tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8710647351521165403..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: யாரும் கடந்துபோகும் பசிய கானகம்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47065690362897977372010-10-06T21:12:06.908+05:302010-10-06T21:12:06.908+05:30அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
இளகிய மனமுள்ள மத்த...அரசு அலுவலகங்களில் பணிபுரியும் <br />இளகிய மனமுள்ள மத்தியமர்களுக்கு<br />இது மாதிரியான வடிவ தோற்றுதல்களை<br />தினந்தோறும் கானும் படியாக ஆகிப்போகிறதான்.<br />குழந்தையக்குபவள் பக்கம் நாமா?<br />அல்லது யார் பக்கம் என்பதே முக்கிய கேள்வியாக.....,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71390312382384845322010-10-06T21:03:11.534+05:302010-10-06T21:03:11.534+05:30ராணீ...க்கள் பெற்ற பிள்ளைகள்,,,
ஹீம்......ராணீ...க்கள் பெற்ற பிள்ளைகள்,,,<br />ஹீம்......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22697301907985586852010-10-06T21:00:08.679+05:302010-10-06T21:00:08.679+05:30தேன் மொழிகளை நாம் தின்ந்தோறும்
பார்த்துக் கொண்டும்...தேன் மொழிகளை நாம் தின்ந்தோறும்<br />பார்த்துக் கொண்டும்,பார்த்து சகித்துக் கொண்டுமாய் ஒடிக் கொண்டேயிருப்பது நம் சமூகத்தின் மிகப் பெரிய சவாலாக.சவாலகள் விடுபடுமா?...,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49503368642029354652010-10-04T08:43:08.334+05:302010-10-04T08:43:08.334+05:30மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.co...மிக அருமையான பதிவு <br /><br />http://denimmohan.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/16732731608416899071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70170224939016782902010-10-03T05:17:59.429+05:302010-10-03T05:17:59.429+05:30கிட்டிப்புள் செதுக்குற மாதிறி சீவிக்கிட்டே இருக்கீ...கிட்டிப்புள் செதுக்குற மாதிறி சீவிக்கிட்டே இருக்கீரே .<br /><br />வேட்டிய தார்ப்பாய்ச்சலா கெட்டி செருவி எறங்கியாச்சு போல்ருக்கு <br /><br />டப்பாக் கெட்டுதான்யா பவுசு ஒமக்கு<br /><br />பேய்யுற மழ போல இழுத்தாப்ல இருக்கு நடை ..<br /><br />நனைச்சு கரைஞ்சிறனும் .விடாதீகநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-6052690050078596282010-10-02T23:40:41.658+05:302010-10-02T23:40:41.658+05:30தமிழ்மணம் பட்டைய கொஞ்சம் கவனிக்கிறது??தமிழ்மணம் பட்டைய கொஞ்சம் கவனிக்கிறது??vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9706638359751841022010-10-02T23:39:43.107+05:302010-10-02T23:39:43.107+05:30//அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று ...//அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே.இதுபோல எத்தனை பார்த்திருக்கிறது அந்தக்காடு ?.//<br /><br />பருவம் மடைமாற்றுகிற விதத்தைத் தெளிவாக, அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-3232407335972633082010-10-02T23:18:10.029+05:302010-10-02T23:18:10.029+05:30கதிர்,
பத்மா,
ராகவன்
வாங்க வாங்க. எல்லாரும் பொட்ட...கதிர்,<br />பத்மா,<br />ராகவன்<br /><br />வாங்க வாங்க. எல்லாரும் பொட்டிக்குள்ளதான் இருக்கீங்களா ?<br />நல்லது. இருங்க இருந்து இதையும் படிச்சிருங்க.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-84837790143308213452010-10-02T23:00:21.616+05:302010-10-02T23:00:21.616+05:30அன்பு காமராஜ்,
எப்போதும் சொல்வது போல கைய வீசி வீச...அன்பு காமராஜ்,<br /><br />எப்போதும் சொல்வது போல கைய வீசி வீசி இடுப்பை வெட்டி நடக்கும் நடை... இந்த அவதானிப்பும், செவிப்புலனும் எங்கிருந்து பெறுவது காமராஜ்... பேச்சு வழக்கு, சொல் தெரிவும் எல்லா நாயக நாயகிகளையும் நம்ம ஊரு கவிச்சியுடன்... படிக்கும்போது அழ வருதே காமராஜ் ஏன் அப்படி?<br /><br />பேச்சினூடே வந்து போகும் புராண மேற்கோள்கள்... நமது வாழ்க்கையில் கிராமமாய் இருந்தாலும், நகரமாய் இருந்தாலும் ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-75804041404630394062010-10-02T22:51:43.811+05:302010-10-02T22:51:43.811+05:30படிக்க வேண்டிய பொண்ணு ..
கொஞ்சம் கஷ்டமா இருக்கு..க...படிக்க வேண்டிய பொண்ணு ..<br />கொஞ்சம் கஷ்டமா இருக்கு..கிராமத்துல இதல்லாம் சகஜம் இல்ல?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89869867776655314532010-10-02T22:50:59.623+05:302010-10-02T22:50:59.623+05:30கதைக்கு தலைப்பு பெரும் பலம்
நன்றிகதைக்கு தலைப்பு பெரும் பலம் <br /><br />நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-15550482750982630222010-10-02T22:46:18.038+05:302010-10-02T22:46:18.038+05:30வாங்க செந்தில்
சேது சார் வணக்கம்
ப்ரிய பாலாண்ணா
...வாங்க செந்தில்<br /> சேது சார் வணக்கம்<br /> ப்ரிய பாலாண்ணா<br /> அன்பின் வேல்ஜி<br /><br />மாப்ள வீடு வந்தாச்சா பொண்னுவீடு<br />தா மாமென்,தலைவர் நாட்டாமெ<br /><br />அப்பச் சரி ஆரம்பிக்கலாம் பருசத்த என்று சொல்லுகிற மாதிரி உருத்துக்காரர்களெல்லாம் வந்தாச்சு ஒன்னுரெண்டத்தவற, நெறஞ்சு போச்சு மனசு. அடுத்த பதிவுக்குப்போகலாம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88476830885198750512010-10-02T20:56:54.026+05:302010-10-02T20:56:54.026+05:30சம்பவத்தை சொல்லிவிட்டு மீதியை வாசகனுக்கு விட்டுவிட...சம்பவத்தை சொல்லிவிட்டு மீதியை வாசகனுக்கு விட்டுவிட்டீர்கள்... காடு, சமுதாயத்திற்கு தெரிந்தவிசயத்தை ஒளித்து வைத்திருப்பதாய் நினைக்கிறது போல!<br /><br />அருமை!veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40547963843425362952010-10-02T20:04:14.709+05:302010-10-02T20:04:14.709+05:30தேன் மொழி. பெயரைப் போலவே நடையும்.
/அவளும் கூட ஆ...தேன் மொழி. பெயரைப் போலவே நடையும். <br /><br />/அவளும் கூட ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே./<br /><br />இங்க எனக்கு ஒரு விடை கிடைச்சது. சரிதானே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-39427601872121747482010-10-02T19:58:52.492+05:302010-10-02T19:58:52.492+05:30ரொம்ப நல்லா இருக்குங்க கதை.ரொம்ப நல்லா இருக்குங்க கதை.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46069496352901242452010-10-02T19:26:13.876+05:302010-10-02T19:26:13.876+05:30கிராமத்து காதல் பூத்த விதத்தை அழகாக சொல்லியிருக்கி...கிராமத்து காதல் பூத்த விதத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com