05:30நன்றி கதிர்.நன்றி கதிர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72062911789935853102009-09-26T15:52:23.632+05:302009-09-26T15:52:23.632+05:30கதையின் நாயகர்களும், மாந்தர்களும் என் கண்முன்னே, ம...கதையின் நாயகர்களும், மாந்தர்களும் என் கண்முன்னே, முன் பார்த்திருந்த பிரதிகளோடு ஒத்துப் போகும்படியான நல்ல அனுபவப் பதிவு.☼ வெயிலான்https://www.blogger.com/profile/18009089246549368079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45512949598915173702009-09-26T12:24:43.200+05:302009-09-26T12:24:43.200+05:30கதையின் ஒவ்வொரு இடங்களையும் கண்முன் நிழலாட விடும் ...கதையின் ஒவ்வொரு இடங்களையும் கண்முன் நிழலாட விடும் உங்களின் எழுத்துதிறமை மிக அருமை...ஒரு நடுத்தர மனிதனின் வலிகளையும், அவனின் கடமைகளையும், அவன் கொண்ட பொறுப்புகளினூடே சொல்லிய விதம் அருமை....<br /><br />//பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு எனும் காதல் கவிதையின் வரிகள் நினைவுக்கு வந்துபோனது.//<br /><br />இந்த நினைவுகளில் சம்பத் என்கிற கதாபாத்திரம் மூழ்கும் போது ஏற்படுகின்ற அனுதாப உணர்ச்சி அளவிடமுடியாதது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60394015821034229362009-09-26T12:24:02.921+05:302009-09-26T12:24:02.921+05:30This comment has been removed by the author.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36640722317918252132009-09-26T10:04:18.919+05:302009-09-26T10:04:18.919+05:30ஒவ்வொரு வரியும், வார்த்தையையும் அனுபவித்துப் படித்...ஒவ்வொரு வரியும், வார்த்தையையும் அனுபவித்துப் படித்தேன்<br /><br />சகமனிதனுக்காக தொடர்ந்து போராடும் தோழர்களின் வாழ்க்கை கனமானது என்பதை மீண்டும் உணர்கிறேன்...<br /><br />//பிரத்தியாரின் சோகம் அவருக்குப் பெரிதாகத் தெரிந்தது//<br /><br />என்ன சொல்வது, இந்த தியாக மனத்திற்குஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com