tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8178704861189619266..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: கொள்ளிவாய்ப் பிசாசு,சரஸ்வதியின் அண்ணன்,பாதிரியாரின் அங்கி.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-896575302969676332010-11-14T12:37:11.743+05:302010-11-14T12:37:11.743+05:30அண்ணா...
சிறு வயது நினைவுகள் அரும்பு மாதிரி... எப்...அண்ணா...<br />சிறு வயது நினைவுகள் அரும்பு மாதிரி... எப்போது நினைத்தாலும் நமக்குள் வாசனையுடன் பூத்துவிடும். <br /><br />உங்கள் நடையில் நகைச்சுவையுடன் சொல்லியிருந்தாலும் சின்ன வயது ஞாபகத்தை எனக்குள்ளும் பூக்கவைத்துவிட்டது.<br /><br />வாழ்த்துக்கள் அண்ணா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37558512017508499422010-11-10T22:35:41.798+05:302010-11-10T22:35:41.798+05:30அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வ...அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.'<br />தினைமாவு ருசித்ததில்லை . நிச்சயம் ருசியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். என்ன அருமையாய் பால்யகால நினைவுகளை பகிர முடிகிறது உங்களால் . ராகவன் சொல்லுவதை நானும் வழிமொழிகிறேன் .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46722243934614014292010-11-10T22:18:11.517+05:302010-11-10T22:18:11.517+05:30முகத்திலடிகிற இனிப்புகளாய், வாழ்க்கை காட்டும் கண்ண...முகத்திலடிகிற இனிப்புகளாய், வாழ்க்கை காட்டும் கண்ணாமூச்சிகளாய்,வைப்பாறுகளாய்,தேசியநெடுஞ்சாலைகளாய்,வேதக்கோவில்களாய்,இன்னுமானவையாய் சுழித்துக் கொண்டு ஓடும் வாழ்வு,,,,,,,நிறைய சுமந்து கொண்டும்,சொல்லிக் கொண்டும்./Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87741647190127071682010-11-10T22:16:21.624+05:302010-11-10T22:16:21.624+05:30முகத்திலடிகிற இனிப்புகளாய், வாழ்க்கை காட்டும் கண்ண...முகத்திலடிகிற இனிப்புகளாய், வாழ்க்கை காட்டும் கண்ணாமூச்சிகளாய்,வைப்பாறுகளாய்,தேசியநெடுஞ்சாலைகளாய்,வேதக்கோவில்களாய்,இன்னுமானவையாய் சுழித்துக் கொண்டு ஓடும் வாழ்வு,,,,,,,நிறைய சுமந்து கொண்டும்,சொல்லிக் கொண்டும்./vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-17415913021384029732010-11-10T20:56:54.875+05:302010-11-10T20:56:54.875+05:30நானும், நண்பர்களும் பழைய விட்டாலாச்சார்யா படத்த இர...நானும், நண்பர்களும் பழைய விட்டாலாச்சார்யா படத்த இரண்டாம் ஆட்டம் பாத்துட்டு சுடுகாட்டு வழியா வர்றப்ப ஒருத்தன் பயந்து வீட்டுல பிரச்சினை ஆனது நினைவுக்கு வருது ... நமக்கு கிடைத்தது போன்ற இந்த அனுபவங்கள் இனி வரும் தலைமுறைகளுக்கு இல்லாமல் போய்விட்டது ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18895343637583980272010-11-10T20:17:29.696+05:302010-11-10T20:17:29.696+05:30அருமையான விவரிப்புங்க. சூப்பர்.
-திருட்டு அப்பம் ...அருமையான விவரிப்புங்க. சூப்பர்.<br /><br />-திருட்டு அப்பம் வாங்கிய கதை எப்போ, எந்த வயசில?Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36047710619938156512010-11-10T18:09:34.907+05:302010-11-10T18:09:34.907+05:30எவ்வளவு சுவாரசியம் பாருங்க இந்த பால்யத்தை குடைந்து...எவ்வளவு சுவாரசியம் பாருங்க இந்த பால்யத்தை குடைந்து பார்ப்பதில்... <br /><br />//கணக்குப்பாடம் சந்தேகம் கேட்கும் போது அவள் கூழுக்கு கடித்த வெங்காயத்தின் வாசம் கட்டாயம் மணக்கும்.பெயரும் பெயரும் அருகிருக்கும் அழகு பார்த்து மகிழ்ந்து போன அது மயிலிறகுக் காதல்காலம்.//<br /><br />இந்த வரிகள் என்னமோ அந்த இடத்துக்குள்ள சுத்தின எறும்புபோல ஆக்கிவிட்டது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46439710994464432012010-11-10T17:50:07.255+05:302010-11-10T17:50:07.255+05:30உங்கள் ஊரை நோக்கி இழுக்கிறது அடர்த்தியாய் எழுத்தில...உங்கள் ஊரை நோக்கி இழுக்கிறது அடர்த்தியாய் எழுத்தில் வீசும் மண்வாசம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-73154378428388090392010-11-10T11:16:00.821+05:302010-11-10T11:16:00.821+05:30அன்பு காமராஜ்,
அருமையான பதிவு... அழகான நடை... இது...அன்பு காமராஜ்,<br /><br />அருமையான பதிவு... அழகான நடை... இது நதிவழி அது பாட்டுக்கு சொல்லாமல் போகும் எழுத்து... நேர்ச்சைக்கென முடிந்து வைத்திருக்கும் கடவுளை இன்னும் அடையாத பித்தளைக்காசென சலசலக்கும் எழுத்து... எல்லோருடைய பால்யங்களிலும் கதை சொல்லவும், காரணங்கள் சொல்லவும் ஒரு மேதாவி நம்மை போலவே இருப்பான்... அப்பாவியாய் கதை கேட்க நம்மள போல ஆட்கள் அனேகம்... தெரிந்தோ தெரியாமலோ நம்ம கூட இருப்பவனே ஒரு ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14941656564345622902010-11-10T11:00:07.472+05:302010-11-10T11:00:07.472+05:30/இந்த அடிகளும்,கெட்டவார்த்தை வசவுகளும்,பயம் கலந்த .../இந்த அடிகளும்,கெட்டவார்த்தை வசவுகளும்,பயம் கலந்த பால்யமும் அடுக்குப்பானைக்குள் ஒளித்து வைத்த தினைமாவைப்போல் வாசமும் இனிப்புமாக முகத்திலடிக்கிறது.<br />/<br /><br />தினைமாவு!! இந்தத் தலைமுறைக்கு தெரியுமா இதன் ருசி. பால்யத்தைப் போலவே:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52841536151709099142010-11-10T10:13:56.520+05:302010-11-10T10:13:56.520+05:30ரசிக்கும்படியான FLASH BAC :) :) :)
வைப்பாரு நதி க...ரசிக்கும்படியான FLASH BAC :) :) :)<br /><br />வைப்பாரு நதி காட்டாறு என்றுதான் நினைத்தேன்.....<br />:(<br />கொள்ளிவாய் பிசாசு , எனது பால்யத்தின் பேய்கள் பற்றின கதைகளை நினைவூட்டியது....<br />:) :)லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23472667835552896622010-11-10T08:22:37.968+05:302010-11-10T08:22:37.968+05:30எனக்கு தெரிஞ்சு வெம்பக்கோட்டை டேம் வந்ததுக்கு அப்ப...எனக்கு தெரிஞ்சு வெம்பக்கோட்டை டேம் வந்ததுக்கு அப்புறம்தான் தண்ணி ஒட்டம் நின்னிருக்குன்னு நினைக்கிறேன் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53213788835006335242010-11-10T08:20:39.727+05:302010-11-10T08:20:39.727+05:30//ஒருகாலத்தில் மணல் பெருக்கெடுத்தோடிய பெருமையுடைத்...//ஒருகாலத்தில் மணல் பெருக்கெடுத்தோடிய பெருமையுடைத்து நம்ம வைப்பாறு.//<br />ஒரு காலத்துல வருசம் முழுக்கவும் ரெண்டு கரை தட்டியும் எப்பவும் தண்ணி ஒடுன்னு எங்க அப்பாவும் ஸ்கூல்ல சிங்கமுத்து சாரும் சொல்லிருக்காங்க சார்.. அப்புறம் நான் எப்பவாது பாத்திருக்கேன் அந்த் மாதிரி தண்ணி ஒடுறத.. இப்ப மணல் கூட இருக்காதுன்னு நினைக்கிறேன்...சரியா சார் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-81008774779109037282010-11-10T08:17:42.391+05:302010-11-10T08:17:42.391+05:30நான் படிச்சது எட்வர்டு ஸ்கூல்லதான் சார்.. அங்க ஒரு...நான் படிச்சது எட்வர்டு ஸ்கூல்லதான் சார்.. அங்க ஒரு கதையுண்டு.. ஸ்டேடியத்துக்கு பின்னாடி காரனேசன் கிளப் பக்கம் நைட்டு பேய் அலையுன்னு கதை விடுவானுங்க.. ஸ்கூல்ல நைட் ஸ்டடி போறோன்னு சொல்லிட்டு அங்க போய் பெட் கட்டுவோம் பசங்க எல்லாம்.. நைட் ஒரு மணிக்கு மேல யாரு போய் ஸ்டேடியத்த தொட்டுட்டு திரும்பி வருவான்னு.. என்னத்த சொல்ல யாரும் போனதில்ல.. பாதி தூரம் ஒடிப்போயிட்டு திரும்பி வந்துருவோம் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-17948297183833208222010-11-10T08:13:13.305+05:302010-11-10T08:13:13.305+05:30ஊருக்கு வந்துட்டு சுத்தின மாதிரி ஒரு உணர்வு சார்.....ஊருக்கு வந்துட்டு சுத்தின மாதிரி ஒரு உணர்வு சார்.. அது நம்ம வைப்பாறுதானா.. எங்கிருந்து எடுத்த போட்டோ சார் :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.com