tag:blogger.com,1999:blog-1676111266457950353.post363578102116613704..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: பென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70556481702925257802010-09-13T08:55:40.027+05:302010-09-13T08:55:40.027+05:30இந்த பிச்சைமுத்து தாத்தா போல எத்தனை பேர்கள் இருக்க...இந்த பிச்சைமுத்து தாத்தா போல எத்தனை பேர்கள் இருக்கின்றார்களோ?.. மனசை பிழிய செய்யும் பகிர்வுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2778737446720747912010-09-10T21:54:15.974+05:302010-09-10T21:54:15.974+05:30என்ன கொடுமன்னா... எங்கூர்ல எனக்குத் தெரிஞ்சே தியாக...என்ன கொடுமன்னா... எங்கூர்ல எனக்குத் தெரிஞ்சே தியாகிப்பட்டமும்.. பேருக்கு பென்ஷனும் வாங்குற பெரிசும் இருக்காரு... பண்ணுன தியாகம் உப்பு சத்தியாகெரகத்துல நடைபயணமா வந்தவங்களுக்கு ஒருவாய் தாண்ணி குடுத்தது மட்டுமே... அதச் சொல்லியே, பிரசிடெண்டு, கவுன்சிலர், ஊர்நாட்டாமை எல்லா போஸ்டிங்லயும் ஆணி அடிச்சி ஒக்காந்துட்டாரு... ஊர்ல பாதிநெலம், பண்ணைவீடு எல்லாமும்தான்....<br /><br />நெஜமா அடியும், மிதியும் vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9292104406415320112010-09-10T12:52:14.484+05:302010-09-10T12:52:14.484+05:30கதை நல்லா இருக்குங்க அண்ணாகதை நல்லா இருக்குங்க அண்ணாஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-116027018033452052010-09-09T22:53:16.684+05:302010-09-09T22:53:16.684+05:30இந்த 2வது சினிமா வேறமாதிரி.70MM!.இந்த 2வது சினிமா வேறமாதிரி.70MM!.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78665170381844815562010-09-09T21:09:55.187+05:302010-09-09T21:09:55.187+05:30நன்றி....
பாலாண்ணா,
ஏக்நாத்,
நேசன்,
சேது
வாசன் ச...நன்றி....<br /><br />பாலாண்ணா,<br />ஏக்நாத்,<br />நேசன்,<br />சேது <br />வாசன் சார்<br /><br />0<br /><br />Blogger vasan said...<br /><br /> //இந்தியன் தாத்தா சாயல் கொஞ்சம் லேசா தெரியுதே!//<br />நான் இந்தியன் படம் பார்க்கும்போது பிச்சைமுத்து தாத்தா சாயல் இருக்கிறதே என்று நினைக்கவில்லை.அது கதை.இது நிஜம்.<br />அவர் சாகிற வரை தன்னை ஐ என் ஏ வின் சிப்பாய் என்று பீத்திக்கொள்ளவே இல்லை.பென்சனும் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-19854395677479968912010-09-09T21:05:21.788+05:302010-09-09T21:05:21.788+05:30This comment has been removed by the author.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25673679786575387762010-09-09T20:15:37.997+05:302010-09-09T20:15:37.997+05:30சுதந்திர வீரர்களை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாத ம...சுதந்திர வீரர்களை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாத மக்களிடம், கையை கட்டி அவர்களது ஏக வசனத்திற்கு செவி சாய்ப்பதை விட தன் கையில் உள்ள மண்வெட்டியே சிறந்ததுன்னு என்ன அற்புதமா சொல்லிருக்காரு . அருமை நண்பரே.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18794239654134296742010-09-09T15:04:37.953+05:302010-09-09T15:04:37.953+05:30இந்தியன் தாத்தா சாயல் கொஞ்சம் லேசா தெரியுதே!!இந்தியன் தாத்தா சாயல் கொஞ்சம் லேசா தெரியுதே!!vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22863499983558227682010-09-09T14:38:14.293+05:302010-09-09T14:38:14.293+05:30//இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்...//இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்டியை விட்டுத்திருப்புகிற மாதிரி கவட்டக்கால்//<br /><br />class <br /><br />Keep going :) <br /><br />(tamil font problem sorry :) <br />)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78317785746042880632010-09-09T14:02:00.628+05:302010-09-09T14:02:00.628+05:30'நேதாஜி கூட இருந்தனா இல்லையான்னு இவனுவ என்னத்...'நேதாஜி கூட இருந்தனா இல்லையான்னு இவனுவ என்னத்த சர்பிகேட் கொடுக்கிறது. உங்க ரூல்சையும் ஆதாரத்தையும் ஒடப்புல போங்கடா போக்கத்தவங்களா...''<br /><br />பிச்சைமுத்து தாத்தா, என் காதில் இப்படி சொல்வதாய் படுகிறது.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-54456226313862826612010-09-09T11:50:24.762+05:302010-09-09T11:50:24.762+05:30பயாஸ்கோப்பு:)பயாஸ்கோப்பு:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com