tag:blogger.com,1999:blog-1676111266457950353.post3768028293102235213..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: கட்டபொம்மன்,பகத்சிங்,பாரதி வரிசையில் பதிந்துபோன மேற்குவங்கம்காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25561984779436999372011-06-04T15:24:00.866+05:302011-06-04T15:24:00.866+05:30அன்பின் ராஜசுந்தரராஜன் அண்ணா.வணக்கம்.இப்படியான உங்...அன்பின் ராஜசுந்தரராஜன் அண்ணா.வணக்கம்.இப்படியான உங்களின் கருத்துக்கள் எங்கள் தோழர்கள் மத்தியில் இருநூறு சதமானம் இருப்பதால் தான் இது குறித்து பெரும்பாலும் கருத்தே சொல்வதில்லை எனக்கருதுகிறேன்.என் எழுத்து நினைமண்டபமாக இருந்தால் கட்டாயம் எனக்கு சந்தோஷமே.என் தாய்,என் காதலி,என் நண்பன்,என் எழுத்து,எனது அரசியல் நம்பிக்கை எல்லாம் தர்க்கரீதியானதல்ல.உணர்வு ரீதியானது.எதாவதொரு காரணத்துக்காக என் பிரியமானவர்கள் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-83338464772754400102011-06-04T15:16:10.609+05:302011-06-04T15:16:10.609+05:30அன்பின் ஹரிகரன்.நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை...அன்பின் ஹரிகரன்.நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18879676447137907512011-06-03T23:15:15.886+05:302011-06-03T23:15:15.886+05:30உங்கள் ஊணர்வுகளைக் குறை கூறவும் கூச்சமாக இருக்கிறத...உங்கள் ஊணர்வுகளைக் குறை கூறவும் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும், இப்படி நினைவு மண்டபம் கட்டியிருக்க வேண்டாமே என்று வருத்தப் படுகிறேன். (இவ்வளவுக்கும் நான் எனது "நாடோடித்தடம்" நூலில், 'இருதலையும் தீ' என்னும் ஓர் அத்தியாயத்தில் வாக்கு-அரசியற் கம்யூனிஸ்டுகளை விமர்சித்துள்ளவன்).<br /><br />இன்னதினால் தோற்றோம்; அன்னதைப் புறம்கண்டு மீண்டும் எழுந்திடுவோம் என்று இக் கட்டுரை rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11746462368077839472011-06-03T08:55:36.929+05:302011-06-03T08:55:36.929+05:30//இன்னும் கூட அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்ல...//இன்னும் கூட அமர்த்தியா சென் போன்ற பொருளாதார வல்லுநர்களை உற்பத்திசெய்து கொடுத்துக்கொண்டிருக்கிற மாநிலம். இவ்வளவு பெருமை களுக்கும் ஒரே காரணம் ஒரு முப்பத்திநான்கு ஆண்டுகள் அங்கு இடதுசாரி ஆட்சி நடைபெற்றதுதான் எனச்சொல்லமாட்டேன்//<br /><br />அறிவுஜீவிகள் அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்கம் என்பதால் தான் தேசிய விடுதலையில் முண்ணனியில் நின்றது, அயோத்தியில் இந்துத்துவா கும்பல் மசூதியை இடித்து hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7321856519298881062011-06-02T20:20:46.584+05:302011-06-02T20:20:46.584+05:30நன்றி தோழர் இடதுசாரி.
காலையிலேயே பாண்டியராஜன் சொன...நன்றி தோழர் இடதுசாரி.<br />காலையிலேயே பாண்டியராஜன் சொன்னார்.வெகுநேரம் கழித்துத்தான் பார்த்தேன்.சந்தோஷம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50025101104120988852011-06-02T20:19:06.302+05:302011-06-02T20:19:06.302+05:30ஆமாம் தோழர் காஸ்யபன்..ரஷ்யா பிளவுண்டபோது பிரணாய் ர...ஆமாம் தோழர் காஸ்யபன்..ரஷ்யா பிளவுண்டபோது பிரணாய் ராய் தினம் தினம் வந்து ussr ன் சிவப்பு வரை படத்தை சுக்கு நூறாக உடைத்தபடி சேதி சொல்லுவார். அப்போதெல்லாம் க்யூபாவும் மேற்குவங்கமும் ஆறுதலாக அருகில் இருந்தன.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47847070880430224072011-06-02T20:16:56.114+05:302011-06-02T20:16:56.114+05:30நன்றி மாப்ளே....நன்றி மாப்ளே....காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-3725370237979599402011-06-02T19:16:56.860+05:302011-06-02T19:16:56.860+05:30tholar..
anandha vikadanil adarkaruppukkaana vimar...tholar..<br />anandha vikadanil adarkaruppukkaana vimarsanam parthen . makilchiyaai irunthathu..இடதுசாரிhttps://www.blogger.com/profile/16420923712113484327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-66341024770744848702011-06-02T18:30:21.222+05:302011-06-02T18:30:21.222+05:30ஆஹா....மாமா! அற்புதமான பதிவு....உங்கள் ரௌத்திரத்து...ஆஹா....மாமா! அற்புதமான பதிவு....உங்கள் ரௌத்திரத்துக்கு அழகான எழுத்து வடிவம் கொடுத்துள்ளீர்கள்....!!!!!!!! இது போன்ற பதிவுகள் உங்களைப் போல் வசீகரமானவை.Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12157004639847395022011-06-02T17:36:27.141+05:302011-06-02T17:36:27.141+05:30காமராஜ் அவர்களே! என் அருமை நண்பர்கள் பலர் அங்கிருக...காமராஜ் அவர்களே! என் அருமை நண்பர்கள் பலர் அங்கிருக்கிறார்கள் .அவர்கள்சொல்லக் கேட்டிருக்கிறேன் . அற்புதமான உணர்ச்சி மயமானபதிவு. கண்களைக் குளமாக்கிய பதிவு. வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40368783838984440172011-06-02T17:10:19.437+05:302011-06-02T17:10:19.437+05:30ஓலை said...
Arumaiyana velippaadu nanbare!
நன்றி ...ஓலை said...<br />Arumaiyana velippaadu nanbare!<br /><br />நன்றி சேதுசார்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63559199962365791672011-06-02T17:09:35.814+05:302011-06-02T17:09:35.814+05:30அன்பின் சுந்தர்ஜீ....
உங்கள் பின்னூட்டம் எனது முயற...அன்பின் சுந்தர்ஜீ....<br />உங்கள் பின்னூட்டம் எனது முயற்சிக்கு மெருகேற்றுகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-66847406184159745222011-06-02T17:08:04.896+05:302011-06-02T17:08:04.896+05:30நன்றி பாலாண்ணா...நன்றி பாலாண்ணா...காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29696265424154670102011-06-02T17:07:40.579+05:302011-06-02T17:07:40.579+05:30அந்த எளிமையும் தூய்மையும் சாதாரண ஜனங்களை அறியவிடாம...அந்த எளிமையும் தூய்மையும் சாதாரண ஜனங்களை அறியவிடாமல் பாதுகாத்துக்கொண்டது நமது ஊடகங்கள்.<br />ஆனால் அன்னா ஹசாரே வுக்கும்,பாபா ராம்தேவுக்கும் கிடைக்கிற பாஸிடிவ் விளம்பரங்கள் சொல்லி மாளாது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25172479965894007882011-06-02T17:05:32.599+05:302011-06-02T17:05:32.599+05:30நன்றி கூடல் பாலாநன்றி கூடல் பாலாகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90989678998072899612011-06-02T17:05:18.703+05:302011-06-02T17:05:18.703+05:30Rathnavel said...
ஐயா வாருங்கள் வணக்கம் உங்களின் அ...Rathnavel said...<br />ஐயா வாருங்கள் வணக்கம் உங்களின் அன்புக்கு நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48362821172859211882011-06-02T16:52:46.766+05:302011-06-02T16:52:46.766+05:30Arumaiyana velippaadu nanbare!Arumaiyana velippaadu nanbare!ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89568794241660701982011-06-02T15:50:46.834+05:302011-06-02T15:50:46.834+05:30நல்ல அசலான அலசல் காமராஜ்.
வங்காளத்தின் சிந்தனைக்க...நல்ல அசலான அலசல் காமராஜ்.<br /><br />வங்காளத்தின் சிந்தனைக்குப் பல காரணங்களும் உண்டு.<br /><br />முதன் முதலில் ப்ரிடிஷ்காரர்கள் காலூன்றியதால் அவர்களின் கலாச்சாரத் தாக்கமும் அவர்கள் போல் விலகிச் சிந்திக்கும் குணமும் இயல்பாகவே வங்காளத்தினருக்கு வந்திருக்கலாம்.<br /><br />ஆனாலும் சீக்கிரமாகவே தங்களின் கலாச்சாரம் தேசம் போன்ற விஷயங்களில் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தவர்கள் வங்காளிகள்தான்.<br />சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62693466592577815302011-06-02T13:36:32.759+05:302011-06-02T13:36:32.759+05:30Beautiful.Beautiful.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71248428166186083412011-06-02T10:24:13.886+05:302011-06-02T10:24:13.886+05:30தாகூர் காலத்திலேயே ஒரு சொல் பிரபலம். வங்கம் எந்தப்...தாகூர் காலத்திலேயே ஒரு சொல் பிரபலம். வங்கம் எந்தப்பாதையில் இன்று செல்கிறதோ அந்தப்பாதையில் இந்தியா நாளை பின் தொடரும். ராஜாராம் மோகன் ராய் தொடங்கி, சுபாஷ் சந்திர போஸ் ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் என வந்து 23 ஆண்டுகள் எளிமையாக ஆண்ட தோழர் ஜோதிபாசு என நீட்சி தொடர்கிறது. மீடியாக்கள் 34 ஆண்டுகால ஆட்சியைத்தூக்கி ஏறிந்ததைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ அரசியல்வாதியான அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-57798075838868906812011-06-02T10:18:49.788+05:302011-06-02T10:18:49.788+05:30அருமையான அலசல் !அருமையான அலசல் !கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.com