tag:blogger.com,1999:blog-1676111266457950353.post6580994227701140294..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தீபாவளி,சிறார்கள்,எந்திரன் துப்பாக்கி.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7830038562956088812010-09-29T21:44:10.437+05:302010-09-29T21:44:10.437+05:30//நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான...//நிஜத்தில் மனிதர்களின் ஆழ்மனத்தில் அற்புதங்களுகான ஏக்கம் தூங்கிக்கொண்டே இருக்கும்.//<br /><br />உண்மைதான் தலைவரே! மக்கள் எப்போதுமே மேய்ப்பனுக்காக எதிர்நோக்கும் மந்தை மனோபாவத்திலேயே இருக்கிறார்கள். எனவேதான் அந்த ஏக்கங்களை வெண்திரையின் மாயபிம்பங்களின்மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள். தோல்பாவைக்கூத்தில் பொம்மைகளை ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளைப் போல இந்த பிம்பங்களைப் பின்னிருந்து இயக்கும் ஒரு வர்க்கம் vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-57845976303906687222010-09-29T20:18:35.963+05:302010-09-29T20:18:35.963+05:30//மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக...//மக்களை சிந்திக்க வைக்கிற அறிவை உயர்த்துகிற எந்தக் காரியத்தையும் செய்யப் போவதில்லை என்று சத்தியம் பண்ணுகிற வைபவம்தான்,(பெரிய பதாகைத்) தமிழ்சினிமாக்களுக்குப் பூஜைபோடுகிற வைபவம்//<br /><br />நல்லாச் சொன்னீங்க தோழர்..hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-15008249090620020522010-09-29T19:17:45.959+05:302010-09-29T19:17:45.959+05:30இது வியாபார உலகம்.. பணக்காரன் தன்னை மேலும் பணக்கார...இது வியாபார உலகம்.. பணக்காரன் தன்னை மேலும் பணக்காரன் ஆக்கிக் கொள்ள என்ன தந்திரம் வேண்டுமானாலும் செய்வான்.. நாம் பல்லக்குகளை தூக்கிசெல்ல தயாராக இருக்கும்போது அவன் அப்படித்தான் நடந்து கொள்வான் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-41926227978216015402010-09-29T17:37:30.018+05:302010-09-29T17:37:30.018+05:30எளிமையாய் வித்யாசமாகவும் எழுதியிருக்கீங்க..
//சோ...எளிமையாய் வித்யாசமாகவும் எழுதியிருக்கீங்க.. <br /><br />//சோப்புக்கள் எல்லாம் பாதாம்,பிஸ்தா,ஏலக்காய்,முந்திரி எனப்பாயசம் தயாரிக்கிற பொருளில் தாயாராகிறதாம்//<br /><br />அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க... இவனுகளுக்கு அந்த ஒத்தை எழுத்துவிட்ட ‘வார்த்தை’யை பயன்படுத்துவதில் தவறில்லை. <br /><br />டிஜிட்டல் யுகத்தில் நியூட்டனின் எந்த விதிகளும் பொருந்தாது... எல்லாவற்றிற்கும் ஒரே நேர்விசைதான்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88037423824004811852010-09-29T13:20:49.771+05:302010-09-29T13:20:49.771+05:30fantasy இல்லாத மனிதன் இல்லைதான். ஆனால் அளவுக்கு மி...fantasy இல்லாத மனிதன் இல்லைதான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதை நாம் புரிந்துகொண்டால் நலம்Anonymousnoreply@blogger.com