tag:blogger.com,1999:blog-1676111266457950353.post6514523025472619735..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51003391934101181972012-04-15T17:48:57.258+05:302012-04-15T17:48:57.258+05:30தோழர் காஸ்யபன்வணக்கம்.ஆகச்சரியான புரிதல்.மிகவும் அ...தோழர் காஸ்யபன்வணக்கம்.ஆகச்சரியான புரிதல்.மிகவும் அரிதான தகவல்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89038828629824218722012-04-15T17:48:24.164+05:302012-04-15T17:48:24.164+05:30தோழர் காஸ்யபன்வணக்கம்.ஆகச்சரியான புரிதல்.மிகவும் அ...தோழர் காஸ்யபன்வணக்கம்.ஆகச்சரியான புரிதல்.மிகவும் அரிதான தகவல்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47358541508009959192012-04-15T09:46:05.239+05:302012-04-15T09:46:05.239+05:30காமராஜ் அவர்களே! புனே திரைப்படக்கல்லூரியில் பட்டம...காமராஜ் அவர்களே! புனே திரைப்படக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.இயக்குனர் மிருணாள் சென் சிறப்புவிருந்தினர்." 1947க்கு முன் இந்தியனிடம் உன் எதிரி யார் என்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்பான். இன்று கேட்டால் பிராமணன் "இட ஒதுக்கீடு "என்பான். சூத்திரன் "பிராமணனும் இடஒதுக்கீடும் "என்பான் தாழ்த்தப்பட்டவனோ வாய் மூடி கிடக்கிறான். உங்கள் திரைப்படைப்புகள் அந்த மோனித்து kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-33469195269471029002012-04-14T17:25:48.158+05:302012-04-14T17:25:48.158+05:30வாருங்கள் மாசிலா வணக்கம். ஆம் தொடர்ந்த விழிப்புணர்...வாருங்கள் மாசிலா வணக்கம். ஆம் தொடர்ந்த விழிப்புணர்வு தேவையாயிருக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8626006453482460252012-04-14T17:24:26.657+05:302012-04-14T17:24:26.657+05:30நன்றி,தோழர் ஹரிகரன்நன்றி,தோழர் ஹரிகரன்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-20993827681091681562012-04-14T17:24:03.945+05:302012-04-14T17:24:03.945+05:30நன்றி தோழர் பெரியசாமி.நன்றி தோழர் பெரியசாமி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78037515625134811432012-04-14T17:23:32.549+05:302012-04-14T17:23:32.549+05:30வாருங்கள் மாசிலா வணக்கம். ஆம் தொடர்ந்த விழிப்புணர்...வாருங்கள் மாசிலா வணக்கம். ஆம் தொடர்ந்த விழிப்புணர்வு தேவையாயிருக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18210475099067606092012-04-14T15:09:57.061+05:302012-04-14T15:09:57.061+05:30அம்பேதக்ரை இன்னும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனாகவே பா...அம்பேதக்ரை இன்னும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனாகவே பார்க்கும் ம்னோபாவம் மக்களிடையே நீடிக்கிறது.<br /><br />ஒவ்வொரு வரிகளும் சொரனையேற்படுத்துகிற மாதிரியிருக்கிறது. எனக்கு கேள்வி தோன்றியது ஏன் எல்லா ஊரிலும் கீழ்ச்சாதிய பயலுவ என்கிறார்கள். ஆறுகள் கிழக்கு நோக்கி ஓடுகிறதால் என்ற விளக்கம் அருமை.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12399271707452043042012-04-14T14:16:13.716+05:302012-04-14T14:16:13.716+05:30இன்றைய நாயகனின் வரலாற்று பக்கங்களை திரும்ப திரும்...இன்றைய நாயகனின் வரலாற்று பக்கங்களை திரும்ப திரும்ப நினைவூட்டப்படுதல்தான் நாளைய மனிதர்களையும் சுயமரியாதைக்காரர்களாக வாழவிடச்செய்யும்...ந.பெரியசாமிhttps://www.blogger.com/profile/05804732331678477739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53766480377568524362012-04-14T13:29:37.445+05:302012-04-14T13:29:37.445+05:30வணக்கம் காமராஜ்.
சமுதாயத்தின் சக மனிதனை மிருகத்தை ...வணக்கம் காமராஜ்.<br />சமுதாயத்தின் சக மனிதனை மிருகத்தை விட கேவலமாக நடத்தி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் ஈனப்பிறவிகள் அனைத்து சமுதாயத்தின் தரத்தையும் தாழ்த்தி நம் அனைவரையும் தலை குனிய வைக்கின்றனர். <br /><br />மதம், கடவுள், சாத்திரம், சாதிகள், சம்பிரதாயம் என்கிற பெயரில் சிறுபான்மை இனம்-குலவழிப்பு ஆயுதங்களை உருவாக்கி, சமுதாயத்தை பிளவு படுத்தி, ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியும் பாசிச பார்ப்பனர்கள் மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-20053988035997315012012-04-14T13:02:44.488+05:302012-04-14T13:02:44.488+05:30டாக்டர் அம்பேத்கர் என்று சொல்லி அவரைத்தற்கால அரசிய...டாக்டர் அம்பேத்கர் என்று சொல்லி அவரைத்தற்கால அரசியல்வாதிகளின் வரிசையில் தள்ளிவிடுகிற சூட்சுமம் நடக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-61590529274802894222012-04-14T13:02:01.659+05:302012-04-14T13:02:01.659+05:30டாக்டர் அம்பேத்கர் என்று சொல்லி அவரைத்தற்கால அரசிய...டாக்டர் அம்பேத்கர் என்று சொல்லி அவரைத்தற்கால அரசியல்வாதிகளின் வரிசையில் தள்ளிவிடுகிற சூட்சுமம் நடக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com