tag:blogger.com,1999:blog-1676111266457950353.post1095377183898932943..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தானாகத் தீராதுகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87688184010761694872009-03-02T17:52:00.000+05:302009-03-02T17:52:00.000+05:30காத்திரமான கவிதை வரிகள்!காத்திரமான கவிதை வரிகள்!ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7507197163799437982009-02-17T22:47:00.000+05:302009-02-17T22:47:00.000+05:30வாழ்த்துக்கள்..அந்தக் குறும்படம் சிறப்பாக இருந்தது...வாழ்த்துக்கள்..<BR/><BR/>அந்தக் குறும்படம் சிறப்பாக இருந்தது. ஒரு சமூகமாற்றத்திற்கான போராட்டத்தின் பதிவு, ஒருஆவணம்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49634249449989520862009-02-16T20:50:00.000+05:302009-02-16T20:50:00.000+05:30வணக்கம் நல்வரவு திரு சோமசுந்தரம்.அந்த இதிகாசத்தோட...வணக்கம் நல்வரவு திரு சோமசுந்தரம்.<BR/>அந்த இதிகாசத்தோடு எனக்கும் கொஞ்சம்<BR/>தொடர்பிருக்கிறது. அதில் நான் இணை இயக்குனர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-57503268329254128842009-02-16T20:47:00.000+05:302009-02-16T20:47:00.000+05:30வணக்கம் அனுஜன்யா.பாரட்டுக்கும், கருத்துக்கும் நன்ற...வணக்கம் அனுஜன்யா.<BR/>பாரட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.<BR/>இன்னும் வலை நுட்பம் கைபழகவில்லை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52612294698315202252009-02-16T20:24:00.000+05:302009-02-16T20:24:00.000+05:30இதேபோன்று மனதை நெகிழவைத்த வரிகள் சமீபத்தில் பார்த...இதேபோன்று மனதை நெகிழவைத்த வரிகள் சமீபத்தில் பார்த்த குறும்படத்திலிருந்து...<BR/><BR/>என் தாய்<BR/>கருவுற்றிருந்த போது<BR/>தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர<BR/>இந்த பரந்த தேசத்தில்<BR/>எங்கள் மண் எது<BR/><BR/>உங்கள் தடித்த இதிகாசத்தில்<BR/>எந்தப்பக்கத்தில் எங்கள் வாழ்க்கை<BR/><BR/>எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமல்<BR/>சூரிய சந்திரர்களின் சுழற்சி இதுவரை.<BR/><BR/>திரு.மாதவராஜ் இயக்கிய “இது வேற hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82805344865643930552009-02-15T23:53:00.000+05:302009-02-15T23:53:00.000+05:30காட்டமான கவிதை. அடி மேல் அடி வைத்தால்.. ஜாதியும் ப...காட்டமான கவிதை. அடி மேல் அடி வைத்தால்.. ஜாதியும் போயே தீரும். <BR/><BR/>காமராஜ், உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு, வண்ணங்கள் அருமை. ஒரு யோசனை. நீங்கள் புகைப்படங்கள் பதிவிடுகையில், பதிவின் (கதை/கவிதை/கட்டுரை) சில வரிகள் புகைப்படத்தின் உள்ளே சென்று விடுகின்றன. கொஞ்சம் சரி பாருங்களேன் :)<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67398085324062767112009-02-15T22:02:00.000+05:302009-02-15T22:02:00.000+05:30வணக்கம் வடகரை வேலன் சார்.புனைவோ நிஜமோமாலா 9bஎன்னால...வணக்கம் வடகரை வேலன் சார்.<BR/>புனைவோ நிஜமோ<BR/>மாலா 9b<BR/>என்னால், இல்லை யாராலும் எளிதில்<BR/>கடக்க முடியாத மறக்கமுடியாத,<BR/>பதிவு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46009953341052540232009-02-15T21:58:00.000+05:302009-02-15T21:58:00.000+05:30அன்பின் கவிக்கிழவன்வணக்கம்.உங்கள் வருகைக்கும்துணைக...அன்பின் கவிக்கிழவன்<BR/>வணக்கம்.<BR/>உங்கள் வருகைக்கும்<BR/>துணைக்கவிதைக்கும் மிகு வணக்கம்<BR/>நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48830898233554592322009-02-15T14:58:00.000+05:302009-02-15T14:58:00.000+05:30காமராஜ்,கவிதை அருமை. உண்மை சுடுகிறது.காமராஜ்,<BR/><BR/>கவிதை அருமை. உண்மை சுடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85828740301056891392009-02-15T13:50:00.000+05:302009-02-15T13:50:00.000+05:30குடலை எட்டிப்பார்க்கக்கூடஉணவு கையிலில்லைகண்ணீர்வடி...குடலை எட்டிப்பார்க்கக்கூட<BR/>உணவு கையிலில்லை<BR/>கண்ணீர்வடிக்கும் உருவங்கள்<BR/>ஏங்கிக்கத்துவதும் ஓங்கிக்கத்துவதும்<BR/>கேட்கும்முன்னர்<BR/>இறந்திவிடும் பிறவிகள்<BR/>இழுத்த மூச்சை <BR/>வெளியில் விடமுன்பே<BR/>ஊயிரைவிட்ட உடல்கள்<BR/>நேற்று என்ன நினைத்திருப்பர்<BR/>வாழ்க்கை நிலைத்திருப்பதில்<BR/>இன்று என்ன நடக்கிறது.கவிக்கிழவன்https://www.blogger.com/profile/03172342932170735126noreply@blogger.com