tag:blogger.com,1999:blog-1676111266457950353.post4094332010267929626..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தலைகீழாகச் சொல்லப்பட்ட வெள்ளந்தி மனிதனின் கதைகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42252345012599981612009-04-19T23:20:00.000+05:302009-04-19T23:20:00.000+05:30வாருங்கள் தாரணிமேடம்,
வணக்கம்.
உங்கள் விருப்பம் எ...வாருங்கள் தாரணிமேடம்,<br />வணக்கம். <br />உங்கள் விருப்பம் எனது <br />நீண்ட நாள் ஆசை, முயற்சிக்கிறேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37574130527100647682009-04-19T23:17:00.000+05:302009-04-19T23:17:00.000+05:30வணக்கம் முரளிக்குமார்,
மண்குடத்தைக்காட்டிலும்
" இய...வணக்கம் முரளிக்குமார்,<br />மண்குடத்தைக்காட்டிலும்<br />" இயேசுவானவன் " இன்னும் அடர்த்தியாக<br />இருக்கும் அதுவும் வெயிலை இன்னொரு<br />கோணத்தில் பார்க்கிற கதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56609100676251894402009-04-19T22:38:00.000+05:302009-04-19T22:38:00.000+05:30நூல் அறிமுகத்துக்கு நன்றி. இப்போதுதான் பிராந்திய ம...நூல் அறிமுகத்துக்கு நன்றி. இப்போதுதான் பிராந்திய மொழி சிறுகதைகளின் மொழிபெயர்பு நூல்களை படிக்கவே ஆரம்பித்து இருக்கிறேன். வைக்கம் முகம்மது பஷீர்லிருந்து ஆரம்பித்து இருக்கிறேன். அதற்கு ஏற்றார் போலவே உங்களின் அறிமுகங்களும் நன்றி. இவைகளையும் படித்து பார்க்கிறேன்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-31055756874855425192009-04-19T18:32:00.000+05:302009-04-19T18:32:00.000+05:30வணக்கம் காமராஜ் சார்,
என்ன பெயர் முரளி குமார், வெ...வணக்கம் காமராஜ் சார், <br />என்ன பெயர் முரளி குமார், வெயிலோடு விளையாடி பதிவு என்னுடையது, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. மாதவராஜின் மண்குடமும் ஷாஜகானின் காட்டாறும் படித்திருக்கிறேன். ஆதவன் தீட்சண்யாவும். நான் வலைப்பதிவிற்கு சற்று புதியவன். நூல் அறிமுகம் நல்ல முயற்சி, தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-76053490119989632652009-04-19T13:02:00.000+05:302009-04-19T13:02:00.000+05:30வணக்கம் ரம்யா,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றிவணக்கம் ரம்யா,<br />வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79992510356868881832009-04-19T11:53:00.000+05:302009-04-19T11:53:00.000+05:30//
ஒரு சாதாரண மண்குடம் என்ன பேசும் தனது குளிர் நிந...//<br />ஒரு சாதாரண மண்குடம் என்ன பேசும் தனது குளிர் நிநைவுகளை, அந்த இடுப்பின் உராய்வுகளை, அந்த வீட்டிலுள்ள அதன் இருப்பிடத்தைச்...<br />முழுவதும் படிக்க <br />//<br /><br />அருமை அருமை!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71479151271732642532009-04-19T11:52:00.000+05:302009-04-19T11:52:00.000+05:30//
“தலைகீழாகச் சொல்லப்பட்ட வெள்ளந்தி மனிதனின் கதை”...//<br />“தலைகீழாகச் சொல்லப்பட்ட வெள்ளந்தி மனிதனின் கதை”<br />//<br /><br />உண்மை உரசிக்கொண்டு வார்த்தைகளாக வந்து விழுந்துள்ளது பதிவாக !RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com