tag:blogger.com,1999:blog-1676111266457950353.post2591871315693261577..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தீபாவளியின் வரலாற்றுப் பின்னணி -எஸ்.ஏ.பெருமாள்காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37590932111671458622010-11-07T18:42:55.622+05:302010-11-07T18:42:55.622+05:30உங்கள் ஆசானுக்கும் உங்களுக்கும் வணக்கம்.உங்கள் ஆசானுக்கும் உங்களுக்கும் வணக்கம்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50079713495022605242010-11-06T12:17:14.755+05:302010-11-06T12:17:14.755+05:30ஆஹா... இந்த ப்ளாக் என்ற ஒரு விஷயம் இல்லாவிட்டால், ...ஆஹா... இந்த ப்ளாக் என்ற ஒரு விஷயம் இல்லாவிட்டால், இத்தனை தமிழ் தெரிந்த வரலாறு தெரிந்த மக்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டாமல் போய் இருக்கக்கூடும்..<br /><br />ப்ளாக் உலகிற்கு நன்றி..<br /><br />ஆரூரன் விசுவநாதன் அவர்களுக்கும் ஒரு நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4136663218433290612010-11-05T20:50:28.600+05:302010-11-05T20:50:28.600+05:30அன்பின் தோழா..........
தீபாவளிப் பண்டிகை சமணர்களி...அன்பின் தோழா..........<br /><br />தீபாவளிப் பண்டிகை சமணர்களின் எச்சங்களில் ஒன்று என்பதை நீண்டகாலமாக கூறிவருகின்றேன்.<br />மகாவீரரின் நினைவு நாளை கொண்டாடும் விதமாக மக்கள் தீப ஒளி ஏற்றி வழிபட்டிருக்கலாம். பின்னாளில், இந்துத்துவ அயோக்கியர்களால் நரகாசுரன் கதை பின்னப் பட்டிருக்கலாம். <br /><br />இலக்கியங்களில் எந்த இடத்திலும் இப்பண்டிகை குறித்து பேசப்படவில்லை.<br /><br />சமய இலக்கியங்களில் கூட ஐப்பசிஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23740233047522590252010-11-05T15:24:11.744+05:302010-11-05T15:24:11.744+05:30தீபங்களின் வரிசை தான் தீபாவளியாக மாறிவிட்டது, அதற்...தீபங்களின் வரிசை தான் தீபாவளியாக மாறிவிட்டது, அதற்கு பல கதைகள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கதை. ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து திரும்பிய நாளை சில இடங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.<br /><br />பெரியார் பார்வையில் நம்முடைய இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் தேவ-அசுர யுத்தம். அது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த இன்க்குழு மோதல்களின் கதை. தோற்ற இன்க்குழுக்களும் இன்று வெற்றிபெற்றவர்களின் பண்டிகைகளை hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11258840289665448792010-11-05T09:44:41.028+05:302010-11-05T09:44:41.028+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9872093711699292552010-11-05T08:54:25.512+05:302010-11-05T08:54:25.512+05:30எனது ஆசான் சொன்ன வரலாறு.
நரகாசுரன் என்ற கொடிய அரச...எனது ஆசான் சொன்ன வரலாறு.<br /><br />நரகாசுரன் என்ற கொடிய அரசனின் இருண்ட ஆட்சி நீங்கி வெளிச்சம் பிறந்த நாள் தீபாவளி நாள் என்பதுராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com