tag:blogger.com,1999:blog-1676111266457950353.post759067053482787337..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: அடிமைத்தனம் பொறுத்துக்கொள்ளும் வரை அமைதியாகத்தான் தெரியும்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-6237979725394344922010-07-13T23:55:22.984+05:302010-07-13T23:55:22.984+05:30///அடிமைத்தனம் பொறுத்துக்கொள்ளும் வரை அமைதியாகத்தா...///அடிமைத்தனம் பொறுத்துக்கொள்ளும் வரை அமைதியாகத்தான் தெரியும்.<br />///////////<br /><br /><br /><br />பதிவின் தொடக்கத்தில் தலைப்பில் தெறிக்கிறது வலியின் வீரியம் ஒவ்வொன்றும் வார்த்தைகளாக . உலகத்தின் மனித இனத்தில் மட்டும்தான் இதுபோன்ற கேவலமான செயல்கள் எல்லாம் . மிருகங்களிடம் இருக்கும் சிறந்த பண்பு இந்த ஆறறிவு மனிதனிடம் இல்லாது போனதுதான் மிகவும் வறுத்தம் தரும் ஒன்று . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25656856971819392122010-07-13T22:39:06.608+05:302010-07-13T22:39:06.608+05:30title and content portays the real scenario. shame...title and content portays the real scenario. shame on humans.keep writing up.kanavuhttps://www.blogger.com/profile/16959996054944620646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46294878850582716882010-07-13T21:54:08.922+05:302010-07-13T21:54:08.922+05:30அரசு தரப்பு அறிக்கை பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந...அரசு தரப்பு அறிக்கை பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது.உங்கள் விவரணை உலுக்கிப் போடுகிறது.இதோ இல்லாத சுதந்திரத்தைக் கொண்டாடப் போகிறோம். <br /><br />/தீண்டாமைக்கு எதிராக 26 வகையான சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.அது புதையுண்டு போன நாகரீகச்சின்னங்கள் போல வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.//<br /><br />சத்தியமான வார்த்தை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67554542319967331892010-07-13T19:59:28.924+05:302010-07-13T19:59:28.924+05:30கிட்டத்தட்ட 25 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்ற...கிட்டத்தட்ட 25 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்ற பிரச்சினை இது. <br />தமிழக அரசால் மிகச்சுலபமாக தீர்க்கக் கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் உறுதி இல்லாத காரணத்தாலும் ஆதிக்க சக்திகளின் வாக்குகளை பெறுவதற்காக<br />மட்டுமே பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறது. உத்தமபுரமாக திகழும் என தான் சட்டசபையில் பேசியதை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத இவர் உலகத் தமிழர்களின் தலைவராம். பல புயல்கள் இன்று S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9020588261541824152010-07-13T19:57:32.337+05:302010-07-13T19:57:32.337+05:30தங்களின் கையாலாகா தனத்தை கவனமாக மறைத்துகொள்ளும் அர...தங்களின் கையாலாகா தனத்தை கவனமாக மறைத்துகொள்ளும் அரசுதான் தற்பொழுது உள்ள அரசாங்கம்....!<br />இதில் விளம்பரங்களுக்கு எப்பொழுதும் குறைகாஹல் இருக்காது....<br />அவருக்கு ஜீரண கோளாறு காரணமாக அவர் சாப்பிடாமல் இருந்தால் அது உண்ணாவிரதம்...<br />அந்த உண்ணாவிரதத்திற்கு செவிசாய்த்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்ப்பட்டது என்று ஒரு காமெடியும் நடந்தேறியது...<br />அதே போலதான் இங்கே சாதி பிரச்சினைகள் ஏதும் லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-19820277862114152752010-07-13T18:35:40.714+05:302010-07-13T18:35:40.714+05:30பெரியார் பிறந்த மண் என்று பெருமைப் பட்டுக்கொண்டிரு...பெரியார் பிறந்த மண் என்று பெருமைப் பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டில் இன்னும் பல வடிவங்களில் தீண்டாமை நிலவுகிறது. தீண்டாமையை ஒழிக்க விரும்புகிற அரசாக/ ஆட்சியாக இருந்தால் இப்படிப்பட்ட போராட்டங்கள் நடப்பதற்கு முன்பே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கியிருப்பார்கள். ஆனால் அரசு இயந்திரத்திற்கே தீண்டாமையை முடிவுகட்ட மனதில்லையே.<br /><br /> அரசிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைக்கிறேன்.<br /> உங்கள் hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-64157075141155620612010-07-13T18:33:00.164+05:302010-07-13T18:33:00.164+05:30சாதி தீண்டாமைக்கு எதிரான தங்களது பங்களிப்புகளுக்கு...சாதி தீண்டாமைக்கு எதிரான தங்களது பங்களிப்புகளுக்கு வாழ்த்துக்கள். உங்களது சட்டமன்ற முன்னாள் தலைவர் திருப்பூர் எம்.எல்.ஏ வை நேற்று முன்தினம்தான் கருணாநிதியை பாராட்ட போகிறார் என்பதற்காக நீக்கியதாக அறிந்தேன். இச்செய்தி உண்மையானால் அவரை நீங்கள் சட்டமன்ற தலவைர் பொறுப்பிலிருந்து நீக்கிய அன்றே அல்லவா கட்சியிலிருந்தும் நீக்கி இருக்க வேண்டும்.<br /><br /><br /><br />ஒரு கம்யூனிஸ்டு கட்சிக்கு தவறின் தன்மை ?https://www.blogger.com/profile/01265393910323107638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36935401284155116942010-07-13T17:22:15.962+05:302010-07-13T17:22:15.962+05:30ஒரு பக்கம் பொன்முத்து, மிசா பாண்டியன், டி ஆர் பாலு...ஒரு பக்கம் பொன்முத்து, மிசா பாண்டியன், டி ஆர் பாலு, ச தங்கவேலு, தமிழரசி என எல்லா சாதியினரும் கட்சி, ஆட்சி மேடைகளில் ஒற்றுமையாக உள்ளனர். இன்னொரு பக்கம் இரு வேறு சாதிகளுக்கு இடையே வேறுபாடு பாகுபாடு.<br /><br />பிரகாஷ் கரத்தும் தீ ராஜாவும் கோவை செம்மொழி மாநாட்டின் பொழுது முதல்வரை சந்தித்தார்களே அப்போது இதை பற்றி பேசினார்களா.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com