tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7592166124192197691..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கைகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45926399999254239422011-05-26T18:35:08.792+05:302011-05-26T18:35:08.792+05:30பழைய மொந்தையில் புதிய கள்..
அது போதை தரக்கூடியது,...பழைய மொந்தையில் புதிய கள்..<br /><br />அது போதை தரக்கூடியது, இது வலி தரக்கூடியது. வலியை விரும்பியேற்பதை தவிர வேறு வழியில்லை.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22308941579047221872011-05-26T17:30:31.713+05:302011-05-26T17:30:31.713+05:30காமராஜ் அவர்களே!நேத்து ஆந்திராவின் நிஜாமாபாத்திலிர...காமராஜ் அவர்களே!நேத்து ஆந்திராவின் நிஜாமாபாத்திலிருந்து கன்யாகுமரி வரை பத்து ஐம்பது பேர் வெள்ளை கவுனும் போட்டுகிட்டு,இடுப்புல பெல்டொட முதல்வர பாத்தாங்க.அவங்க என்ன மாடு மேய்க்கரவங்களா? பூரா பெரும் கல்வியாளர்கள்.அவசரத்துக்கு சொரிஞ்சிகிட்டோம். சவம் கொள்ளிக் கட்டை.என்ன செய்ய?---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-10120386459984556152011-05-26T14:50:43.680+05:302011-05-26T14:50:43.680+05:30சமச்சீர் கல்வி முறை வரவேற்கப்படவேண்டிய ஒன்று.... இ...சமச்சீர் கல்வி முறை வரவேற்கப்படவேண்டிய ஒன்று.... இருப்பினும் அதிலுள்ள மாறுபட்ட கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. அதாவது பாட புத்தகம் மெட்ரிக் பள்ளிகளின் தரத்தில் இல்லை என்பது தான் இந்த பணக்கார வர்க்கம் என்று நீங்கள் கூறுபவர்களின் ஆதங்கம்.. அதனை மனதில் வைத்து தயாரித்தால் இனியாவது நல்லப்படியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-58525534084603989272011-05-26T14:18:34.851+05:302011-05-26T14:18:34.851+05:30சமச்சீர் கல்வி என்பதை நாம் இன்னும் கொஞ்சம் முயற்சி...சமச்சீர் கல்வி என்பதை நாம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்.<br />http://www.virutcham.com/2011/05/சமச்சீர்-கல்விஆர்வலர்கள/<br />(சமச்சீர் கல்வி:ஆர்வலர்கள் பதில் அளிப்பார்களா?)virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79775012573712359642011-05-26T09:39:15.057+05:302011-05-26T09:39:15.057+05:30இன்னொரு கதை தெரியுமா.பாடப்புத்தகத்தில் பாதியைக்கிழ...இன்னொரு கதை தெரியுமா.பாடப்புத்தகத்தில் பாதியைக்கிழித்துக்கொடுக்க உத்தரவிட்டார்களாம்.பின்னர் அது கொஞ்சம் ஓவர் என்று கருதி.புதிய பாடத்திட்டம் உருவாக்கி இரவு பகலாக அச்சடிக்கபடுகிறதாம்.பதினைந்தாம் தேதிவரை கெடு.கல்வி வளர்க்கும் உயரதிகாரிகள் இப்போது சிவகாசியில் டேரா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2163740011649991992011-05-26T09:20:59.287+05:302011-05-26T09:20:59.287+05:30அரசின் மிகத் தவறான முடிவு. வருத்தப்படப் போகிறார்கள...அரசின் மிகத் தவறான முடிவு. வருத்தப்படப் போகிறார்கள்.இது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவோ என்று சந்தேகமாக உள்ளது. எங்கள் பள்ளியில் தேர்தல் ரிசல்ட் வந்த அடுத்த நாளே கட்டணத்தை கம்பல்சரி ஆக்கி விட்டார்கள். பள்ளிகள் கூட்டமைப்பு பணபலமிக்கதாக இருக்கிறது. பெற்றோர் சங்கம் உறுதியாக செயல்பட வேண்டிய நேரம் இது. அரசை நம்பிப் பயனில்லை.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.com