tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8847315003466117216..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: காடுமேடுகளில் வியர்வையோடு காய்ந்துகிடக்கும், கதைகளின் வற்றாத சுனை. ( தொடர் பதிவு 3 )காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50411463827980180822010-03-31T15:04:49.885+05:302010-03-31T15:04:49.885+05:30// பத்துப்பக்கம் எழுதி எழுத்துரு மாற்றத்தில் சிதைந...// பத்துப்பக்கம் எழுதி எழுத்துரு மாற்றத்தில் சிதைந்து போய்விட்டது //<br /><br />அந்தக் கோப்பு இருந்தால் அனுப்புங்கள். மீட்டெடுக்க முயற்சிக்கலாண்ணே!☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88507606648956032492010-03-30T13:01:32.602+05:302010-03-30T13:01:32.602+05:30மிக அருமையான பதிவு.
எத்தனை கதைசொல்லிகள், எத்தனை ப...மிக அருமையான பதிவு.<br /><br />எத்தனை கதைசொல்லிகள், எத்தனை புத்தகங்கள், <br />வற்றாத சுனையே தான்.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-27289104274927761752010-03-28T19:43:14.667+05:302010-03-28T19:43:14.667+05:30வாங்க பத்மா.வாங்க பத்மா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-73805903415624431352010-03-28T19:43:04.708+05:302010-03-28T19:43:04.708+05:30பாலுத்தோழா,
இருக்கன்குடி குறித்த கட்டுரை ஒன்று
பத்...பாலுத்தோழா,<br />இருக்கன்குடி குறித்த கட்டுரை ஒன்று<br />பத்துப்பக்கம் எழுதி எழுத்துரு மாற்றத்தில் சிதைந்து போய்விட்டது.<br />அதிகம் செலவிட்டு முடித்தது. திரும்ப எழுதனும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-15435871986814004012010-03-28T19:42:39.397+05:302010-03-28T19:42:39.397+05:30சீமான்கனி நன்றி.
ராகவன் வந்தாச்சா அப்பாட.சீமான்கனி நன்றி.<br /><br />ராகவன் வந்தாச்சா அப்பாட.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-810438894132116692010-03-28T19:17:36.689+05:302010-03-28T19:17:36.689+05:30உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெ...உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-68695032846907299732010-03-28T09:51:49.408+05:302010-03-28T09:51:49.408+05:30தோழரே
தொடர் பதிவுகளைப் படித்தேன்.. எல்லோருடைய இளம...தோழரே<br /><br />தொடர் பதிவுகளைப் படித்தேன்.. எல்லோருடைய இளமைப் பருவங்களும் கதைகளால் நிரப்பப்பட்டிருக்கிறது, இல்லையா?<br /><br />உங்கள் ஊர்ப்பக்கம் உள்ள இருக்கன்குடி கோவிலைப் பற்றி ஏதேனும் வரலாறு உள்ளதா? இருந்தால் ஏதேனும் ஒரு பதிவில் தெரியப்படுத்துங்கள்..pavithrabaluhttps://www.blogger.com/profile/13922989516384041973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-77069025073776009732010-03-28T07:45:53.852+05:302010-03-28T07:45:53.852+05:30அன்பு காமராஜ்,
மறுபடியும் தட்டச்சு செய்யும் விரல்...அன்பு காமராஜ்,<br /><br />மறுபடியும் தட்டச்சு செய்யும் விரல்கள் தடுமாறி எங்கெங்கோ விழுகிறது. தடுக்கி விழுந்தாலும் விழுவது தங்க தாம்பாளத்தில். உருட்டி உருட்டி நிலாச்சோறில் பிசைந்து கொடுத்தது என்ன என்று கேட்டால் கதை மட்டும் மிஞ்சிப்போகும் அடிசில் ருசி, கவளம், கவளமாய் உண்ட ஞாபகம்.<br /><br />அப்பா சிலிர்க்கிறது காமராஜ்... கதை கேட்கும் ஆர்வத்துடன் மோவாய் தாங்கி அண்ணாந்து பார்க்கிறேன், சிறுவயதில் என்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89261994248345106572010-03-28T03:28:25.136+05:302010-03-28T03:28:25.136+05:30நடைமுறையில் இல்லை என்றாலும் வசீகரிகிறது உங்கள் எழு...நடைமுறையில் இல்லை என்றாலும் வசீகரிகிறது உங்கள் எழுத்து நடை...வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32857366077870820252010-03-27T16:12:38.205+05:302010-03-27T16:12:38.205+05:30நன்றி வாசன்நன்றி வாசன்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30574355327686720562010-03-27T16:12:17.442+05:302010-03-27T16:12:17.442+05:30நன்றி உமா,
வெயிலானுக்கு அன்பு.நன்றி உமா,<br /><br />வெயிலானுக்கு அன்பு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7741096182963274622010-03-27T16:11:43.985+05:302010-03-27T16:11:43.985+05:30நன்றி அருணா,நன்றி அருணா,காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30363862852377730882010-03-27T16:11:21.378+05:302010-03-27T16:11:21.378+05:30நன்றி பாலாஜிநன்றி பாலாஜிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62942183418055736772010-03-27T16:11:13.467+05:302010-03-27T16:11:13.467+05:30"கதை சொல்லிகளின் கதை"
இப்படி ஒரு தலைப்ப..."கதை சொல்லிகளின் கதை"<br /><br />இப்படி ஒரு தலைப்பை கொடுத்து,"பேசுடா மகனே" என்று அழைத்த தீபாவிற்கு வந்தனம்!நன்றி!<br /><br />"அருமைடா என்னை பெத்த மகனே" என் உச்சி முகர்கிறேன் காமு! :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70768998145786608822010-03-27T16:04:33.806+05:302010-03-27T16:04:33.806+05:30வாங்க தோழர்.
அன்புக்கு நன்றி.வாங்க தோழர்.<br />அன்புக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49222388392941022672010-03-27T14:13:45.712+05:302010-03-27T14:13:45.712+05:30உங்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ...உங்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றிண்ணே!☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72873588199358650782010-03-27T13:46:37.229+05:302010-03-27T13:46:37.229+05:30அன்பு நிறை காமராஜ்,
எல்லோருக்கும் இது போன்ற சூழ...அன்பு நிறை காமராஜ்,<br />எல்லோருக்கும் இது போன்ற சூழலும், நட்பும் கிட்டிவிடுகிறதா?<br />கிடைத்தும் அதன் மகத்துவம் அறியாமல் நாங்கள்/என்போன்றோர்<br />பலிக்கப்ட்டோமா? உங்களை போன்றோர் எழுத்துக்களை அனுபவித்து<br />ருசிக்கவாவது முடிகிறதே, இதுவே ஒரு வரம் தான். <br />பிழைப்பு அழைத்தாலும், எங்களை ரெம்ப அலைக்காமல், தினமும்<br />ஒன்னு/ரெண்டு பதிவு போட்டுருங்க, ஏமாத்தம!!!.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-13487827695289836222010-03-27T12:57:23.953+05:302010-03-27T12:57:23.953+05:30இந்த அனுபவம் கதைசொல்லிகளை மட்டுமல்ல.... உங்களையும்...இந்த அனுபவம் கதைசொல்லிகளை மட்டுமல்ல.... உங்களையும் பார்த்து பிரமிப்படையச்செய்கிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24094317277690629262010-03-27T11:11:48.199+05:302010-03-27T11:11:48.199+05:30/நான்முதல் கல்லை எறிந்து விட்டேன் இதோ உனக்கானது, எ.../நான்முதல் கல்லை எறிந்து விட்டேன் இதோ உனக்கானது, எடுத்து வீசு என்று பாதை செய்து கொடுத்த<br />மாது.பெற்ற தாயோடும்,கட்டிய மனைவியோடும் மல்லுக்கட்டி தோளில் கைபோடுகிற நண்பன் இருந்தால்<br />எதையும் வெற்றிகொள்ளலாம் என்று உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிற கதைகள் அவனுடையது./<br />ரொம்ப இனிமையாயிருக்கிறது...இதை வாசிப்பதற்கு.இப்படிப் பட்ட நட்புகள் வாழ்வுக்குத் தூண்கள்!<br /><br />/இந்தா பாருங்க இடையில் வந்து அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18058499748592631082010-03-27T10:28:37.886+05:302010-03-27T10:28:37.886+05:30இன்றுதான் மூன்று இடுகைகளும் படிக்க முடிந்தது. நன்ற...இன்றுதான் மூன்று இடுகைகளும் படிக்க முடிந்தது. நன்றி.<br />//அதுபோலவே பிறவிக்கலைஞன் எவனும் இல்லை.கலைஞனை உருவாக்குகிற தட்ப வெப்பம் மக்களிடமிருந்தே கிடைக்கிறது//<br />யோசிக்க வைத்த வரிகள்.Umahttps://www.blogger.com/profile/11388701712240668606noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-73149364059568435322010-03-27T10:03:47.471+05:302010-03-27T10:03:47.471+05:30நல்லா எழுதியிருக்கீங்க தோழர்.
//இருபது வயதில் கம்...நல்லா எழுதியிருக்கீங்க தோழர்.<br /><br />//இருபது வயதில் கம்யூனிஸ்டாக இல்லாதவன் முட்டாள்,நாற்பது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவன் முட்டாள் என்கிற சந்தர்ப்பவாத பழமொழி ஒன்றுண்டு//<br /><br />என்னத்த சொல்ல?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.com