tag:blogger.com,1999:blog-1676111266457950353.post2497117892383930025..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: வேர்கள் தேடும் பாரிவேட்டைகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51248583142641461552010-02-24T02:25:21.646+05:302010-02-24T02:25:21.646+05:30~~அப்புறம் ரெண்டு நாளைக்கு அனுகுண்டுச் சத்தம் காதை...~~அப்புறம் ரெண்டு நாளைக்கு அனுகுண்டுச் சத்தம் காதைப்பிளக்கும்.~~<br /><br />தோழர் காமராஜ் அவர்களே !<br /><br />இந்த வரிகளை படித்து முடித்தவுடன் <br />என்னால் சிரிப்பதை கட்டு படுத்த முடியவில்லை!!<br /> <br /><br />அன்புடன் கிச்சான்!கிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91567986831794629942010-02-13T21:53:16.762+05:302010-02-13T21:53:16.762+05:30முல்லை,மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும்
அனுப்பி வைத்...முல்லை,மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும்<br />அனுப்பி வைத்தால் போச்சு.<br />பப்பு சாருக்கு அன்பு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82026337635096701162010-02-13T21:52:52.659+05:302010-02-13T21:52:52.659+05:30பாலாஜி வாருங்கள்
அன்புக்கு நன்றிபாலாஜி வாருங்கள்<br />அன்புக்கு நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11890540410513499572010-02-13T21:52:34.303+05:302010-02-13T21:52:34.303+05:30பாரா....
பஹ்ரைன் போனீர்களா.
கட்டறுத்து அலைவது பெரு...பாரா....<br />பஹ்ரைன் போனீர்களா.<br />கட்டறுத்து அலைவது பெரும்ஸ்லாக்கியம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85010715609792675312010-02-13T21:52:12.365+05:302010-02-13T21:52:12.365+05:30வாருங்கள் கமலேஷ்,
இதில் பெரிதாக ஏதும் இல்லை.
உங்கள...வாருங்கள் கமலேஷ்,<br />இதில் பெரிதாக ஏதும் இல்லை.<br />உங்களைப்போன்ற நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்<br />விஷயங்களின் மிச்சசொச்சம்தான் எனது பதிவுகள்.<br /><br />எனினும் அன்புக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90487323710045919962010-02-13T16:23:47.568+05:302010-02-13T16:23:47.568+05:30அப்புறம், /மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும்/ சென்னைக...அப்புறம், /மொச்சைப்பயறும்,சீனிக்கிழங்கும்/ சென்னைக்கு ஒரு பார்சல்ல்ல்ல்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51159974088274557642010-02-13T16:22:43.382+05:302010-02-13T16:22:43.382+05:30அன்பு அண்ணா, நான் சொல்ல வந்ததை கமலேஷ் சொல்லிவிட்டா...அன்பு அண்ணா, நான் சொல்ல வந்ததை கமலேஷ் சொல்லிவிட்டார். ரொம்ப சாதாரணமாக சொல்கிறீர்கள..ஆனால், இந்த இடுகை நேற்றிலிருந்து எனக்குள் நினைவாக இருந்தது...சின்ன வயதில் ஒரு முறை உறவினர்களோடு சென்றிருக்கிறேன்...மொட்டைக்காக! அலெக்ஸ் ஹேலியின் தேடுதலுக்கு முன்பாகவே தொடங்கியிருக்கவேண்டும்..நமது தேடல்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42997056792002097102010-02-13T11:10:26.450+05:302010-02-13T11:10:26.450+05:30ஒரு மௌனத்தேடலில் எல்லாம் தொலைந்திருக்கும் நகரவாழ்வ...ஒரு மௌனத்தேடலில் எல்லாம் தொலைந்திருக்கும் நகரவாழ்வில் இவைகளை செவிவழி மட்டுமே கேட்கமுடிகிறது... <br /><br />நன்றி...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-74459602119608236562010-02-13T06:12:39.733+05:302010-02-13T06:12:39.733+05:30காமராஜ் மக்கா,
விடுபட்டிருந்த மூன்று இடுகையும் வா...காமராஜ் மக்கா,<br /><br />விடுபட்டிருந்த மூன்று இடுகையும் வாசித்தேன்.உங்கள் மற்றும் மாது தளம் ஒரு பயிற்சிக் களம்.எழுத விரும்புவர்களுக்கு எல்லாம்.அதை மீண்டும் உணர்ந்தேன்.<br /><br />யார் உங்களுக்கெல்லாம் இவ்வளவு அழுத்தங்களை தருவது?<br /><br />காலமா?<br /><br />ஆம் எனில் அதற்க்கு ஒரு ராஜ வந்தனம்! தட்டி தொடுங்க மக்கா.<br /><br />(பஹ்ரைன் போயிருந்தேன்.திறந்த தளம். பாடித்திரிந்தேன்..பலிங் கபடிக் கபடி பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50865865372764352252010-02-13T00:20:09.601+05:302010-02-13T00:20:09.601+05:30உங்களின் எழுத்து பல நேரங்களில் பிரமிக்க வைத்து வி...உங்களின் எழுத்து பல நேரங்களில் பிரமிக்க வைத்து விடுகிறது...மிக ஆழமான ஒரு விசயத்தை எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக சொல்லி விட்டு உங்களின் அடுத்த பதிவிற்கு சென்று விடுக்ரீர்கள்...ஆனால் வெகு நேரம் என் தலைக்குள்ளேயே அந்த விஷயம் சுற்றி வருகிறது. உங்களின் சில கட்டுரைகள் பல நேரங்களில் என் வாழ்க்கை பாதையை வழிமறிக்கிறது...நான் சொல்ல வந்ததை எப்படி சொல்வது என்று கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-16903415013947166212010-02-12T19:50:47.594+05:302010-02-12T19:50:47.594+05:30வா மாப்ளே.வா மாப்ளே.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-3699451955325738932010-02-12T19:49:57.007+05:302010-02-12T19:49:57.007+05:30நேசமித்ரன்,
ரொம்பநாள் ஆசைப்பட்டு தேடி அலைந்து
படி...நேசமித்ரன்,<br />ரொம்பநாள் ஆசைப்பட்டு தேடி அலைந்து <br />படித்த புத்தகம் அது.<br />ரெண்டு முறை படித்துவிட்டேன். <br />கிட்டத்தட்ட அதே சாயலில் இருக்கும்<br /> world of destiny ஐ த் தொடராக தூர்தர்ஷனில்<br /> ஒலிபரப்பிய காலங்களில் தவறாமல் பார்க்கவும் செய்தேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49923287813424133622010-02-12T19:45:57.514+05:302010-02-12T19:45:57.514+05:30நன்றி குப்பன் சார்நன்றி குப்பன் சார்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-21398741612368233512010-02-12T19:45:09.799+05:302010-02-12T19:45:09.799+05:30dear kathir
ஆமா அந்தப் புத்தகத்தை
அவர்தான் வாங்க...dear kathir<br /><br />ஆமா அந்தப் புத்தகத்தை <br />அவர்தான் வாங்கிக்கொண்டுவந்தார்.<br />அவர் படிப்பதற்குள் நானும் மாதுவும் படித்துவிட்டோம்.<br /><br />அப்போது அவரே எங்களுக்கு மிகப்பெரிய நடக்கும் புத்தகமாக இருந்தார்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22754390830780865172010-02-12T19:42:34.109+05:302010-02-12T19:42:34.109+05:30வாங்க வித்யா.
அன்புக்கு நன்றி.வாங்க வித்யா.<br />அன்புக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63004654731757525542010-02-12T19:41:08.593+05:302010-02-12T19:41:08.593+05:30பங்காளிகள், தூரத்து சொந்தம் ,ஒரு கோயில் கும்பிடுகி...பங்காளிகள், தூரத்து சொந்தம் ,ஒரு கோயில் கும்பிடுகிற வேறு வேறுமக்கள், எல்லாம் ஒன்றிப்போய் குசலம் விசாரித்து திரும்பி வரும் நாள்.<br /><br />அது மக்கள் சாமி அவர்களோடு தானே இருக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90838611800366482302010-02-12T19:36:58.583+05:302010-02-12T19:36:58.583+05:30//எதற்குக் கிளம்புகிறோம் என்று தெரியாமல் மாட்டு வண...//எதற்குக் கிளம்புகிறோம் என்று தெரியாமல் மாட்டு வண்டியில் குலுங்கி குலுங்கிச் சம்மாது கும்பிடப் போனது,ஆட்டம் போட்டது போக சூடம் காட்டும் ஒரு நிமிடம் அமைதி காத்தது என்று இப்பவும் நினைவடுக்குகளில்//<br /><br />நல்லாருக்கு அருணா.<br />காலையிலிருந்து ஒரு அமளி.<br />ஊர்ந்து போகிற எல்லாவற்றிலும்<br />மனிதக்கூட்டம். <br />சாத்தூர் தூசிக்காடா இருக்கு.<br />நாளைக்கு நாங்க.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-75898375501029007842010-02-12T18:20:32.448+05:302010-02-12T18:20:32.448+05:30மாமா...புதிய உலகிற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி!!!...மாமா...புதிய உலகிற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி!!!!<br /><br />(குறிப்பு:இதில் சிலேடை ஏதும் இல்லை)Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91707119917487019262010-02-12T17:39:45.900+05:302010-02-12T17:39:45.900+05:30அனுகுண்டுச் சத்தம் ?
****************
முப்பாட்டன்...அனுகுண்டுச் சத்தம் ?<br /><br />****************<br />முப்பாட்டன்களின் பெயர்கள் மொத்தம் பத்து அல்லது இருபதுதானிருக்கும். கருப்பன், மாடன், கந்தன், இசக்கி,சாயலுள்ள பெயர்கள் தவிர ஏதும் இருக்கச் சாத்தியமில்லை.அப்படி இருந்தால் எழுதுங்கள்<br />*******************************<br /><br />அட சாமி எவ்ளோ பெரிய விஷயத்தை அசால்டா சொல்லிட்டு போறீங்க காமராஜ் ?<br /><br />திராவிடம், ஆதி தெய்வங்கள்,எந்த வந்தேறி நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-68693646027344037072010-02-12T16:44:37.953+05:302010-02-12T16:44:37.953+05:30fantastic postfantastic postகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-64620229987533191972010-02-12T12:54:03.870+05:302010-02-12T12:54:03.870+05:30அலெக்ஸ் ஹேலியின் ஏழுதலைமுறைத்தேடல் குறித்து பாரதி ...அலெக்ஸ் ஹேலியின் ஏழுதலைமுறைத்தேடல் குறித்து பாரதி கிருஷ்ணகுமார் உரையில் ஒரு முறை கேட்டிருக்கிறேன்<br /><br />நன்றி தோழரேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52114549814839695212010-02-12T12:49:53.092+05:302010-02-12T12:49:53.092+05:30தெரிந்து கொண்டேன். அருமையான பகிர்வு.தெரிந்து கொண்டேன். அருமையான பகிர்வு.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-57253733580650462752010-02-12T12:34:24.287+05:302010-02-12T12:34:24.287+05:30பாரிவேட்டை,மாசிப்படப்பு ரெண்டுமே கேள்விப்பட்டதில்ல...பாரிவேட்டை,மாசிப்படப்பு ரெண்டுமே கேள்விப்பட்டதில்லை. ஆனாலும், அடிக்கிற வெயில்,மழை அத்தனையையும்தாங்கிக்கொண்டு, பிடித்த அரிவாளோடு பொட்டல்காட்டில் நிற்கிற என்னோட குலசாமியை ஞாபகப்படுத்திட்டீங்க.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48961631239067819682010-02-12T11:19:44.067+05:302010-02-12T11:19:44.067+05:30எதற்குக் கிளம்புகிறோம் என்று தெரியாமல் மாட்டு வண்ட...எதற்குக் கிளம்புகிறோம் என்று தெரியாமல் மாட்டு வண்டியில் குலுங்கி குலுங்கிச் சம்மாது கும்பிடப் போனது,ஆட்டம் போட்டது போக சூடம் காட்டும் ஒரு நிமிடம் அமைதி காத்தது என்று இப்பவும் நினைவடுக்குகளில் இருப்பவற்றை உருவிக் கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள் காமராஜ்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com