tag:blogger.com,1999:blog-1676111266457950353.post5783997548618632333..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: சாமக்கோடாங்கி.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23864977183833339622014-08-11T11:22:58.806+05:302014-08-11T11:22:58.806+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/13766279184113662776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-86504938818115156282014-08-11T11:20:27.309+05:302014-08-11T11:20:27.309+05:30நான் இவர்கள் பற்றிய தலைப்பில் தான் Phd க்கு தயாராக...நான் இவர்கள் பற்றிய தலைப்பில் தான் Phd க்கு தயாராகிக் கொண்டு இருக்கிறேன்.. Anonymoushttps://www.blogger.com/profile/13766279184113662776noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69006208806048618842009-07-31T11:48:47.895+05:302009-07-31T11:48:47.895+05:30ஜூலை 30 குங்குமம் இதழில் "சாமாக்கோடாங்கி"...ஜூலை 30 குங்குமம் இதழில் "சாமாக்கோடாங்கி" வெளிவந்திருக்கிறது...<br /><br />வாழ்த்துக்கள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-80147025175402465522009-07-16T18:13:09.224+05:302009-07-16T18:13:09.224+05:30வருங்கள் அன்புமணி.
இன்றிரவு உங்கள் அனைத்துப்பதிவைய...வருங்கள் அன்புமணி.<br />இன்றிரவு உங்கள் அனைத்துப்பதிவையும்<br />படிக்க உத்தேசம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90587081118056388222009-07-16T18:12:28.968+05:302009-07-16T18:12:28.968+05:30வாருங்கள் சென்ஷி, வணக்கம்.
நீங்கள் சொன்னது உண்மைதா...வாருங்கள் சென்ஷி, வணக்கம்.<br />நீங்கள் சொன்னது உண்மைதானனின்னும்<br />சொல்லவேண்டிய சாமக்கோடாங்கியின்<br />பகுதிகள் ஏரளம் இருக்கிறது. முயற்சிக்கிறேன்.<br />கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-6295453948781444702009-07-16T18:12:05.385+05:302009-07-16T18:12:05.385+05:30தோழர் கதிர் வணக்கம்.தோழர் கதிர் வணக்கம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46344784524937978142009-07-16T18:11:38.813+05:302009-07-16T18:11:38.813+05:30வாருங்கள் சுரேஷ்
வருகைக்கு சந்தோசம்
கருத்துக்கு நன...வாருங்கள் சுரேஷ்<br />வருகைக்கு சந்தோசம்<br />கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35834219505013772012009-07-16T16:43:42.628+05:302009-07-16T16:43:42.628+05:30கவிதைத்தனமான நடையுடன் வாசிக்க முடிந்த நல்ல இடுகை. ...கவிதைத்தனமான நடையுடன் வாசிக்க முடிந்த நல்ல இடுகை. ரசித்து படித்தேன்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-27863535165207484272009-07-16T16:42:12.712+05:302009-07-16T16:42:12.712+05:30//பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொ...//பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிப்பாரமல் போய்விடுவார்.எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.//<br /><br />நிதர்சனமான உண்மை.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-38539764031203506852009-07-16T11:58:24.338+05:302009-07-16T11:58:24.338+05:30அருமையான பதிவு காமராஜ்! இன்னும் விவரங்கள் கோர்த்து...அருமையான பதிவு காமராஜ்! இன்னும் விவரங்கள் கோர்த்து கதை மாலை ஆக்கியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.<br /><br />//நகர வாசம் வந்த பிறகு அவர்கள் ஒரு இரவைக்கூட அலைக்கழிக்க முயலவில்லை. இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.<br />//<br /><br />நல்ல லாவகமான பிரயோகம். அசத்தல்!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14755594060737979952009-07-16T11:35:35.109+05:302009-07-16T11:35:35.109+05:30//இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள...//இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.//<br />நிதர்சனாமான உண்மை<br /><br />//எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.//<br /><br />சரியான வார்த்தைகள்....<br /><br />சாமக்கோடங்கிகள் என்னையும் பெரிதும் ஆச்சிரியப்படுத்தியவர்கள். ஆனால் நகரத்திற்கு புலம் பெயர்ந்த பின் அவர்களை மறந்துபோனேன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23894934027566553502009-07-16T07:52:40.253+05:302009-07-16T07:52:40.253+05:30//பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரி...//பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரிக்கை மட்டுமே அவரது அருள் வாக்காக இருக்கும். அப்படி சொன்ன வீடுகள் அதற்கான பரிகாரம் செய்தே தீரவேண்டும்.//<br /><br /><br />இது எப்படி இருக்குSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35192637926190982082009-07-16T06:38:37.797+05:302009-07-16T06:38:37.797+05:30வா மாப்பிள்ளை நன்றி.
உனது பதிவில் ஹாஸ்யம் கூடுகிறத...வா மாப்பிள்ளை நன்றி.<br />உனது பதிவில் ஹாஸ்யம் கூடுகிறதே<br />நல்லாயிருக்கு.<br />அங்கே பின்னூட்டம் இடமுடியவில்லைகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-520830195750374762009-07-16T00:04:37.469+05:302009-07-16T00:04:37.469+05:30மாமா! இந்த பரபரப்பான சமூகச் சூழலில் நாம் மறந்து போ...மாமா! இந்த பரபரப்பான சமூகச் சூழலில் நாம் மறந்து போன மனிதர்களை நினைவு படுத்த இது போன்ற பதிவுகள் மிகவும் அவசியமாகிறது. நல்லாயிருக்கு.....Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.com