tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8817478045916984081..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: பெவிலியனுக்குத் திரும்பிய கனவுகள்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-5123268175381539012010-02-10T01:27:18.919+05:302010-02-10T01:27:18.919+05:30நெகிழ்வான...ஆனால் முகத்தில் அறையும் உண்மை!
ஆர்ப்ப...நெகிழ்வான...ஆனால் முகத்தில் அறையும் உண்மை!<br /><br />ஆர்ப்பாட்டமில்லாமல் ... அமைதியாய் ஓடும் நதியில் கால் நனைப்பது ஓர் அழகான தருணங்கள் - அனுபவம். அதுபோலவே உங்கள் பதிவும்!Anonymoushttps://www.blogger.com/profile/10502235251460251457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60013653535922162242010-02-03T19:35:12.001+05:302010-02-03T19:35:12.001+05:30மாமா...படித்து முடித்தவுடன் மனம் கனத்து போனது....மாமா...படித்து முடித்தவுடன் மனம் கனத்து போனது....Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32477048040692349352010-02-02T12:29:36.804+05:302010-02-02T12:29:36.804+05:30வணக்கம் காமராஜ் அண்ணா..!
மனதை மிகவும் கனக்கச் செய்...வணக்கம் காமராஜ் அண்ணா..!<br />மனதை மிகவும் கனக்கச் செய்த இடுகை இது...<br />புறக்கணிக்கப் பட்டவர்களின் கதைகள் வெளியே தெரிவதில்லை..<br />அப்படி வெளியில் தெரியும்போது அதன் வலி தாங்க இதயம் பயம் கொள்கிறது..லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14624220669908459142010-02-02T12:23:02.494+05:302010-02-02T12:23:02.494+05:30//அவனது பெயரைச் சொல்லவில்லையே.
தோற்றவர்களுக்கெல்லா...//அவனது பெயரைச் சொல்லவில்லையே.<br />தோற்றவர்களுக்கெல்லாம் என்ன பெயரோ அதுதான்.//<br /><br />மனதில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பா..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-5317665618237982332010-02-01T20:18:35.775+05:302010-02-01T20:18:35.775+05:30வணக்கம் பாலாஜி.வணக்கம் பாலாஜி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48556492978498904162010-02-01T20:18:16.957+05:302010-02-01T20:18:16.957+05:30வாருங்கள் செல்வநாயகி.
உங்களின் விமர்சனம் உண்மை.
இன...வாருங்கள் செல்வநாயகி.<br />உங்களின் விமர்சனம் உண்மை.<br />இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்தான்.<br />கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60362284533051556402010-02-01T20:17:58.615+05:302010-02-01T20:17:58.615+05:30நன்றி லாவண்யா,
நன்றி முல்லை,
நன்றி தாரணி
நன்றி பி...நன்றி லாவண்யா,<br />நன்றி முல்லை,<br />நன்றி தாரணி<br />நன்றி பிறப்புக்களே.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2012614994977554122010-02-01T20:14:05.533+05:302010-02-01T20:14:05.533+05:30வணக்கம் மாயாவி.
கருத்துக்கு நன்றி.வணக்கம் மாயாவி.<br />கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26896997756485801602010-02-01T20:12:39.915+05:302010-02-01T20:12:39.915+05:30வாங்க பாரா.
எப்படிக் கடந்தது வார இறுதி.வாங்க பாரா.<br />எப்படிக் கடந்தது வார இறுதி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45573236098783611932010-02-01T15:08:24.175+05:302010-02-01T15:08:24.175+05:30கணமானதொரு இடுகை.. அன்றிலிருந்து இன்றுவரை திறமையுள்...கணமானதொரு இடுகை.. அன்றிலிருந்து இன்றுவரை திறமையுள்ளவர்களை நமது சமுதாயமும் அடையாளப்படுத்த தவறுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கான வாய்ப்பே வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை... தாங்கள் குறிப்பிட்ட நபர் போல்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52155149119365758762010-02-01T14:53:22.285+05:302010-02-01T14:53:22.285+05:30கோபமும் கலக்கமும் ஒருசேர வருகிறது படிக்க படிக்க!கோபமும் கலக்கமும் ஒருசேர வருகிறது படிக்க படிக்க!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-942468967952147362010-02-01T14:31:03.666+05:302010-02-01T14:31:03.666+05:30யோசித்து கொண்டே இருக்கிறேன் என்ன பின்னூட்டமிடுவது ...யோசித்து கொண்டே இருக்கிறேன் என்ன பின்னூட்டமிடுவது எனத் தெரியாமல் . இந்த பதிவு மனதை விட்டு என்றும் அகலாதுதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32466092041221066952010-02-01T10:09:26.461+05:302010-02-01T10:09:26.461+05:30உங்களின் பல இடுகைகள் நெகிழ்வைத் தருபவை. தொடர்ந்து ...உங்களின் பல இடுகைகள் நெகிழ்வைத் தருபவை. தொடர்ந்து வாசித்தாலும் பின்னூட்டம் இட முடிந்ததில்லை அந்த நேரத்தில். இவ்விடுகையும் நெகிழ்வானதுதான். ஆனால் இதில் வெறும் நெகிழ்வு மட்டும் போதுமானதுதானா?<br /><br />//////எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது.////<br /><br />இதை இன்னும் விரித்தும் செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63031767653605923272010-02-01T09:25:05.731+05:302010-02-01T09:25:05.731+05:30என்றைக்குமே இந்த உலகம் நியாயமாக நடந்ததில்லை.
சில...என்றைக்குமே இந்த உலகம் நியாயமாக நடந்ததில்லை. <br /><br />சில வேளைகளில் நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை தில்லுமுல்லு செய்துதான் அடைய வேண்டியிருக்கிறது. சிலருக்கு அதுவும் சாத்தியப்படுவதில்லை.மாயாவிhttps://www.blogger.com/profile/12604251942955148397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34039824873050457942010-02-01T08:21:39.320+05:302010-02-01T08:21:39.320+05:30சில சமயம் நிஜம் என்ற ஒன்று இல்லாமல் போனால் ...சில சமயம் நிஜம் என்ற ஒன்று இல்லாமல் போனால் நன்றாக இருக்கும்.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70478760729219705382010-02-01T03:42:28.988+05:302010-02-01T03:42:28.988+05:30என்ன காமு நீ..(விடு.இப்படித்தான் நான்.)
அப்படி ஒ...என்ன காமு நீ..(விடு.இப்படித்தான் நான்.)<br /><br />அப்படி ஒரு பதிவு இது.வெகு நாள் மனசை விட்டு நீங்காது.<br /><br />பின்னூட்டம் ஒரு அடையாளம்.வந்துட்டு போனதுக்கு.<br /><br />இந்த தாக்கத்தில் சும்மா இருக்கத்தான் தோணுது.<br /><br />கிச்சான் நலமா?(முறி மருந்தாக இந்த கேள்வி.ஸ்மைலி போடுவது போல..)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-3801572822792914962010-01-31T23:59:04.966+05:302010-01-31T23:59:04.966+05:30நன்றி தீபா.
0
வாங்க கும்கி.
தோழா நாளை திரும்பவும் ...நன்றி தீபா.<br />0<br />வாங்க கும்கி.<br />தோழா நாளை திரும்பவும் பேசுவோம்.<br />0<br />வணக்கம் குப்பன் சார்.<br />வெயிலுக்கும் வெயில் பசுபதிக்கும்<br />இந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை சார்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-55362120519510550652010-01-31T23:58:31.255+05:302010-01-31T23:58:31.255+05:30வாருங்கள் கிச்சான்
வலையில் முதல்வருகைக்கு நன்றி.வாருங்கள் கிச்சான்<br />வலையில் முதல்வருகைக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40998627262203039082010-01-31T23:57:33.694+05:302010-01-31T23:57:33.694+05:30நன்றி கதிர்.
நன்றி அருணா.நன்றி கதிர்.<br /><br />நன்றி அருணா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28919083262788524492010-01-31T23:56:35.187+05:302010-01-31T23:56:35.187+05:30அன்புத்தம்பி சரவணன் வாருங்கள்.
கருத்துக்கு நன்றி.அன்புத்தம்பி சரவணன் வாருங்கள்.<br />கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45750253664600413792010-01-31T22:21:48.900+05:302010-01-31T22:21:48.900+05:30அருமையான பதிவு.
வெய்யில் படம் பசுபதி போலா இவர். ஒ...அருமையான பதிவு.<br /><br />வெய்யில் படம் பசுபதி போலா இவர். ஒருவேளை இந்த கதை கேட்டு தான் வெய்யில் படம் கரு உருவானதோகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85125732968707281002010-01-31T18:38:20.787+05:302010-01-31T18:38:20.787+05:30திறமைகளை நம்பி களம் இறங்கும் அணைவருக்கும் நமது அமை...திறமைகளை நம்பி களம் இறங்கும் அணைவருக்கும் நமது அமைப்பில் இதுதான் கதி..<br /><br />கிரிக்கெட்டை பொறுத்தவரை இட ஒதுக்கீடு முற்போக்கிற்க்கு சாதகமாகத்தான் எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருக்கிறது.<br />11/1 அல்லது11/2 ஆக யாரேனும் அரசியல்வாதிகளின் சொந்தங்கள் அவ்வப்போது காலடி வைக்கலாம்.<br /><br />உடல் பளு அதிகமும் தேவைப்படாத மூளை பலு மட்டும் தேவைப்படுகிற, கோடிகளை எளிதாய் குவிக்க வாய்ப்பிருக்கும் எல்லா Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49162507803683258962010-01-31T15:39:00.480+05:302010-01-31T15:39:00.480+05:30வேதனையாக இருக்கிறது.
கடைசி வரிகள் கலங்க வைத்தன.
மி...வேதனையாக இருக்கிறது.<br />கடைசி வரிகள் கலங்க வைத்தன.<br />மிக நல்ல பகிர்வு அங்கிள். <br />//எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது.//<br />:-(((Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36473236672536609022010-01-31T15:29:29.370+05:302010-01-31T15:29:29.370+05:30மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.
...மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.<br /><br />உங்கள் பதிவை படித்தவுடன் மனம் கனத்துபோய் இருக்கிறதுகிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87059271860634283412010-01-31T15:27:24.272+05:302010-01-31T15:27:24.272+05:30"மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து&qu..."மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து" போனான்.<br /><br />அருமையான வார்த்தைகள்! <br /><br /><br />உங்கள் பதிவை படித்தவுடன் மனம் கனத்துபோய் இருக்கிறதுகிச்சான்https://www.blogger.com/profile/15011891245202928917noreply@blogger.com