tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8117387285812199127..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: விஜய் விருதுகள்,வறண்ட பிரதேசத்தில் பசிய நம்பிக்கை,அபிநயா.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30543274924052649142010-06-25T11:20:24.801+05:302010-06-25T11:20:24.801+05:30/அது பழய்ய கஞ்சிக்கும்,பீட்சாவுக்குமான காத தூர இடை.../அது பழய்ய கஞ்சிக்கும்,பீட்சாவுக்குமான காத தூர இடைவெளி/<br />புரிகிறது.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18881012172432639132010-06-23T22:44:25.704+05:302010-06-23T22:44:25.704+05:30//நாம் அறியாமலே கண்கள் கலங்குகிறது.//
கலங்கியது.....//நாம் அறியாமலே கண்கள் கலங்குகிறது.//<br /><br />கலங்கியது... அதுவும் சமுத்திரக்கனி பேசும் போதுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25266893094391295932010-06-23T17:51:51.804+05:302010-06-23T17:51:51.804+05:30//சுப்ரமணியபுரம், பருத்திவீரன், ரேணிகுண்டா,நாடோ டி...//சுப்ரமணியபுரம், பருத்திவீரன், ரேணிகுண்டா,நாடோ டிகள்,பசங்க, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்கள்.இவையாவும் அதன் கதைகளால் அறியப்பட்ட படங்கள்.அவற்றில் மருந்துக்கும் நட்சத்திர அந்தஸ்து உள்ள எவரும் முன்னிறுத்தப்படவில்லை என்பது நம்பிக்கையளிக்கிற விஷயங்கள்.//<br /><br />நிச்சயமாக. நல்ல பதிவு அங்கிள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89182236091949372872010-06-23T10:13:04.461+05:302010-06-23T10:13:04.461+05:30நான் பல இடங்களில் உங்களோடு முரண் படுகிறேன்.
அபிநயா...நான் பல இடங்களில் உங்களோடு முரண் படுகிறேன்.<br />அபிநயாவிற்கு விருது என் பார்வையில், ஒரு அனுதாபத்தால் மட்டுமே கிடைத்து உள்ளது. அவர் ஒரு மாற்று திறனாளி என்ற ஒரே காரணத்தால் தான் கிடைத்து உள்ளது.<br />என் பார்வையில் அபிநயாவின் நடிப்பு அர்ச்சனா, ராதா, ரேவதி போன்றோரின் நடிப்பில் இருந்து வெகு வெகு தொலைவில் உள்ளது.<br /><br />ராதாவின் நடிப்பை அலைகள் ஓய்வதில்லை யில் பார்த்து இருக்கிறீர்களா, கைதியின் ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8827846884458181852010-06-23T03:12:04.246+05:302010-06-23T03:12:04.246+05:30உயர்ந்த இடத்திற்கு வரும் போது...சற்று கவனித்து பேச...உயர்ந்த இடத்திற்கு வரும் போது...சற்று கவனித்து பேச வேண்டும்...கோபிநாத் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை அழகு தமிழில் நன்கு நடத்துகிறார்...ஆனால் அவருக்கு கண்டிப்பாய் நாம் உணர்த்தவேண்டும் அவர் செய்த தவறை...AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28844290643562949072010-06-23T02:08:24.762+05:302010-06-23T02:08:24.762+05:30ஒவ்வொரு வரிளையும் சும்மா அப்டியே மணசு லைச்சு போகு...ஒவ்வொரு வரிளையும் சும்மா அப்டியே மணசு லைச்சு போகுதுனே...கோபிநாத்தை பகிங்கரமா கண்டிக்கப்படவேண்டும் அண்ணே...ரசனையான அருமையான பகிர்வு நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32671232960967243202010-06-22T22:56:40.694+05:302010-06-22T22:56:40.694+05:30Erode கதிரின் பதிவை படித்தபோதுதான் அபிநயா பற்றிய...Erode கதிரின் பதிவை படித்தபோதுதான் அபிநயா பற்றிய மட்டரகமான கேள்வியை பற்றி உணர்ந்தேன். என்ன கேவலமான மனிதர்கள்! சமீபத்தில் பாடகர் மனோவின் programme இல் ஒரு பழைய பாடகரை ஆவலுடன் ஆட்டத்துடன் அவர் பாடிய ‘ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை ’ பாடலுடன் வரவேற்ப்பார். அந்த பெரிய மனிதர் வந்தவுடன் ‘இங்கு ஏதோ ஒரு குட்டி யானை ஆடிய மாதிரி இருந்தது ’ என்பார் . என்ன ரசனையோ!Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-38692117812806563242010-06-22T21:58:06.838+05:302010-06-22T21:58:06.838+05:30முதல் பந்தியில நிலைச்சு நின்னு போச்சு மனசு. பிடிச்...முதல் பந்தியில நிலைச்சு நின்னு போச்சு மனசு. பிடிச்சிழுத்து கடைசியில வந்த விட்டேனா பாருன்னு புடுங்கி வச்சிட்டீங்க. சுகிக்கட்டும். விட்டுப்போறேன். என்ன இப்ப:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28261447224765625222010-06-22T21:50:52.607+05:302010-06-22T21:50:52.607+05:30படம், காட்சியை விட உங்கள் விமர்சனம் தான் தூள் கிளப...படம், காட்சியை விட உங்கள் விமர்சனம் தான் தூள் கிளப்புகிறது. வெரி குட். <br />டிவி, சினிமா வில் நிறைய எதிர்பார்ப்பது தேவை தானோ என்று தோன்றுகிறது. அதே சமயம் அதன் தாக்கத்தையும் அறிய முடிகிறது.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78695843604256576972010-06-22T21:38:09.036+05:302010-06-22T21:38:09.036+05:30இன்னும் கூட எழுத இருக்கிறது போல தோன்றுகிறது காமு ச...இன்னும் கூட எழுத இருக்கிறது போல தோன்றுகிறது காமு சார் <br /><br />கடைசி வரிகளுக்கு சல்யூட்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com