tag:blogger.com,1999:blog-1676111266457950353.post1482595929055407795..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: இன்னொரு கோயிலும், இன்னொரு தாயும்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-68825568310188888082009-12-30T19:04:18.159+05:302009-12-30T19:04:18.159+05:30படிக்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது... என் தோழா......படிக்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது... என் தோழா.....!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44140334589536767082009-12-30T14:02:54.457+05:302009-12-30T14:02:54.457+05:30ரொம்ப நல்லாயிருக்குண்ணே!ரொம்ப நல்லாயிருக்குண்ணே!☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-68514519283381372892009-12-30T06:44:42.198+05:302009-12-30T06:44:42.198+05:30நன்றி அம்பிகா.
பாரா வாங்க,வாங்க.
ஒவ்வொரு முறையும்...நன்றி அம்பிகா.<br /><br />பாரா வாங்க,வாங்க.<br />ஒவ்வொரு முறையும் நீங்கள் என்னோடு அருகிருந்து பேசுகிற மாதிரியே இருக்கிறது பாரா. நலமா ?.<br /><br />வணக்கம் சரவணக்குமார். நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53668526952310776232009-12-29T21:28:42.901+05:302009-12-29T21:28:42.901+05:30//முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்ப...//முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.//<br /><br />உண்மை, மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69437313460107312572009-12-29T21:18:05.653+05:302009-12-29T21:18:05.653+05:30காமராஜ்...
ஒரு வாசனை,ஒரு முகம்,ஒரு நினைவு,ஒரு தெர...காமராஜ்...<br /><br />ஒரு வாசனை,ஒரு முகம்,ஒரு நினைவு,ஒரு தெரு திருப்பம்,ஒரு நிலவின் மேகம் பொதிந்த ஊடாடல்,ஒரு எறி நட்சத்திரத்தின் கோட்டோவியம்,அல்லது இப்படி ஒரு அழுத்தமான நினைவு பகிர்வு போதுமானதாகும் எனக்கு..<br /><br />மனசுக்கு பிடித்த திருப்பதி ஒயின்ஸ் வாசல் படி ஏறும் தேவை.<br /><br />இன்றும் அப்படி தேவையாக இருக்கிறது..இடையில் கிடக்கிறது மூவாயிரத்து சொச்ச மைல்கள்!<br /><br />எவ்வளவு வலி பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8951558760043043492009-12-29T20:46:13.336+05:302009-12-29T20:46:13.336+05:30\\முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள...\\முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன்//<br /><br />காமராஜ் அண்ணா, <br />நானும், மாது அண்ணாவும் எழுதியதை விடவும் உங்கள் பதிவு மனதை நெகிழ வைத்தது.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60262520422134856892009-12-29T13:59:48.535+05:302009-12-29T13:59:48.535+05:30வணக்கம் காமராஜ்! பதிவைச் சரிசெய்ததற்கு என் நன்றிகள...வணக்கம் காமராஜ்! பதிவைச் சரிசெய்ததற்கு என் நன்றிகள். பதிவைப் படித்தேன். தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். <br />//முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில் இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான்.// அருமை!<br />மாதவராஜ் அவர்களின்Uma Maheswaran Jhttps://www.blogger.com/profile/07513633539345792435noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71186739531377115592009-12-29T13:17:08.694+05:302009-12-29T13:17:08.694+05:30அன்புக்குறிய அருணா வணக்கம்.
இது மாதவாராஜின் அம்மா...அன்புக்குறிய அருணா வணக்கம்.<br /><br />இது மாதவாராஜின் அம்மா நினைவாக எழுதி வைத்து ஒரு வருடம் ஆகிப்போனது.<br /><br />இன்று அவர்களின் நினைவு நாள்.<br /><br />கூடுதலாக சிறிது சேர்த்துப் பதிவேற்றினேன் அதில் தான் கோளாறு.<br /><br />இப்போது சரிசெய்துவிட்டேன். <br /><br />அன்பும் நன்றியும் அருணா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25393477111952162132009-12-29T13:12:15.427+05:302009-12-29T13:12:15.427+05:30வணக்கம் உமா மகேஸ்வரன்.
மிகச்சரியாக பதிவேற்றும் வேள...வணக்கம் உமா மகேஸ்வரன்.<br />மிகச்சரியாக பதிவேற்றும் வேளயில் மின்தடை ஆனது.<br />சரிபார்த்து திருத்த இயலவில்லை. இப்பொழுது சரியாகிவிட்டது.<br />வருந்துகிறேன்.முடிந்தால் திரும்பப்படியுங்கள். நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85969828447607433222009-12-29T12:42:53.908+05:302009-12-29T12:42:53.908+05:30Uma Maheswaran சொல்வது போலவே எனக்கும் சில எழுத்துக...Uma Maheswaran சொல்வது போலவே எனக்கும் சில எழுத்துக்கள் வேறுமாதிரி தெரிகிறது...../முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது./<br />அடிக்கடி எனக்கும் நிகழும் நிகழ்வுதான்...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63513420734832222982009-12-29T12:11:48.726+05:302009-12-29T12:11:48.726+05:30இந்தப் பதிவின் முதல் இரண்டு பத்திகளின் பெரும்பகுதி...இந்தப் பதிவின் முதல் இரண்டு பத்திகளின் பெரும்பகுதியும், மூன்றாம் பத்தியின் கடைசி சில வரிகளும் ஃபயர் ஃபாக்ஸிலும், இண்டர்நெட் எக்ஸ்புளோரரிலும் வேறு எழுத்துக்களாகத் தெரிகின்றன. அவை தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாக இல்லாதிருப்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். தயவுசெய்து தமிழ் ஒருங்குறிக்கு மாற்றுங்கள்.Uma Maheswaran Jhttps://www.blogger.com/profile/07513633539345792435noreply@blogger.com