tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8761182488626018397..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: ஒரு பறவை - ஒரு கவிதைகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23146805836332815672009-11-23T19:12:17.780+05:302009-11-23T19:12:17.780+05:30/நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்.../நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்லை என் மனிதாபிமானத்தால்/<br />நிமிர வைத்த வார்த்தைகள்!<br />பறவைப் பகிர்வும் அருமை!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24409190461995531722009-11-22T18:50:29.481+05:302009-11-22T18:50:29.481+05:30சம்சாரம் சாகரம், இசை சாகரம், எல்லாம் பொறுமையின் சா...சம்சாரம் சாகரம், இசை சாகரம், எல்லாம் பொறுமையின் சாகரம் ரமேஷ்.<br />சத்தியமும் கூட.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26472620526724058912009-11-22T18:49:44.285+05:302009-11-22T18:49:44.285+05:30தோழர் கும்கி வணக்கம்.
நன்றி. லேசா குற்றவுணர்வு வரு...தோழர் கும்கி வணக்கம்.<br />நன்றி. லேசா குற்றவுணர்வு வருது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-13893634571334337882009-11-22T18:49:19.281+05:302009-11-22T18:49:19.281+05:30லாவண்யா...
இது அந்த தேன்மொழியில்லை.
முன்னதாக இவங்க...லாவண்யா...<br />இது அந்த தேன்மொழியில்லை.<br />முன்னதாக இவங்களப்பத்தி ஒரு பத்தி<br />எழுதினேன். 'துறவி நண்டு' எனும் தொகுப்பின் விமர்சனமாக.<br />அப்றம் ஒரு சிறுகதை - நாகதாளி - அது பற்றியும் எழுதினேன்.<br />பூக்களைக்கோடாறி கொண்டு வெட்டாத லாவண்யா ரகம் தேன்மொழி.<br />கோடாறியைப் பூக்களால் சிதைக்கிற வல்லமை மிக்க லாவகமும் தான்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49430884056324293642009-11-22T18:48:31.845+05:302009-11-22T18:48:31.845+05:30வா மாப்ளே.
நன்றி.வா மாப்ளே.<br />நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25638149610018340632009-11-22T14:31:03.143+05:302009-11-22T14:31:03.143+05:30\\எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு...\\எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு எனச்சொல்லுவார்கள்...//<br /><br />அம்மா சொல்லக் கேட்டு சத்தியத்தின் மீது பயம் வந்த இனிமையான பொழுதுகள் அவை.<br /><br />கவிதை அருமை..! பகிர்விற்கு நன்றி காமராஜ் அண்ணா...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44988418093086138882009-11-22T13:58:16.702+05:302009-11-22T13:58:16.702+05:30நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி. ஓளியறியா காட்டுக்கு...நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி. ஓளியறியா காட்டுக்குள் தொகுப்பில் வரும் கவிதையா இது. அந்த தொகுப்பு தேன்மொழி தாஸ் என்பவருடையது. இவர் வேறு தேன்மொழியா?<br /><br />/காட்டுப் பூக்களில்<br />கரைந்திருக்கும் என் பெண்மை.//<br /><br />வலியுணர்த்தும் வரிகள்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29170317418541306462009-11-22T12:30:14.689+05:302009-11-22T12:30:14.689+05:30சுருங்க சொல்லி விரிவாக சிந்திக்க வைக்கின்றீர்கள் த...சுருங்க சொல்லி விரிவாக சிந்திக்க வைக்கின்றீர்கள் தோழர்.<br />கவிதை அற்புதம்.<br />அறிமுகத்திற்கு நன்றி.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32330676371698291152009-11-22T10:27:49.364+05:302009-11-22T10:27:49.364+05:30பெண்ணியம் பேசும் உங்களின் பதிவுகளில் தெறிக்கும் கண...பெண்ணியம் பேசும் உங்களின் பதிவுகளில் தெறிக்கும் கணலில் ’ஆண்’ என்ற அகந்தை ஒட்டியிருக்கும் ஒரு சில பகுதிகள் கூட பொசுங்கித்தான் போகிறது....<br /><br />சூப்பர் மாமா...Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85246382036835681572009-11-22T08:54:38.215+05:302009-11-22T08:54:38.215+05:30வருக வேல்ஜி.
வணக்கம்.
ஓய்வுநாள் வாழ்த்துக்கள்வருக வேல்ஜி.<br />வணக்கம்.<br />ஓய்வுநாள் வாழ்த்துக்கள்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47318951320268652792009-11-22T08:53:13.245+05:302009-11-22T08:53:13.245+05:30அன்புத்தோழா ஞான்ஸ் வணக்கம்.
வாருங்கள் அன்புக்கு நன...அன்புத்தோழா ஞான்ஸ் வணக்கம்.<br />வாருங்கள் அன்புக்கு நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-5473086115402743652009-11-22T08:52:17.056+05:302009-11-22T08:52:17.056+05:30வாருங்கள் பாரா.
ஞாயிறு சிறக்கட்டும்.
இங்கே ஒரே மழ...வாருங்கள் பாரா.<br />ஞாயிறு சிறக்கட்டும்.<br />இங்கே ஒரே மழைமூட்டம்.<br />மயில்பரவசம்,லெமூரியனின் வலைப்படம்வேறு இச்சையூட்டுது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26541039349579720352009-11-22T04:58:21.284+05:302009-11-22T04:58:21.284+05:30எளிய வார்த்தைகளில் ஒரு விஸ்வரூபம்.கவிதை அருமை.எளிய வார்த்தைகளில் ஒரு விஸ்வரூபம்.கவிதை அருமை.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87847206869400466922009-11-22T01:30:42.525+05:302009-11-22T01:30:42.525+05:30பகிர்வுக்கு நன்றி தோழா...பகிர்வுக்கு நன்றி தோழா...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72654061766302703482009-11-21T23:41:12.572+05:302009-11-21T23:41:12.572+05:30காமராஜ்,அருமையான கவிதை பகிர்வு.அறிமுகம்.நன்றி மக்க...காமராஜ்,அருமையான கவிதை பகிர்வு.அறிமுகம்.நன்றி மக்கா!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com