tag:blogger.com,1999:blog-1676111266457950353.post6795551431304901904..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: நந்தலாலா - அபூர்வமாகப் பூக்கும் தமிழ்ச்சினிமா.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-76945000206898864132010-12-09T12:18:30.058+05:302010-12-09T12:18:30.058+05:30வண்ணதாசனா/ கலாப்ரியாவா என்று தெரிய வில்லை, அழகாக எ...வண்ணதாசனா/ கலாப்ரியாவா என்று தெரிய வில்லை, அழகாக எழுதி இருப்பார்.<br /><br />பன்னியை பார்த்ததும் கல் எடுத்து எறிய கோபம் வந்தது, ஆனால் குட்டிகளோடு படுத்து இருப்பதை பார்ததும் கோபம் தணிந்து சந்தோஷம் வந்தது.<br /><br />அதைப் போல உங்களின் எழுத்து கட்டி போட்டு விட்டது .<br /><br />ஒரு உந்துதல்/தழுவல் படத்திற்கு இவ்வளவு பாராட்டா என்று கோபம் வந்தும் உங்களின் எழுத்து கட்டி போட்டு விட்டது கோபத்தை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-10106578333617009802010-12-01T18:53:44.462+05:302010-12-01T18:53:44.462+05:30இப்போது வலைப்பூக்களில் வரும் ‘விமர்சங்களை’ மட்டுமே...இப்போது வலைப்பூக்களில் வரும் ‘விமர்சங்களை’ மட்டுமே நம்புகிறேன் ஏனென்றால் எந்த வியாபாரமும் நம்க்கில்லை. குமுதம்,ஆ.விகடன் போன்றோர் மார்க் போட்டால் கருணாநிதியின் குடும்ப தயாரிப்பு படங்களுக்கு குறைத்து மதிப்பிட இவர்களால் முடியுமா.<br /><br />நந்தலாலா வை நிச்சயம் பார்த்தேஆகவேண்டும்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53701773170962742062010-11-29T21:38:36.382+05:302010-11-29T21:38:36.382+05:30உங்கள் விமர்சனமே ஒரு நல்ல கவிதையாய் மனசுக்கு நிறைவ...உங்கள் விமர்சனமே ஒரு நல்ல கவிதையாய் மனசுக்கு நிறைவை தருகிறது.தொடருங்கள்.kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42273857881587402892010-11-29T07:59:02.674+05:302010-11-29T07:59:02.674+05:30நல்ல நல்ல சினிமாவைப் பாத்து பாத்து எழுதுங்கய்யா! ந...நல்ல நல்ல சினிமாவைப் பாத்து பாத்து எழுதுங்கய்யா! நாங்க இங்க(நாக்பூர்ல) வயத்தெரிசப்பட்டு சாகரோம். என்னிக்கு ஐயா! நாங்க பாக்க---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23834492585456228642010-11-29T07:22:01.620+05:302010-11-29T07:22:01.620+05:30ஐயோ எல்லாரும் இப்படி எழுதறாங்க ..நிச்சயம் ஒரு அரும...ஐயோ எல்லாரும் இப்படி எழுதறாங்க ..நிச்சயம் ஒரு அருமையான படமாகத்தான் இருக்க வேண்டும் .இதற்காக வரும் விமர்சனங்களே மிகவும் கவித்துவமாகபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51183567529642781842010-11-29T00:17:17.431+05:302010-11-29T00:17:17.431+05:30கண்டிப்பா பார்க்கணும் அண்ணா....கண்டிப்பா பார்க்கணும் அண்ணா....வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36284331490162403442010-11-29T00:10:39.124+05:302010-11-29T00:10:39.124+05:30ஒரே படம். ஒட்டு மொத்தமா ஒரே கருத்து..எத்தனை அழகழகா...ஒரே படம். ஒட்டு மொத்தமா ஒரே கருத்து..எத்தனை அழகழகான விமரிசனங்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85516385677826362622010-11-29T00:06:37.858+05:302010-11-29T00:06:37.858+05:30//எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.//
கண்...//எழுத்துப்போட்டு முடிந்த பிறகுதான் போனோம்.//<br /><br />கண்டிப்பாக டைட்டில்கார்டை நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டும்..அதுவே ஒரு அழகான ஹைக்கூ!!ராகின்https://www.blogger.com/profile/07450873524311473151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-33336990593562828552010-11-28T22:52:02.114+05:302010-11-28T22:52:02.114+05:30கலக்கீடீங்க............
தழுவல் கதையா இருந்தா என்ன....கலக்கீடீங்க............<br />தழுவல் கதையா இருந்தா என்ன..........<br />அதை PRESENT பண்ணிய விதம் எல்லாருக்கும் கை கூடிய வித்தை கிடையாது..........<br />கண்டிப்பாக சிறந்த படம்தான் இது..........<br /><br /><br />:) :) :)<br />குடும்பத்தோட போனீங்களா??? இல்ல நண்பர்களோடா???லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-3881503550113196842010-11-28T22:39:14.592+05:302010-11-28T22:39:14.592+05:30ஆஹா! உங்க விமர்சனத்தோட சேர்த்து ராஜசுந்தரராஜன் அண்...ஆஹா! உங்க விமர்சனத்தோட சேர்த்து ராஜசுந்தரராஜன் அண்ணனோட விமர்சனம் படிக்கும் போது, மக்களே உயரிய sinthanaikalodu வாழக்கூடிய ஒரு பெருவாழ்வு ஒரு பேரின்பமல்லவா! அருமைங்க.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11600972276441549302010-11-28T22:33:41.515+05:302010-11-28T22:33:41.515+05:30நேத்து தான் கதிர் இடம் சொன்னீங்க, உடனே போய் பார்த்...நேத்து தான் கதிர் இடம் சொன்னீங்க, உடனே போய் பார்த்துவிட்டு வந்து ஒரு சூப்பர் விமர்சனம் வேற. எங்க பார்த்தீங்க? சாத்தூர், சிவகாசி, தூத்துக்குடி?Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70909780094235363612010-11-28T21:37:53.137+05:302010-11-28T21:37:53.137+05:30அண்ணே நேர்த்தியான விமர்சனம் ....அண்ணே நேர்த்தியான விமர்சனம் ....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-64737399218081404032010-11-28T21:37:05.151+05:302010-11-28T21:37:05.151+05:30பள்ளி மாணவி, இளநீர்ப் பெரியவர், மோட்டார் பைக் மோட்...பள்ளி மாணவி, இளநீர்ப் பெரியவர், மோட்டார் பைக் மோட்டா மனிதர்கள், பெருவழிப் பரத்தை என்று எல்லாருக்குமே அவரவர் பாடு உண்டென்ற போதிலும் உரிய வேளையில் வெளிப்பட்டுத் தழுவும் தாய்மையும் உட்பொதிந்து இருக்கிறது. பீர் அடித்து, பிறரைக் கோட்டிகாட்டிக் கழியும் ஓர் உல்லாசப் பயணமே வாழ்க்கை என்று கொள்கை கற்பித்தவர்களுக்கு இது வெளிப்பட வாய்ப்பில்லை. கடத்தி, வியாபாரக் காசு பண்ணுகிறவர்களுக்கு அறவே இல்லை. தனக்குள் rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-16565067450409067182010-11-28T21:34:19.286+05:302010-11-28T21:34:19.286+05:30இப் படத்துக்கு வந்த விமர்சனங்களில் மணிஜீ எழுதியது ...இப் படத்துக்கு வந்த விமர்சனங்களில் மணிஜீ எழுதியது எனக்கு மிகப் பிடித்திருந்தது. அவருக்கு நான் எழுதிய பின்னூட்டம் உங்கள் பதிவுக்கும்:<br /><br />நந்தலாலா. வசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறந்தவன் கிருஷ்ணன், ஆனால் ‘நந்தலாலா’ என்றழைக்கப்படுகிறவன். குருதித் தொடர்பால் அல்ல; குணத்தால் ஆன செயல்பாட்டால் வருவது - ஆம், தாய்மை என்பது ஒரு குணம்.<br /><br />“நீங்க என்ன சாதிண்ணே?” என்று அவனின் குருதிவழி rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-54832123262883413142010-11-28T21:25:43.366+05:302010-11-28T21:25:43.366+05:30அபூர்வம் தான்!அபூர்வம் தான்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36986225259069794452010-11-28T21:17:45.256+05:302010-11-28T21:17:45.256+05:30சகோதரி சித்ரா.
இந்த சினிமா வரும் வரைக்கும் தமிழ்...சகோதரி சித்ரா. <br /><br />இந்த சினிமா வரும் வரைக்கும் தமிழ்ச்சமூகம் பொழுதுபோகாமலா தத்தளித்துக்கொண்டிருந்தது ?<br />கதைப்பாடல்கள்,தெருக்கூத்து,நாடகம்,என்கிற கலைவடிவங்களில் எப்போது டூயட் ஆடினார்கள்?காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91604189275940899072010-11-28T21:13:50.639+05:302010-11-28T21:13:50.639+05:30அன்பின் சகோதரி சித்ரா.
எனக்கு இந்த சராசரி மனிதன்,...அன்பின் சகோதரி சித்ரா.<br /><br />எனக்கு இந்த சராசரி மனிதன்,தேர்ந்த மனிதன் என்கிற பாகுபடுத்தல் பிடிக்கவில்லை சகோதரி.<br />நாங்கள் எங்கள் சாத்தூர் வீதியில் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரையிட்டோ ம்' மேல்மட்ட மனிதர்களுக்கு கூட புரியாத ஈரானிய பாஷைய உள்வாங்கிக்கொண்டு காட்சிகளை பார்வையாளர்கள் விவரித்த பின்னர் தான் புரிந்தது,ரசனை எல்லோருக்கும் பொதுவென்று.அந்தபார்வையாளர்கள் எல்லாம் யார் தெரியுமா ?.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-64463607793816470872010-11-28T20:53:49.474+05:302010-11-28T20:53:49.474+05:30அன்பின் சுந்தர்ஜி சார் வணக்கம்.
நிச்சயம் பார்க்கவ...அன்பின் சுந்தர்ஜி சார் வணக்கம்.<br /><br />நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம். இப்படியொரு வித்தியாசமான கதையை இனி படிக்கிற வரை இதை கொண்டாடியே தீரவேண்டும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60702025124599680462010-11-28T20:38:30.013+05:302010-11-28T20:38:30.013+05:30லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிர...லேசாக் கண்ணசந்தால் ஓடிப்போய் சுவிட்சர்லாந்தில் பிருஷ்டத்தை ஆட்டுகிற காதல்பாடல்கள் இல்லாத படம் மொக்கை படம் என்றுதானே வர்ணிக்கப்படும்.<br /><br /><br />......சராசரி மனிதரின் பொழுதுபோக்கிற்காக வரும் படங்களையும், கலை உணர்வுகளுக்காக எடுக்கப்படும் படங்களையும் எப்படி ஒப்பிட்டு பார்க்க முடியும்? ஒவ்வொருவரும் படம் பார்க்கும் நோக்கம் வேறு வேறாக இருக்குமே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50296341456217285002010-11-28T20:23:33.852+05:302010-11-28T20:23:33.852+05:30ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த உணர்ச்சிப் ப்ரவாகம் உங...ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த உணர்ச்சிப் ப்ரவாகம் உங்கள் மொழியில்.நானும் காத்திருந்தவற்றில் நந்தலாலாவும் ஒன்று.அறிமுக விமர்சனத்துக்கு நன்றி காமராஜ்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com