tag:blogger.com,1999:blog-1676111266457950353.post6790070471349800487..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: விதி வலியது.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-19318447052867578832010-02-15T19:58:15.209+05:302010-02-15T19:58:15.209+05:30நல்ல கவிதை....நல்ல கவிதை....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-1939911681091178102010-02-15T18:32:33.685+05:302010-02-15T18:32:33.685+05:30இயல்பனவைகளுடன் நிறையவே சிந்திக்க வைக்கும் கவிதைஇயல்பனவைகளுடன் நிறையவே சிந்திக்க வைக்கும் கவிதைrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45536187842690931322010-02-15T08:18:26.527+05:302010-02-15T08:18:26.527+05:30//அப்போது அடுத்த தெருவில்
என்வாளியும், என்கதையும்
...//அப்போது அடுத்த தெருவில்<br />என்வாளியும், என்கதையும்<br />யாரோசிலர் கையிலிருந்தது.//<br /><br />தலைப்பும் இந்த வரிகளும் அழகுஉயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65021831566531689302010-02-15T08:07:46.339+05:302010-02-15T08:07:46.339+05:30பவித்ராபாலு,
ஜீவன்,
அருணா,
ராகவன்,
மதுரை சரவணன்,
அ...பவித்ராபாலு,<br />ஜீவன்,<br />அருணா,<br />ராகவன்,<br />மதுரை சரவணன்,<br />அம்பிகா,<br />தோழன்,<br />தியா,<br />கமலேஷ்,<br />பாரா...<br /><br />எல்லோருக்கும் அன்பு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-31341362668983940052010-02-15T03:43:20.512+05:302010-02-15T03:43:20.512+05:30"அவர்கள் அப்படியாமே?
இவர்கள் இப்படியாமே?.&quo..."அவர்கள் அப்படியாமே?<br />இவர்கள் இப்படியாமே?."<br /><br />என் வீட்டு அவர்களும்,அதுவும் <br />தெருவரையில் வாராதிருக்க <br />அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன் நானும்.<br /><br />என்று எப்பவோ எழுதியதை நினைவிற்கு கொண்டு வருது காமு,இந்த கவிதை.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62952718123662596222010-02-14T23:47:59.472+05:302010-02-14T23:47:59.472+05:30அமைதியாக ஆனால் வலிமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...அமைதியாக ஆனால் வலிமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24321238077820227412010-02-14T23:18:43.101+05:302010-02-14T23:18:43.101+05:30அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-851416014265543092010-02-14T20:00:20.070+05:302010-02-14T20:00:20.070+05:30This comment has been removed by the author.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42698566658003739922010-02-14T20:00:19.458+05:302010-02-14T20:00:19.458+05:30\\கவிதை இயல்பாய் வருகிறது எந்தவித படோடபங்களும் இல்...\\கவிதை இயல்பாய் வருகிறது எந்தவித படோடபங்களும் இல்லாமல், முழக்கங்கள் இல்லாமல் அமைதியாய் உள்நுழையும் காதல் போல.\\<br />அழகா சொல்லியிருக்கிறார் ராகவன்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87046257346934611452010-02-14T19:59:11.951+05:302010-02-14T19:59:11.951+05:30நல்லா வந்திருக்கு கவிதை தோழனே!நல்லா வந்திருக்கு கவிதை தோழனே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40068522179039862862010-02-14T19:25:06.564+05:302010-02-14T19:25:06.564+05:30nalla karuththu. arumaiyaana samuka sinthanai. nan...nalla karuththu. arumaiyaana samuka sinthanai. nanri.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89497368068446045982010-02-14T16:53:54.180+05:302010-02-14T16:53:54.180+05:30அன்பு காமராஜ்,
அருமையான கவிதை. காதலர் தின சிறப்ப...அன்பு காமராஜ்,<br /><br />அருமையான கவிதை. காதலர் தின சிறப்பாய் இங்கு குதித்து கூத்தாடும் பரிமாற்றங்கள், மலர்களாகவும், பரிசுப்பொருளாகவும், முத்தமாகவும் சில சமயம் காதலாகவும் கூட இருக்கிறது.<br /><br />கவிதை இயல்பாய் வருகிறது எந்தவித படோடபங்களும் இல்லாமல், முழக்கங்கள் இல்லாமல் அமைதியாய் உள்நுழையும் காதல் போல.<br /><br />அன்புடன்<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12340252837757520322010-02-14T15:03:10.732+05:302010-02-14T15:03:10.732+05:30இப்படிப் பற்றியெரிவதும்,வாளியும் இடம் மாறிக் கொண்ட...இப்படிப் பற்றியெரிவதும்,வாளியும் இடம் மாறிக் கொண்டேதான் இருக்கிறது!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7896053947360099402010-02-14T13:48:21.271+05:302010-02-14T13:48:21.271+05:30ராஜகுமாரன் கதைகளில்,
விரும்பிப் படித்த சிறுகதைகளில...ராஜகுமாரன் கதைகளில்,<br />விரும்பிப் படித்த சிறுகதைகளில்,<br />திரும்ப திரும்ப படித்த நாவலில்<br /><br />நிஜத்தில் மட்டுமே புரிகிறது உண்மையான வலி நன்றாக இருக்கிறது.geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-3468356328083154612010-02-14T13:23:25.320+05:302010-02-14T13:23:25.320+05:30பற்றி எறியும் தீயில் கருகுவது பல நேரங்களில் அப்பாவ...பற்றி எறியும் தீயில் கருகுவது பல நேரங்களில் அப்பாவி இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும் இருப்பது தான் வேதனையளிக்கிறது..<br /><br />பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் எத்தனை எத்தனை சம்பவங்கள் தினமும் நேர்கின்றன<br /><br />பிரவுசிங் சென்டரில், ஆளில்லா கோவில்களில், இருண்ட ரெஸ்டாரண்ட்களில் உடல் மொழியில் தங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறதுpavithrabaluhttps://www.blogger.com/profile/13922989516384041973noreply@blogger.com