tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7308117756319506337..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: இடிபாடுகளில் தொலைந்த இந்திய ஞானம்காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-10718897329256206112009-10-28T06:40:52.713+05:302009-10-28T06:40:52.713+05:30எங்கு பயணம் என்றாலும் எழுதணும் எனும் முனைப்பு யார்...எங்கு பயணம் என்றாலும் எழுதணும் எனும் முனைப்பு யார் தருகிறார்கள் தோழர்?எழுத்துக்கென பிரியும் பார்வையையும்!..அருமையான பதிவு காமராஜ்.இன்னும் உங்கள்,சிரிப்பில் இருந்து விடுபடவில்லை...அளவெடுத்து தைத்தது மாதிரியான ஒரே மாதிரியான பாலம்,பாலமாய் வெட்டும் சிரிப்பு,நண்பர்கள் இருவருக்கும்...இதில் ரொம்ப முக்கியம்.."இந்தா மாதவன் இப்பத்தான் வண்டியை நிறுத்திட்டு உள்ள போறான்"...என்று பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36063132294652945642009-10-28T01:00:41.705+05:302009-10-28T01:00:41.705+05:30மாமா!நல்ல பகிர்வு...அந்த இடிபாடுகளுக்குள் மீண்டும்...மாமா!நல்ல பகிர்வு...அந்த இடிபாடுகளுக்குள் மீண்டும் போய் வந்தது போல் உள்ளது.அந்த பயணத்தின் முடிவில் நமக்குள் இருந்த அந்த வெறுமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.....மீண்டும் வெறுமை....Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-83555587411827450022009-10-28T00:28:37.768+05:302009-10-28T00:28:37.768+05:30அன்பிற்கினிய குப்பன் யாஹூ சார் வணக்கம்.
வெறும் ஐந்...அன்பிற்கினிய குப்பன் யாஹூ சார் வணக்கம்.<br />வெறும் ஐந்து ரூபாய்க்கு ரிக்சா ஓட்டும் தொழிலாளிகள். சாலைகளே இல்லாத கிராமங்கள். நிஜமாகவே குதிரையில் வந்த ஜமீந்தார், மாலை ஐந்து மணிக்குமேல் வண்டி ஓட்டமாட்டேன் என்று சொன்ன சுமோ ஓட்டுனர் எல்லாமே ஒன்றரை வருடத்திற்கு முன்னாள் பார்த்தவை. அதற்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தால் ஆரத்தழுவிக்கொள்ளலாம் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்களை. ஆனாலும் என்ஹச்ஏஐ எனும் பெயரில் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69443497847328688192009-10-28T00:19:47.229+05:302009-10-28T00:19:47.229+05:30நான் அழிந்து போன கல்வியியல் குறித்துப் பேசுகிறேன்....நான் அழிந்து போன கல்வியியல் குறித்துப் பேசுகிறேன். நீங்கள் இன்னொரு அழிவைப் பற்றிப் பேசுகிறீர்கள்.<br />பேசலாம். காபூலில் இருந்த மொகலாய மன்னர்களை டெல்லிக்கு மத்தியஸ்தம் பண்ண அழைத்து வந்தது யார். அதுவும் வராலாறு தான் அது பேசப்படுவதில்லையே ஏன். வாஸ்கோட காமா வுக்குப்பிறகு இரண்டாம் முறையாக கோழிக்கோடு வந்த யூதர்களுக்கு பதின்மூன்று அரச மரியாதைகளைப் பட்டயம் எழுதிக்கொடுத்தது யார் ? . திரும்பிப்போன பாபரை காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18477916343590590952009-10-28T00:03:56.229+05:302009-10-28T00:03:56.229+05:30வேல்ஜி வணக்கம்.
ஒரு நாட்டை அதன் கலாச்சாரத்தை அடியோ...வேல்ஜி வணக்கம்.<br />ஒரு நாட்டை அதன் கலாச்சாரத்தை அடியோடு அழிக்கிற கொடூர புத்தி வரலாறு நெடுகிலும் இருக்கிறது.<br />அது சமீபத்தில் ஈராக்கின் புகழ்பெற்ற நூலகத்தை, யாழ் நூலகத்தை என இன்னும் அழித்துக் கொண்டேயிருக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87308163905447849552009-10-28T00:00:40.210+05:302009-10-28T00:00:40.210+05:30நன்றி சந்தனமுல்லை
நன்றி பாலாஜிநன்றி சந்தனமுல்லை<br /><br />நன்றி பாலாஜிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44322592353886983122009-10-28T00:00:08.604+05:302009-10-28T00:00:08.604+05:30நன்றி கதிர்நன்றி கதிர்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60111437327340033862009-10-27T23:59:34.541+05:302009-10-27T23:59:34.541+05:30நன்றி என் தோழா ஞானசேகர்நன்றி என் தோழா ஞானசேகர்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24507730156513424062009-10-27T23:59:08.591+05:302009-10-27T23:59:08.591+05:30நன்றி லாவண்யாநன்றி லாவண்யாகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-73775153567041541872009-10-27T22:30:39.502+05:302009-10-27T22:30:39.502+05:30பதிவு அருமை.
ஆனால் நிதிஷ்குமார் ஆட்சியில் ஓரளவு ப...பதிவு அருமை.<br /><br />ஆனால் நிதிஷ்குமார் ஆட்சியில் ஓரளவு பீஹார் மாறி உள்ளது என நினைக்கிறேன்.<br /><br />நாலந்தா வரை நாம் ஏன் போக வேண்டும், நம் ஊரில உள்ள மதுரை, தஞ்சை, பூம்புகார், காஞ்சி போன்ற ஊர்களில் உள்ள சிறப்பையே நாம் போற்றாமல் , இன்று அங்கு எல்லாம் டாஸ்மாக் , இலவச டி வி.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-76210371012881843272009-10-27T15:54:58.083+05:302009-10-27T15:54:58.083+05:30:( தங்களின் 'ஏன்'கள் யோசிக்க வைக்கின்றன!:( தங்களின் 'ஏன்'கள் யோசிக்க வைக்கின்றன!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-451902768396339152009-10-27T15:38:00.594+05:302009-10-27T15:38:00.594+05:30நாளாந்தா பல்கலையை அழித்தது, நூலகத்தினை எரித்தது யா...நாளாந்தா பல்கலையை அழித்தது, நூலகத்தினை எரித்தது யார்?. குப்தர்களா இல்லை படையெடுத்த<br />துருக்கிய இஸ்லாமியர்களா.விக்கிபீடியா <br />கூறுகிறது.இந்த உண்மைகளை சொல்லாமல் எழுதும உங்களைப் போன்றவர்களை முற்போக்கு என்று சொல்வது பின் லாடனை மனித நேயம் மிக்கவர் என்று சொல்வது<br />போல்தான். போலி மதசார்பின்மை<br />பேசும் உங்களுக்கு நாளந்தாவை<br />தாக்கி அழித்தது ஒரு முஸ்லீம் என்று எழுத முடியாமல் போவது ஏன்?.<br Unknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-414958613903352272009-10-27T14:37:36.292+05:302009-10-27T14:37:36.292+05:30//பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும...//பற்றி எறிந்த தீயில் இந்திய மெய்ஞானமும்,அறிவியலும்சமூகக் கேள்விகளும் சாம்பலாகிப்போனது.<br />அந்த இடத்தில் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளிகூட இல்லை.//<br /><br />நாலந்தாவின் இன்றைய நிலையை நினைக்கும் பொழுதே வருத்தமாகத்தான் இருக்கிறது. <br /><br />//ஒரு மதிப்பெண் கேள்வியாகக் கடந்து போகிற அந்த நாலந்தா மீது கடலைத் தோல்களையும் அது மடித்த காகிதத்தையும் வீசிவிட்டுப் போகின்றனர்.//<br /><br />பல வரலாறுகளின் க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-12178587374897085552009-10-27T12:59:44.069+05:302009-10-27T12:59:44.069+05:30நாலந்தா பற்றிய சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு...நாலந்தா பற்றிய சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு...<br /><br />நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-15263577171018535752009-10-27T09:27:03.503+05:302009-10-27T09:27:03.503+05:30அதென்ன நூலகத்தை எரிக்கும் காட்டுமிராண்டித்தனம்.நூற...அதென்ன நூலகத்தை எரிக்கும் காட்டுமிராண்டித்தனம்.நூற்றாண்டுகள் கடந்த பின்னும்,யாழ்ப்பான நூலகத்தை எரித்தது அதே காட்டுமிராண்டித்தனம்.எதிரியின் கலாச்சார மிச்சம் கூட இருக்க கூடாது என நினைக்கும் கேவலத்தை என்ன சொல்வது.மீதமிருக்கும் இடிபாடுகளுக்கு இருக்கும் பெருமை இடித்தவர்களுக்கு இருக்கிறதா என்ன!<br /><br />பேரர்கள் காலத்தில் ஏதாவது காந்தி நடத்தும் நாளந்தா நட்சத்திர விடுதியில் அதன் replica இருக்கலாம்!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79608397082199456812009-10-27T08:31:06.592+05:302009-10-27T08:31:06.592+05:30மிக நல்ல பகிர்வு நண்பாமிக நல்ல பகிர்வு நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30314315441343960062009-10-27T08:30:34.429+05:302009-10-27T08:30:34.429+05:30பழைய வரலாற்று படங்களில் வந்த ஊரின் பெயர்...பழைய வரலாற்று படங்களில் வந்த ஊரின் பெயர்களை மீண்டும் படித்தது போல இருக்கு. நல்ல பகிர்வு. மேலும் பயணியுங்கள்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.com