tag:blogger.com,1999:blog-1676111266457950353.post817877205102089617..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: நியான் விளக்குகள் ஒளிரும் பகல்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47067452077280353992009-10-24T13:38:45.934+05:302009-10-24T13:38:45.934+05:30மிக நல்ல கவிதை. தலைப்பே கவிதையின் கரு சொல்லும் மற்...மிக நல்ல கவிதை. தலைப்பே கவிதையின் கரு சொல்லும் மற்றுமொர் கவிதை. அருமை.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9969864545837767042009-10-15T06:36:18.733+05:302009-10-15T06:36:18.733+05:30மலங்க மலங்க விழிக்கும் பெண் இருக்கிறாள்.வீட்டுக்கு...மலங்க மலங்க விழிக்கும் பெண் இருக்கிறாள்.வீட்டுக்குள் வளர்ந்த குரோட்டன்ஸ் போல.பெட்டிக்கடை பெண் மழை,வெயில் எல்லாம் பார்த்த மரமாய் இருக்கிறாள்.<br /><br /> நல்லாயிருக்கு!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85596330436871288582009-10-14T15:42:54.841+05:302009-10-14T15:42:54.841+05:30மனதை கனக்க வைக்கும் வரிகள்மனதை கனக்க வைக்கும் வரிகள்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-83068029937054155622009-10-14T12:48:01.677+05:302009-10-14T12:48:01.677+05:30//முழுக்க இரவே நீடிக்காதா ஏக்கம்நிறை
பசிக்கிறக்கத்...//முழுக்க இரவே நீடிக்காதா ஏக்கம்நிறை<br />பசிக்கிறக்கத்தில் பூட்டியகடையின்<br />படியில் உறங்கும் பிச்சைக்காரன்.//<br /><br />சிந்திக்க வைத்த வரிகள்...<br /><br />கவிதை யதார்த்தம்.....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-86258772375341181622009-10-14T11:31:53.706+05:302009-10-14T11:31:53.706+05:30இயல்பான வரிகள்....இனிமை.....இயல்பான வரிகள்....இனிமை.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49810489124512781142009-10-14T11:19:04.412+05:302009-10-14T11:19:04.412+05:30அன்பு காமராஜ்,
மிக இயல்பான கவிதை. ரொம்ப நல்லாயிரு...அன்பு காமராஜ்,<br /><br />மிக இயல்பான கவிதை. ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்ல முடியலை. வார்த்தைத் பிரயோகங்கள் சரியாக பொருந்தவில்லையோ, அல்லது காட்சிப்படுத்திய விதம் சரியில்லையோ என்று தோன்றுகிறது. இருள் வெளிச்சம் அளவு இதில் ஒரு வீச்சு இல்லை, இதை இன்னும் அழகாக படம் பிடித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். மிகப்பெரிய வனைஞன் எனக்கு நீங்கள், என் பார்வை பிசகாய் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-13475844958799454772009-10-14T08:28:10.772+05:302009-10-14T08:28:10.772+05:30ரொம்ப நல்லாருக்குங்க!!ரொம்ப நல்லாருக்குங்க!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37925477503846663432009-10-14T02:21:34.221+05:302009-10-14T02:21:34.221+05:30//இரவு, பகல், குடிமகன் குடியாமகன் பேதமின்றிப்
பத்...//இரவு, பகல், குடிமகன் குடியாமகன் பேதமின்றிப் <br />பத்துவருடப்பொட்டிக்கடை பொழப்பில்<br />தூரப்போனது நானமும் பயமும் இரவும்.//<br /><br /><br />எதாற்தமான வரிகளில் கவிதை வடித்துருப்பது மேலும் அழகு...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65086259837323498202009-10-14T01:08:01.286+05:302009-10-14T01:08:01.286+05:30//தூரப்போனது நாணமும் பயமும் இரவும்.//
வாடிய வயதைய...//தூரப்போனது நாணமும் பயமும் இரவும்.//<br /><br />வாடிய வயதையும், தேடிய அனுபவத்தையும் ஒரே வரியில் அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.com