tag:blogger.com,1999:blog-1676111266457950353.post143161905806110590..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: செடிக்குள் கிடக்கும் பனம்பழம்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71105007624888450432011-10-21T12:01:42.639+05:302011-10-21T12:01:42.639+05:30கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை
அசைந்தாடிக் காற்றுத்த...கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை<br />அசைந்தாடிக் காற்றுத்தரும் கிளைகளில்லை அதனால்<br />கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை.<br /><br />அருமையான வரிகள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26134795124965219722011-01-20T23:12:04.467+05:302011-01-20T23:12:04.467+05:30புதருக்குள் விழுந்த பனம்பழம் பழுத்துக் காய்ந்த பின...புதருக்குள் விழுந்த பனம்பழம் பழுத்துக் காய்ந்த பின்னரே மணம் வீசுகிறது தன இருப்பைத் தெரிவிக்க. சொல்ல முடியாத ஓர் உணர்வைக் கிளப்புகிறது கவிதை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88628336417815665752011-01-19T07:58:07.223+05:302011-01-19T07:58:07.223+05:30பாமாயில் உபயோகிப்பவனுக்கும் இன்றைக்குத் தெரியாது ப...பாமாயில் உபயோகிப்பவனுக்கும் இன்றைக்குத் தெரியாது பனையின் பெருமை.<br /><br />சுட்ட பனம்பழம் ஒரு ருசி.<br />சுடாத பழம் ஒரு ருசி.<br /><br />அதுபோல் துவர்ருசியுடன் மனதில் மணக்கிறது காமராஜ்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-59798325022410608652011-01-17T20:28:25.714+05:302011-01-17T20:28:25.714+05:30பனைபோலவே பல உயரமான மனிதர்களும் விளம்பரங்களின்றி!பனைபோலவே பல உயரமான மனிதர்களும் விளம்பரங்களின்றி!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85137007116834017722011-01-15T12:33:25.394+05:302011-01-15T12:33:25.394+05:30கவிதை நல்லாயிருக்கு. பனம்பழம் போல மணக்கிறது.கவிதை நல்லாயிருக்கு. பனம்பழம் போல மணக்கிறது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-76862262462171560712011-01-15T12:31:58.347+05:302011-01-15T12:31:58.347+05:30அண்ணா, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அண்ணா, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-19312430943115600062011-01-15T09:39:58.305+05:302011-01-15T09:39:58.305+05:30PONGAL GREETINGS.PONGAL GREETINGS.Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-80274026415266997592011-01-15T07:55:12.831+05:302011-01-15T07:55:12.831+05:30காமராஜ் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
...காமராஜ் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.<br /><br />14.1.2010ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30453902589799746842011-01-15T06:53:00.397+05:302011-01-15T06:53:00.397+05:30பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...
பொங்கல் திர...பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...<br /><br /><a href="http://tamilcharam.net/pongal-festivals-around-the-world-adults-only/" rel="nofollow">பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+</a>தமிழ்ப் பையன்https://www.blogger.com/profile/13789178887438272065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28617106448685437272011-01-15T06:00:06.032+05:302011-01-15T06:00:06.032+05:30ராகவன்,
வினோ,
கருணாகரசு,
மனோ,
கண்ணன்,
சேதுசார்.......ராகவன்,<br />வினோ,<br />கருணாகரசு,<br />மனோ,<br />கண்ணன்,<br />சேதுசார்.....<br /><br />எல்லோருக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60558900954713358152011-01-14T23:55:51.943+05:302011-01-14T23:55:51.943+05:30அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்.அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-66977664581685518102011-01-14T20:22:32.352+05:302011-01-14T20:22:32.352+05:30கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை
அசைந்தாடிக் காற்றுத்த...கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை<br />அசைந்தாடிக் காற்றுத்தரும் கிளைகளில்லை அதனால்<br />கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை<br />---<br />ana intha kavithaila athuku oru kidam kidachuruche kamu sir.. pongal valthukal.. kannum pongaluku sattur vaipathuku poringala kamu sir :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-33475302586794337902011-01-14T20:07:51.617+05:302011-01-14T20:07:51.617+05:30அருமை அருமை சூப்பர்....அருமை அருமை சூப்பர்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30446600426797917592011-01-14T19:26:58.540+05:302011-01-14T19:26:58.540+05:30கவிதைக்கான கருகளம் யாரும் சொல்லாதது.... பாராட்டுக்...கவிதைக்கான கருகளம் யாரும் சொல்லாதது.... பாராட்டுக்கள்.<br /><br />உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40672383519325879682011-01-14T19:08:50.951+05:302011-01-14T19:08:50.951+05:30/ அதனால்
கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை. /.../ அதனால்<br />கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை. /<br /><br />திரும்ப திரும்ப இந்த வரி ஏதோ செய்கிறது அண்ணா...<br /><br />பொங்கல் வாழ்த்துக்கள்.... :)வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-66384245450909026602011-01-14T19:05:53.584+05:302011-01-14T19:05:53.584+05:30அன்பு காமராஜ்,
தொடர்ந்து எழுதுகிறீர்கள்... வாழ்த்...அன்பு காமராஜ்,<br /><br />தொடர்ந்து எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...<br /><br />மனசுக்குள் பனம்பழத்தின் வாசனையும் நிறமும் ஒட்டிக் கொண்டது. நக இடுக்கில் சிக்கிக் கொண்ட நாரும், நாக்கை நிறம் மாற்றிய சாறும்... அதன் பின் கொட்டையை உடைத்து பனஞ்சில்லை திண்பது என்று மனசுக்குள் வேர்விட ஆரம்பித்தது பனமரம்.<br /><br />பொங்கல் வாழ்த்துக்கள் தோழா! உங்கள் வீட்டில் அணைவருக்கும்... வாழ்த்துக்களுடன் என் அன்பும்.ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com