tag:blogger.com,1999:blog-1676111266457950353.post5387541812307138434..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: நோக்கியா,கோயம்முத்தூர்,மற்றும் அங்காடித்தெருக்கள்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-31655852777772717362010-11-21T08:34:30.014+05:302010-11-21T08:34:30.014+05:30உணர்வுப்பூர்வமான கட்டுரை காமராஜ்.
நமது மொத்த பலவீ...உணர்வுப்பூர்வமான கட்டுரை காமராஜ்.<br /><br />நமது மொத்த பலவீனமே நமது நாட்டின் பரப்பளவுதான்.மிகப் பெரிய நாடும் அதற்கேற்ப பொறுப்புணர்ச்சி இல்லாத மக்கள்தொகையும் தொலைநோக்குப்பார்வையில்லாத் தலைவர்களும்தான் நம் எல்லா இன்னல்களுக்கும் காரணம். <br /><br />ஒரு பிரச்சனை எப்படித் தொடங்கும் எப்படி முடிக்கவேண்டும் என்ற விவேகம் இல்லாமல் தொடங்கியபின் அதற்குப் போராடும் தலைவர்களைக் கொண்டுதான் எல்லாக் கட்சிகளும் சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24062333236639256052010-11-15T13:58:36.442+05:302010-11-15T13:58:36.442+05:30அன்பு காமராஜ்,
ரொம்ப அருமையான பதிவு காமராஜ்... இத...அன்பு காமராஜ்,<br /><br />ரொம்ப அருமையான பதிவு காமராஜ்... இது... என்னுடைய இந்த பின்னூட்டத்தில் நான் குறிப்பிடப்போவது ஒரு பகுதி மட்டுமே...தொழிற்சாலை சட்டத்தில் இருக்கும் அத்தனை ஷரத்துக்களையும் முழுமையாய் கடைபிடிக்கும் தொழிற்சாலைகளில் விபத்துக்கள் குறைய அனேக வாய்ப்புகள் உண்டு... அதே போல்... பணியிலிருப்பவர்களுக்கும் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் நிறையவே உண்டு... பாதுகாப்பு சாதனங்கள் (ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12068096503993756562010-11-15T13:58:34.608+05:302010-11-15T13:58:34.608+05:30அன்பு காமராஜ்,
ரொம்ப அருமையான பதிவு காமராஜ்... இத...அன்பு காமராஜ்,<br /><br />ரொம்ப அருமையான பதிவு காமராஜ்... இது... என்னுடைய இந்த பின்னூட்டத்தில் நான் குறிப்பிடப்போவது ஒரு பகுதி மட்டுமே...தொழிற்சாலை சட்டத்தில் இருக்கும் அத்தனை ஷரத்துக்களையும் முழுமையாய் கடைபிடிக்கும் தொழிற்சாலைகளில் விபத்துக்கள் குறைய அனேக வாய்ப்புகள் உண்டு... அதே போல்... பணியிலிருப்பவர்களுக்கும் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் நிறையவே உண்டு... பாதுகாப்பு சாதனங்கள் (ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12091850707954849292010-11-15T07:32:44.278+05:302010-11-15T07:32:44.278+05:30நன்றி சேதுசார்.நன்றி சேதுசார்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-77915386061480134702010-11-15T07:32:35.286+05:302010-11-15T07:32:35.286+05:30நன்றி தோழர் ஹரிகரன்.நன்றி தோழர் ஹரிகரன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49221852407414080822010-11-15T07:31:45.375+05:302010-11-15T07:31:45.375+05:30அன்பின் சரவணன் கருத்துக்கு ரொம்ப நன்றி.அன்பின் சரவணன் கருத்துக்கு ரொம்ப நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65378920017657603522010-11-15T07:31:07.661+05:302010-11-15T07:31:07.661+05:30நன்றி மூர்த்தி.
மிகச்சரியாகச்சொன்னீர்கள்.நன்றி மூர்த்தி.<br />மிகச்சரியாகச்சொன்னீர்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-83499759082938139312010-11-15T07:30:34.592+05:302010-11-15T07:30:34.592+05:30பாலாண்ணா.
நன்றி.
இந்த கட்டுரைக்கு கொடுக்கிற பெரும்...பாலாண்ணா.<br />நன்றி.<br />இந்த கட்டுரைக்கு கொடுக்கிற பெரும் அந்தஸ்தாக உங்களின் பின்னூட்டம்.தயங்கி தயங்கி பதிவிட்டேன்.கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26565844873505286022010-11-15T07:30:21.595+05:302010-11-15T07:30:21.595+05:30அன்பின் செந்தில் வணக்கம்.
நேற்று நீயா நானா விவாதத்...அன்பின் செந்தில் வணக்கம்.<br />நேற்று நீயா நானா விவாதத்தில் லஞ்சம் பேசப்பட்டது.பேசப்பட்டதைவிட நியாயப்படுத்தப்பட்டது என்பதுதான் பெரும்பாண்மை பங்கேற்பாளர்களின் கருத்தாக உணர்ந்தேன்.ஒரு பேச்சுக்கு கூட அதை அங்கீகரிக்கக்கூடது என்கிற தார்மீக கோபம் குறைந்து போன ஜனங்களின் நாடு இது.<br />கோபப்படுகிற உங்களைப்போல நபர்கள், ஒற்றையாய் நம்பிக்கை வெளிச்சத்தை விதைக்கிறீர்கள்.<br />வெளிச்சம் பரவும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32853608139716875362010-11-14T20:17:02.917+05:302010-11-14T20:17:02.917+05:30நன்கு அழகாக எடுத்து சொல்லியிருக்கீர்கள். அடிமட்டத்...நன்கு அழகாக எடுத்து சொல்லியிருக்கீர்கள். அடிமட்டத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் ஒரே அமைப்பு தொழிற்சங்கங்கள் தான் என்று மக்கள் உணரும் வரை, இது மாதிரி எடுத்துச் சொல்லி தான் ஆக வேண்டும். ஒரு வலிமையான சங்கம் உள்ள இடத்தில் அம்பிகா போன்றவர்களை இழக்க வேண்டிய நேரம் வராது. <br /><br />கையில் அலைபேசியுடன் பைக்இல் உல்லாசப் பயணம் செல்லும் எண்ணம் உடைய மனிதர்களுக்கு புரிதலுக்கு நேரமாகும்.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62015979218157950612010-11-14T18:33:21.613+05:302010-11-14T18:33:21.613+05:30ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் நாட்டில் தொழி...ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் நாட்டில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க தனியார் ஆலையும் அரசும் அங்கீகரிக்க மறுக்கிறது.<br /><br />ஆனால் தினமும் பேப்பரை பார்த்தால் CII, FICCI எங்காவது மீட்டிங் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பொதுப்புத்தியில் முதலாளிகள் சங்கம் அமைத்தால் அது தொழில் வளர்ச்சிக்காகவும் என்றும் தொழிலாளிகள் சங்கம் அமைத்தால் தொழில் அமைதி கெடும் என்றும் பரவிக்கிடக்கிறது.<br /><br /hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-19722879792303466902010-11-14T16:20:10.501+05:302010-11-14T16:20:10.501+05:30அம்பிகா பற்றிய செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. எ...அம்பிகா பற்றிய செய்தி பேரதிர்ச்சியாக இருக்கிறது. எந்திரத்தின் விலை அதிகம் என்பதற்காக கண்ணெதிரே ஒரு உயிர் பறிபோவதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க இவர்களால் முடிகிறதே? <br /><br />மனம் பதறுகிறது காமு அண்ணா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14909248932223705292010-11-14T16:15:15.510+05:302010-11-14T16:15:15.510+05:30வணக்கம் காம்ஸ்,நவீன உலமயத்தில் நாம் உணர்வுகள் கூட ...வணக்கம் காம்ஸ்,நவீன உலமயத்தில் நாம் உணர்வுகள் கூட வடிவமைக்கப் பட்டுவிட்டதாய் அறிய முடிகிறது.மனித உயிர்கள் மிகவும் மலிவுத் தனமாகிப் போனது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-5885615560285357862010-11-14T16:09:48.882+05:302010-11-14T16:09:48.882+05:30அவசியம் வரவேண்டிய மாற்றங்கள்தான். ஆனால் செந்தில் ச...அவசியம் வரவேண்டிய மாற்றங்கள்தான். ஆனால் செந்தில் சொன்னபடி உணர்ச்சிகரமாக ஓரிரு நாட்கள் மட்டும் பொங்கி மட்டுப்படும் நம்மவர்க்கு இதன் புரிதல் அசாத்தியம். நல்ல கட்டுரை காமராஜ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60270379250472237292010-11-14T15:12:28.757+05:302010-11-14T15:12:28.757+05:30நாம் உணர்சிகளின் அடிமைகளாக இருக்கிற வரை இந்த மாற்ற...நாம் உணர்சிகளின் அடிமைகளாக இருக்கிற வரை இந்த மாற்றங்கள் வரவே வராது..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com