tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7093968322493308652..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: எது கலாச்சாரம் ?, யார் அதை வடிவமைத்தார் ?காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37431944572444779112010-11-28T17:41:27.135+05:302010-11-28T17:41:27.135+05:30//போகட்டும்... தனக்கு பிடித்த பெண்ணையோ அல்லது ஆணைய...//போகட்டும்... தனக்கு பிடித்த பெண்ணையோ அல்லது ஆணையோ மணக்கவே இங்கு ஆயிரம் பிரச்சினைகள் எழுப்பப் படுகிறது கலாசாரம் என்ற போர்வை போர்த்திக் கொண்டு....<br />இதில் எங்கு போய் சேர்ந்து வாழ்தல் பற்றி விவாதிப்பது??? இது தேவையற்ற விவாதமும் கூட... முன் கிடக்கிற குப்பைகளை பெருக்கி அள்ளாமல் சுத்தம் பற்றி விவாதிப்பது போல் அது ஆகிவிடக் கூடும்....//<br /><br />அசத்துறீங்க லெமூரியன்.இப்படியான அர்த்தமுள்ள காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-59247135140232130502010-11-28T13:08:30.966+05:302010-11-28T13:08:30.966+05:30\\ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச...\\ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல்.......//<br /><br />மிக நிதர்சனமான வார்த்தைகள் அண்ணா இவை.....<br />அது தாங்கிச் செல்லும் வலிகளை முழுதாக புரிந்து கொண்டால் தெரியும், கலாசாரம் என்ற பெயரில் மிருகத்தனமான அடக்குமுறைகளை லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-10314796345490696492010-11-28T09:43:56.975+05:302010-11-28T09:43:56.975+05:30அன்பின் சேதுசார்.
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
ரெண...அன்பின் சேதுசார்.<br /><br />ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.<br />ரெண்டு விஷயத்துக்காக.<br />ஒன்று எல்லாம் பெரியாளுங்களா கூப்டிருக்கி<br />றேனென்றுமனசிலிருக்கிறதை அப்படியே கொட்டிட்டீங்க.கூப்பிடாத இடத்திலிருந்து வந்து பேசிய சுந்தர்ஜி,சந்தரராஜண்ணா,தேவா,...இப்படியான உங்கள் கருத்து ஒன்றும் லேசுப்பட்டதில்லை.<br /><br />//இந்தியாவில் பல்வேறு மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளுடன் ஒரு குடியரசு அமைப்புக்குள் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-6748363009030020102010-11-28T09:43:35.499+05:302010-11-28T09:43:35.499+05:30நன்றி தோழர் ஹரி,
பத்மா அரசியல் விவாதங்களுக்கு வரவ...நன்றி தோழர் ஹரி,<br /><br />பத்மா அரசியல் விவாதங்களுக்கு வரவே வராத நீங்களுமா.ரொம்ப சந்தோசம். <br /><br />வாங்க பாலாசி தாங்க்ஸ்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-73649810592585909852010-11-28T09:41:10.874+05:302010-11-28T09:41:10.874+05:30அன்பின் சேதுசார்.
ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.
ரெண...அன்பின் சேதுசார்.<br /><br />ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.<br />ரெண்டு விஷயத்துக்காக.<br />ஒன்று எல்லாம் பெரியாளுங்களா கூப்டிருக்கி<br />றேனென்றுமனசிலிருக்கிறதை அப்படியே கொட்டிட்டீங்க.கூப்பிடாத இடத்திலிருந்து வந்து பேசிய சுந்தர்ஜி,சந்தரராஜண்ணா,தேவா,...இப்படியான உங்கள் கருத்து ஒன்றும் லேசுப்பட்டதில்லை.<br /><br />//இந்தியாவில் பல்வேறு மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளுடன் ஒரு குடியரசு அமைப்புக்குள் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56674424345348802542010-11-28T09:17:56.655+05:302010-11-28T09:17:56.655+05:30வருண் said...
//ஆக, இப்போ லிவிங் டுகெதெர் சப்...வருண் said...<br /><br /> //ஆக, இப்போ லிவிங் டுகெதெர் சப்போர்ட் பண்றவா, இவங்க பிள்ளைனு வரும்போது, கல்யாணம்தான் நல்லது சொன்னா அதிசயம் இல்லைனு சொல்றீக?//<br /><br />அதை நீங்க அப்டி புரிஞ்சுக்கிட்டாலும் சரி.அதை ட்விஸ்ட் பண்ணி லாஜிக் ஆக்கினாலும் சரி.<br />பொஷசிவ் என்கிற ஒரே விஷயத்தை ஆண் ஒரு மாதிரியாகவும் பெண் இன்னொரு மாதிரியாகவும்<br />வடிவமைத்துக்கொண்டார்கள்.அதை பின்னாட்களில் கலாச்சாரம் என்கிற காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29682707834433751652010-11-28T09:10:58.242+05:302010-11-28T09:10:58.242+05:30//அந்த சண்டை முடிந்த இரவில் அந்த வார்த்தை பயனற்று ...//அந்த சண்டை முடிந்த இரவில் அந்த வார்த்தை பயனற்று காற்றில் கரைந்து போய்விடும் நிதர்சனத்தையும் நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.//<br /><br />தேவா ரொம்ப மோசமான ஆளா இருக்கிங்களே.<br />கொஞ்சம் கவனமாத்தான் பேசனும் உங்களிடம்.<br /><br />நா சொன்னது வேற பகுதி தேவா.கணவன் மனைவி ரெண்டுபேருக்கும் தனித்தனியாக இருக்கும் ஈகோ,மரியாதைக்கான ஏக்கம்.காரணகாரியமில்லாமல் அடித்து உதைக்கும் கணவன்.அதிலிருந்து வெளிவரும்<காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69207000861051862822010-11-28T09:03:39.695+05:302010-11-28T09:03:39.695+05:30நன்றி அன்பின் வினோ,
நன்றி அன்பின் கதிர்.நன்றி அன்பின் வினோ,<br />நன்றி அன்பின் கதிர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30318215635637445002010-11-28T09:02:57.693+05:302010-11-28T09:02:57.693+05:30பயணமும் எண்ணங்களும் said...
// ஏனெனில் காலங்க...பயணமும் எண்ணங்களும் said...<br /><br /> // ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம். //<br /><br />இதைத்தான் ஏற்க முடியலை...<br /><br />எங்கெல்லாம் பெண்களின் கருத்துக்களுக்கு சம் மரியாதை கொடுக்கப்படுகிறதோ.அங்கெலாம் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை தோழரே.<br /><br />ஆனால் பொதுவில் கொடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.அங்கொன்ரும் இங்கொன்றுமாக<br />காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82276553495630945192010-11-28T08:58:03.263+05:302010-11-28T08:58:03.263+05:30ராஜ சுந்தரராஜன் அண்ணா.
எப்படி இருக்கீங்க?
இந்தப்ப...ராஜ சுந்தரராஜன் அண்ணா.<br />எப்படி இருக்கீங்க?<br /><br />இந்தப்பதிவில் வந்து நின்னு சதம் போட்டு வெளியேறாமல் நிற்கிறீர்கள்.கஞ்சி குடிப்பதற்கிலார்,அதன் காரணம் என்னவென்ற அறிவுமிலார் என்கிற பாரதியின் கோபம் உங்கள் பதிவில் தெரிகிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88610963612539518312010-11-28T08:55:17.003+05:302010-11-28T08:55:17.003+05:30அன்பின் செந்தில்...
நானும் கூடக்காத்திருக்கிறேன்.அன்பின் செந்தில்...<br />நானும் கூடக்காத்திருக்கிறேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29782420129917606582010-11-28T08:54:32.474+05:302010-11-28T08:54:32.474+05:30சுந்தர்ஜி சார்,
பாலாண்ணா.
ரெட்டைக்குழல் துப்பாக்க...சுந்தர்ஜி சார்,<br />பாலாண்ணா.<br /><br />ரெட்டைக்குழல் துப்பாக்கி போல ஒரே குரலில் சொன்னதாகவே படுகிறது.காற்றுக்கும் மனசுக்கும் வேலிகட்டமுடியுமா என்கிற கேள்விதான் என்னிடம் மிஞ்சி நிற்கிறது.வேஷ்டி கட்டுவதா,தாவணிபோடுவதா என்று நாம் சண்டைபோட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் பலகோடி கால்சராய்களும்,சுடிதார்களும் விற்றுத்தீர்ந்துகொண்டிருக்கின்றன.கடைவாசலில் நின்று சுடிதார் எடுக்காதீங்க என்று சொல்லுவதுகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56325663090324855672010-11-27T18:15:30.937+05:302010-11-27T18:15:30.937+05:30ரொம்பத் தெளிவான பார்வையும் கட்டுரையும். இதை பற்றின...ரொம்பத் தெளிவான பார்வையும் கட்டுரையும். இதை பற்றின முழுத்தெளியும் பெறவேண்டுமென்பதே எனது விருப்பமும். வாதங்கள்தானே வழியைக்கொடுக்கும். அவரவர்பால் ஆயிரம் எண்ணங்கள், கருத்துக்கள் இதைபற்றி இருக்கிறது. எதுவுமே ஒரே நேர்கோடில்லை. காத்திருப்போம்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32461151349328722132010-11-27T16:55:16.312+05:302010-11-27T16:55:16.312+05:30எப்பொழுதும் போல அருமையான கட்டுரை.மொழி உங்களிடம் ...எப்பொழுதும் போல அருமையான கட்டுரை.மொழி உங்களிடம் எப்படியெல்லாம் லாவகமாக வளைந்து கொடுக்கிறது!<br />அனைவரும் கூறுவது போல authorities என்ன கூறுகிறார்கள் என காண காத்துக்கொண்டிருக்கிறேன்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70768959106285138632010-11-27T16:22:11.156+05:302010-11-27T16:22:11.156+05:30சமைப்பது என்பது பெண்களின் வேலை என்று குழந்தைகளின் ...சமைப்பது என்பது பெண்களின் வேலை என்று குழந்தைகளின் மனங்களில் பதிந்துள்ளது. நான் சில நேரங்களில் எனது துணைவியுடன் சமையல் செய்யும்போது என் மகன் கேட்கிறான்.அம்மா வேலையை நீ ஏன் செய்ற என்று. அந்த வகையில் நாம் நமது வீட்டில் சில நாட்கள் அவர்களுக்கு உதவி செய்தாலே முற்போக்காளர் ஆகிவிடுகிறோம் என்று எண்ணுகிறோம். ஆனால் ‘ஆண்கள் சமைப்பது எப்படி’ என்ற தோழர் தமிழ்ச்செல்வன் எழுதிய புத்தகம் இது நாள் வரையிருந்த hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-20632946031602430572010-11-26T22:28:02.085+05:302010-11-26T22:28:02.085+05:30நண்பரே! எல்லாம் பெரிய பெரிய ஆளுங்கக்கிட்ட ஒபினியன்...நண்பரே! எல்லாம் பெரிய பெரிய ஆளுங்கக்கிட்ட ஒபினியன் கேட்கறீங்க. எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு கேப்போம். கூடவே உங்க சுத்துமுத்து சனங்கக்கிட்டேயும் கேட்டு சொல்லுங்க. தமிழ்செல்வன் ஐயாவும் என்ன சொல்றார்னு கேளுங்க! ஆவலுடன் காத்திருப்போம்.<br /><br />நகரத்து வாழ்வின் நிலை பாடுகளையும் சிறு சிறு ஊர்களின் வாழ்வு நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும். நகரத்தில் வாழ்ந்தாலும், கிராம நினைவுகளோடேயே வாழும் Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90610460841558656242010-11-26T19:16:41.233+05:302010-11-26T19:16:41.233+05:30ஆக, இப்போ லிவிங் டுகெதெர் சப்போர்ட் பண்றவா, இவங்க ...ஆக, இப்போ லிவிங் டுகெதெர் சப்போர்ட் பண்றவா, இவங்க பிள்ளைனு வரும்போது, கல்யாணம்தான் நல்லது சொன்னா அதிசயம் இல்லைனு சொல்றீக?<br /><br />நான் எப்படி இல்லைனு சொல்ல முடியும்? அதுதான் நம்ம "கலாச்சாரம்" ஆச்சே,? நமக்கொரு நியாயம் ஊருக்கு (தன் பிள்ளைகளையும் சேர்த்துதா<br />ன்) ஒண்ணுனு!!!:)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23573127648924466422010-11-26T17:43:01.423+05:302010-11-26T17:43:01.423+05:30கட்டுரையின் போக்கு நிதர்சனதை தொடும் தூரத்திற்கு வந...கட்டுரையின் போக்கு நிதர்சனதை தொடும் தூரத்திற்கு வந்திருக்கிறது ஆனால் தொடவில்லை.<br /><br />' இந்த பிள்ளைகளுக்காகத்தான் உன் கூட வாழ்கிறேன் ' எனும் சாராசரி வார்த்தைகள் கோபத்தில் எல்லா குடும்பங்களிலும் கொப்பளித்து வெளிவரும் எதிரிலிருக்கும் துணையிடம் கோபத்தை காட்ட உபோயோகம் செய்யும் உச்ச பட்ச் வார்த்தை.....<br /><br />அந்த சண்டை முடிந்த இரவில் அந்த வார்த்தை பயனற்று காற்றில் கரைந்து dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-5749193488901544672010-11-26T16:50:33.908+05:302010-11-26T16:50:33.908+05:30||முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்...||முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை ||<br /><br />நமக்கு வந்தா ரத்தம், மத்தவனுக்கு வந்தா தக்காளி சூசுதானே!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-76749115154280985742010-11-26T16:45:37.761+05:302010-11-26T16:45:37.761+05:30அவர்களின் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....அவர்களின் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52098261149301116362010-11-26T13:59:51.403+05:302010-11-26T13:59:51.403+05:30மிக அருமையா சொன்னீங்க..நிதர்சனத்தை.. ஆனால் ,
//...மிக அருமையா சொன்னீங்க..நிதர்சனத்தை.. ஆனால் , <br /><br /><br />// ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம். //<br /><br />இதைத்தான் ஏற்க முடியலை...எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-13479056235846252602010-11-26T12:58:24.571+05:302010-11-26T12:58:24.571+05:30ஆணுக்குப் பெண் பெண்ணுக்கு ஆண் உடலின்பம் பகிர்ந்து ...ஆணுக்குப் பெண் பெண்ணுக்கு ஆண் உடலின்பம் பகிர்ந்து வாழ்தல் அவ்வளவே இனம்பெருக்க எடுத்த உடல் வாழ்க்கை. இவ்வளவில், பெண்தான் எஜமானி; ஆண் அவளுக்கு எடுபிடி. இதை அறிய இத்துணூண்டு மூளைகூடத் தேவை இல்லை; உடம்புணர்வு இருந்தாலே போதும். ஆனால் பாருங்கள் வழிநிலை அறிவான கருத்தாக்கங்கள் நம் முன் ஊதிப் பெருகி நம்மை மூச்சுமுட்டச் செய்கின்றன.<br /><br />[பொருளாதாரச் சமநிலை கண்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67810672467066071342010-11-26T12:55:38.217+05:302010-11-26T12:55:38.217+05:30உங்கள் தாய்மாமனின் வரலாறு சொல்லப்பட்ட வரிசைப்பாடு ...உங்கள் தாய்மாமனின் வரலாறு சொல்லப்பட்ட வரிசைப்பாடு உங்கள் கதைசொல்லும் திறமைக்கோர் எடுத்துக்காட்டு. மாமனுடைய மகளின் காதலில் மாமியின் நிலைபாடு இன்னது என்று நீங்கள் கூறவில்லையே! தேவை இல்லை. தன் கணவன் எடுத்த நிலைபாட்டையே அவரும் எடுத்திருப்பார். கணவனுக்கு அடங்கிப் போகிற கலாச்சாரத்தினால் அல்ல; வெடித்துச் சிதறுகிற கலாச்சாரத்தினால். கணவனுக்கு முந்தியே கூட வெடித்திருப்பார்.<br /><br />கவர்ந்து போகிற rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63622359685686376232010-11-26T11:42:13.769+05:302010-11-26T11:42:13.769+05:30சிறந்த அழைப்புகள் , அவர்களின் பதிவுகளுக்காய் காத்த...சிறந்த அழைப்புகள் , அவர்களின் பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69499102228494082322010-11-26T10:47:57.978+05:302010-11-26T10:47:57.978+05:30எனக்கு நானே உரத்துச் சொல்லிக் கொண்டமாதிரி இருக்கிற...எனக்கு நானே உரத்துச் சொல்லிக் கொண்டமாதிரி இருக்கிறது. நன்றி காமராஜ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com