tag:blogger.com,1999:blog-1676111266457950353.post4347000043710352795..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79828181967797903112010-03-26T21:16:38.495+05:302010-03-26T21:16:38.495+05:30பாரா...
எப்டியிருக்கீங்கப்பா.பாரா...<br />எப்டியிருக்கீங்கப்பா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-41679724540641962162010-03-26T21:15:52.648+05:302010-03-26T21:15:52.648+05:30நன்றி சீமான்கனி,
நன்றி ராமசாமிக்கண்ணன்.நன்றி சீமான்கனி,<br />நன்றி ராமசாமிக்கண்ணன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-81957930933839145982010-03-26T21:14:51.397+05:302010-03-26T21:14:51.397+05:30நன்றி பத்மா .நன்றி பத்மா .காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9085558233214194922010-03-26T21:14:12.450+05:302010-03-26T21:14:12.450+05:30ஒருவழியாய் நான் எழுத நினைத்த ஒரு நினைவுக் கட்டுரைய...ஒருவழியாய் நான் எழுத நினைத்த ஒரு நினைவுக் கட்டுரையை<br />தொடங்கி வைத்தது தீபா.கொஞ்சம் போரடித்தாலும் இன்னும் ரெண்டு பதிவாக எழுதியே தீர்ப்பேன்.<br /><br />ரொம்ப நன்றி தீபா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45472478649518145952010-03-26T21:13:51.978+05:302010-03-26T21:13:51.978+05:30வாங்க ராம்ஜி. மாற்றம் நிலையானதுதானே.வாங்க ராம்ஜி. மாற்றம் நிலையானதுதானே.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-64036304985532278112010-03-26T21:13:25.117+05:302010-03-26T21:13:25.117+05:30//இவ்வ்ளோ விஷயங்களா???இந்த ஒரு பத்தியில் //
ரொம்ப...//இவ்வ்ளோ விஷயங்களா???இந்த ஒரு பத்தியில் //<br /><br />ரொம்ப ஓவராகிருச்சோ,பத்துமார்க் கேள்விக்கு இருபது மார்க் பதிலெழுதிட்டேனோ ?.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34260785043800529002010-03-26T21:12:38.614+05:302010-03-26T21:12:38.614+05:30பாலாஜி வாங்க.இழந்தவைகளை எழுத்துக்கள் மூலம் மீட்டெட...பாலாஜி வாங்க.இழந்தவைகளை எழுத்துக்கள் மூலம் மீட்டெடுக்க <br />முயற்சி செய்வோம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30407548457332529812010-03-26T21:12:28.227+05:302010-03-26T21:12:28.227+05:30வாங்க நேசன். கி ரா வோடு ஒப்பிடுவது ரொம்பக்கூச்சமாக...வாங்க நேசன். கி ரா வோடு ஒப்பிடுவது ரொம்பக்கூச்சமாக இருக்கு. அவர் மிகப்பெரும் ஜாம்பவான்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88958220112788937662010-03-26T04:17:17.486+05:302010-03-26T04:17:17.486+05:30உங்கள் தளம் வந்து,"அன்புக்கினிய தீபாவுக்கு நன...உங்கள் தளம் வந்து,"அன்புக்கினிய தீபாவுக்கு நன்றி"பார்த்ததும்,இதை படிக்காமலேயே தீபா தளம் போய்,திருப்பி வந்து இதை வாசிக்கும் போது,இரண்டு வேறு வேறு வேறு காலங்களில் பயணித்த அனுபவம் காமு.<br /><br /><br />//மின்சாரமில்லாத காலத்துக்கிராமம்.மண்ணெண்ணெய் விளக்குகளை விட்டால் ஒரே கதி நிலவு தான்.விளக்குச் சிம்னிகளுக்கு பொலிவுகூட்ட சாம்பல் வைத்து துலக்குகிற எல்லோர்வீட்டுச் சாயங்கால முற்றங்களும் பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12471549776419845512010-03-26T02:32:41.574+05:302010-03-26T02:32:41.574+05:30நல்ல பகிர்வு சார். நன்றி.நல்ல பகிர்வு சார். நன்றி.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18031986809692321632010-03-26T01:47:06.560+05:302010-03-26T01:47:06.560+05:30நான் இதையெல்லாம் அனுபவித்தது இல்ல ஆனால் இந்த பதிவு...நான் இதையெல்லாம் அனுபவித்தது இல்ல ஆனால் இந்த பதிவு அதை பூர்த்தி பண்ணிடுச்சு...அருமையான பகிர்வு...வசீகரிக்கும் வார்த்தைகள்...வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36240111372957257092010-03-25T22:31:44.986+05:302010-03-25T22:31:44.986+05:30இந்த கதை சொல்லிகளின் கதை விடிய விடிய கூட நடந்ததுண்...இந்த கதை சொல்லிகளின் கதை விடிய விடிய கூட நடந்ததுண்டு .ஒரே ஒரு சமயம் என் அப்பா மண்ணை மேடாக்கி அதில் என்ன உட்காரவைத்து கதை கேட்டது ஞாபகம் உள்ளது. <br />மனதை வருடும் நடை .எதோ ஒன்றை இழந்த எண்ணம் ,ஒரு சொல்லதெரியாத இழப்பு வந்து உட்கார்ந்து கொள்கிறது இதையெல்லாம் படிக்கும் போதுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63661401754998865072010-03-25T17:58:36.000+05:302010-03-25T17:58:36.000+05:30//ஆமாம் எங்களுக்கான கதை
பொதுவானது. எங்கள் கதை சொல...//ஆமாம் எங்களுக்கான கதை <br />பொதுவானது. எங்கள் கதை சொல்லிகளும் பொதுவானவர்கள்.//<br /><br />ஆஹா! இதில் தொடங்கி நீங்கள் இட்டுச் சென்ற உலகத்துக்குள் ஒரு டைம் மிஷின் வைத்துக் கொண்டு நுழைந்து விட வேண்டும் போலிருந்தது.<br /><br />நன்றி அங்கிள்!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87676872255841392142010-03-25T16:00:14.546+05:302010-03-25T16:00:14.546+05:30இன்று குழந்தைகளுக்கு போகோ சானல்களும் ஜிட்டெக்ஸ் ச...இன்று குழந்தைகளுக்கு போகோ சானல்களும் ஜிட்டெக்ஸ் சானல்களும் , பன்சி பட்டி இணைய தளங்களும் கதை சொல்லுகின்றன.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51836924065952424282010-03-25T15:56:01.443+05:302010-03-25T15:56:01.443+05:30அப்படிக் கேட்ட நிறைய கதைகள் முடிவேயில்லாமல் இருந்த...அப்படிக் கேட்ட நிறைய கதைகள் முடிவேயில்லாமல் இருந்திருக்கின்றன.இவ்வ்ளோ விஷயங்களா???இந்த ஒரு பத்தியில் என யோசிக்க வைக்கிறீர்கள்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56162103554998989612010-03-25T15:01:32.132+05:302010-03-25T15:01:32.132+05:30நான் பொறக்கும்போதே இந்த கிராமத்து கதைசொல்லிகளை முழ...நான் பொறக்கும்போதே இந்த கிராமத்து கதைசொல்லிகளை முழுங்கிவிட்டுதான் பிறந்திருபேன்போல... எந்தெருவுல ரெண்டுபேரு இருந்தாங்க... எந்தகதையும் என் ஞாபகத்துல இல்ல... <br /><br />இந்த எழுத்தின் வாசம் என் அலுவலகம்வரை சுண்டியிழுக்கிறது....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32942624459225986972010-03-25T13:49:35.316+05:302010-03-25T13:49:35.316+05:30ஒரு கி ரா கதை வாசிப்பதற்கு நெருக்கமான உணர்வைத்தருக...ஒரு கி ரா கதை வாசிப்பதற்கு நெருக்கமான உணர்வைத்தருகிறது பாத்திரப் படைப்பும் பின்புலமும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com