tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7236998252331410572..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: நுங்கும் நுறையாக ஓடும் காட்டாறுகள்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-66259684412297844282010-11-25T11:30:51.213+05:302010-11-25T11:30:51.213+05:30ரம்யமான மழையும் குளிரும் கலந்த காலைபொழுதில் இந்தப்...ரம்யமான மழையும் குளிரும் கலந்த காலைபொழுதில் இந்தப்பதிவை வாசிக்கிறேன் காமராஜ்.தவறவிட்டுவிட்டேன் நேற்று.வாழ்வின் அற்புதமான கணங்களை வாரி இறைத்திருக்கின்றன உங்கள் சொற்கள். <br /><br />என் தாமிரபரணி நாட்களை நினைத்துப்பார்க்கிறேன்.தண்ணீர் எடுக்கக் குடத்துடன் ஆற்றிற்கு வந்து தன் முழு ஆடையையும் மாற்றி அவர்களின் அந்தரங்கம் பறிபோகாமல் நளினமாய் பாவாடையுடன் மஞ்சள் பூசிக்குளிக்கும் பெண்களும்-குளித்த சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-19383284210456313132010-11-25T10:34:06.601+05:302010-11-25T10:34:06.601+05:30இது செமயா இருக்குங்க...எல்லா நினைவுகளும் இந்த மனது...இது செமயா இருக்குங்க...எல்லா நினைவுகளும் இந்த மனதுக்குள்ளதான் முங்கிக்கிடக்குது. ஆனா அத தூண்டிவிட்டு வேடிக்கப்பார்க்க உங்களமாதிரி ஒருத்தர் தேவைப்படுகிறார்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48332887490538576132010-11-24T13:29:00.083+05:302010-11-24T13:29:00.083+05:30நான் PWD யில் வேலை பார்த்த போது கண்ட செழுமை நியாப...நான் PWD யில் வேலை பார்த்த போது கண்ட செழுமை நியாபகம் வந்தது<br /><br />நல்ல எழுத்துஎண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56978218697591143572010-11-24T07:49:11.596+05:302010-11-24T07:49:11.596+05:30Enga thottamellam thannila methakithungovEnga thottamellam thannila methakithungovvista consultantshttps://www.blogger.com/profile/16731284281407931251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-55707319906126026352010-11-24T06:12:04.359+05:302010-11-24T06:12:04.359+05:30நீர் நிரம்பியோடும் ஆறுகளும், பசுமையும்... கேட்கவே ...நீர் நிரம்பியோடும் ஆறுகளும், பசுமையும்... கேட்கவே மிகுந்த ஆசையாகவும், காண்பதற்கு ஏக்கமாகவும் இருக்கின்றது காமராஜ் சார்.<br />ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நன்றி.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32901887532181765502010-11-24T05:42:20.909+05:302010-11-24T05:42:20.909+05:30அன்பின் காமராஜ் - அசை போடுதல் மனதிற்கு மகிழ்வினைத்...அன்பின் காமராஜ் - அசை போடுதல் மனதிற்கு மகிழ்வினைத் தரும். மிக மிக இரசித்தேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4837109741935946052010-11-24T04:09:28.362+05:302010-11-24T04:09:28.362+05:30இதையெல்லாம் அனுபவிக்கணும் அண்ணா...இதையெல்லாம் அனுபவிக்கணும் அண்ணா...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79954926615052124272010-11-24T00:38:53.619+05:302010-11-24T00:38:53.619+05:30காமு சார் இன்றுதான் நெகிழ நெகிழக் கேட்டிருந்தேன் அ...காமு சார் இன்றுதான் நெகிழ நெகிழக் கேட்டிருந்தேன் அம்மா சொல்லச் சொல்ல எழுதி விட்டீர்கள் . நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88672300205260504632010-11-23T22:33:25.928+05:302010-11-23T22:33:25.928+05:30ஏ பாவி...
செந்தில்...
என்னமா நினைவுகளைக் கிளப்புகி...ஏ பாவி...<br />செந்தில்...<br />என்னமா நினைவுகளைக் கிளப்புகிறாய்.<br /><br />செந்தட்டி பறித்து ஒழித்து வைத்து ஒழித்துவைத்தது மறந்து, நமது உடம்பிலே அரிப்பெடுக்குமே அது எப்டி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14201349052206185572010-11-23T22:29:44.902+05:302010-11-23T22:29:44.902+05:30நன்றி சித்ரா.நன்றி சித்ரா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34977998475207002032010-11-23T22:28:08.993+05:302010-11-23T22:28:08.993+05:30எத்தனை முறை முங்கினாலும் அலுக்காத கிராமத்து நதிக் ...எத்தனை முறை முங்கினாலும் அலுக்காத கிராமத்து நதிக் குளியல்களில் அத்தைமகள்களும், மாமன் மகள்களும் ஏற்றிக் கட்டிய பாவாடையுடன் முங்க, அது தண்ணீரில் உப்பலாக மேலுழும்புகையில் அவர்கள் முகத்தில் நெளியும் வெட்க நாணல்களை இன்னும் நினைவுகளில் வளர்துக்கொண்டிருக்கிறேன்.. இந்த பதிவின் மூலமும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88912811918678215282010-11-23T22:25:55.042+05:302010-11-23T22:25:55.042+05:30ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ ஞாபகங...ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ ஞாபகங்கள்.<br /><br /><br />...... கவித்துவமான நினைவுகளை, அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-39541243883826615962010-11-23T21:59:39.850+05:302010-11-23T21:59:39.850+05:30கரட்டு ஓடைகளெல்லாம் நிரம்பி வழியும் போது நம்ம சாத்...கரட்டு ஓடைகளெல்லாம் நிரம்பி வழியும் போது நம்ம சாத்தூர் ஆறு தண்ணியில்லாமலா இருக்கும் ரெண்டுவாரமா தண்ணீ ஓடுது.இன்னைக்கு ஜாஸ்தியா இருமருங்கும் ஓடுது கண்ணன்.10 படிக்கும்போது சைக்கிள் எடுத்துக்கொண்டு ஊரிலிருந்து வெள்ளம் பார்க்க வருவோம்.<br /><br />திருப்பரங்குன்றம் பெரிய கண்மாய் சமீபத்து மழையில் கடலாக மாறிப்போச்சு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72432332201752676432010-11-23T21:55:05.261+05:302010-11-23T21:55:05.261+05:30வணக்கம் சேதுசார் அதெல்லாம் எழுதிட்டே இருக்கேன்.கொஞ...வணக்கம் சேதுசார் அதெல்லாம் எழுதிட்டே இருக்கேன்.கொஞ்சம் கொஞ்சமா எடுத்து உடனும்.காமிராக்காரியையும்,கூஜாவையும் சொல்ல எனக்கு பயிற்சியும் கொஞ்சம் தெம்பும் தேவைப்படுகிறது. ஆனா கட்டாயம் சொல்லுவேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-41149526501685790562010-11-23T21:50:12.309+05:302010-11-23T21:50:12.309+05:30arumaiyana eluthu sir.. athellam seri nama uru vai...arumaiyana eluthu sir.. athellam seri nama uru vaipathula thani odutha..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-589737375701418492010-11-23T21:29:16.993+05:302010-11-23T21:29:16.993+05:30"ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ..."ஆட்டோ கிராப்புக்கு முன்னாடியே அனுபவித்த நிஜ ஞாபகங்கள்"<br />naanga innum itha ketkanume. innum konjam sollunga.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.com