tag:blogger.com,1999:blog-1676111266457950353.post9101856849805941454..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: வலையும் நானும் - ஒரு தொடர் பதிவுகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-43638057519698578682009-09-21T20:26:59.056+05:302009-09-21T20:26:59.056+05:30மிகப் பெருமையாக இருக்கிறது.. உங்களுக்கும் அங்கிளுக...மிகப் பெருமையாக இருக்கிறது.. உங்களுக்கும் அங்கிளுக்கும் இடையிலான நட்பை நினைத்து. <br />அதன் பயனாக எங்களுக்கு உங்கள் எழுத்தை வாசிக்கக் கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி.<br /><br />வாழ்க உங்கள் நட்பு.<br /><br />- இவ்வளவு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். எப்படியோ மிஸ் பண்ணியிருக்கிறேன். :-(Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56543157481663327452009-09-15T12:53:00.056+05:302009-09-15T12:53:00.056+05:30படிக்கப்படிக்க திருத்திக்கொண்டு பெரும் இடைவெளிகூட ...படிக்கப்படிக்க திருத்திக்கொண்டு பெரும் இடைவெளிகூட குறுகலாம். பிறந்ததிலிருந்தே கூடவந்த வெற்றுப் பிடிவாதங்கள் கூட மாறலாம். எல்லாம் கற்றலில் சாத்தியம். கற்றலிற் கேட்டல் நன்று, இங்கு அந்த இரண்டுமே உண்டு.<br /><br />உண்மை :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85010502748694403342009-09-13T13:28:44.665+05:302009-09-13T13:28:44.665+05:30காற்றில் மிதக்கும் காந்த அலைகள்தான்
வலை வடிவத்தில்...காற்றில் மிதக்கும் காந்த அலைகள்தான்<br />வலை வடிவத்தில் என்னையும், உங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தின என்பது உணமையே..<br /><br />வலைக்கு வந்த பின் புதியதொரு உலகம் கண்டேன்...<br /><br />நன்றி நண்பரேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-84662166034882935912009-09-13T08:24:44.648+05:302009-09-13T08:24:44.648+05:30அற்புதமான பதிவு.
உங்களை அறிமுகப் படுத்திய மாதவராஜ...அற்புதமான பதிவு.<br /><br />உங்களை அறிமுகப் படுத்திய மாதவராஜுக்கும் நன்றிகள்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51167315655035974882009-09-13T01:06:53.677+05:302009-09-13T01:06:53.677+05:30//எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவ...//எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.//<br /><br />அருமை!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65854675598113044192009-09-12T23:44:26.127+05:302009-09-12T23:44:26.127+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91904158063589924932009-09-12T23:37:57.475+05:302009-09-12T23:37:57.475+05:30நல்ல முதிர்வான நடை காமராஜ்.நண்பர் மாதவனின் முகம் வ...நல்ல முதிர்வான நடை காமராஜ்.நண்பர் மாதவனின் முகம் வரைந்து தரும் பக்குவம் மிக அழகு.நட்புதான் எம்புட்டு பெருசு!வானந்தண்டி! இல்லையா..பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52797038431209874732009-09-12T22:33:03.283+05:302009-09-12T22:33:03.283+05:30நல்ல அனுபவ குறிப்பு! தங்கள் 25 வருட நட்புக்கு ஒரு ...நல்ல அனுபவ குறிப்பு! தங்கள் 25 வருட நட்புக்கு ஒரு சல்யூட்!! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85295937022608755582009-09-12T22:26:47.567+05:302009-09-12T22:26:47.567+05:30மாமா!உங்கள் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளீ...மாமா!உங்கள் உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளீர்கள்.சூப்பர்...Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-33660598146522687972009-09-12T18:30:42.709+05:302009-09-12T18:30:42.709+05:30/எல்லாம் கற்றலில் சாத்தியம்/
இதுதான் என் உறுதியான.../எல்லாம் கற்றலில் சாத்தியம்/<br /><br />இதுதான் என் உறுதியான நம்பிக்கையும் கூட!<br />/தக்கது நிற்கும் தகாதது வீழும்/<br />உண்மை...உண்மை....அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88784780035657705822009-09-12T18:04:40.890+05:302009-09-12T18:04:40.890+05:30நல்ல நண்பர்களையும், அவர்தம் கருத்துக்களையும் பகிர்...நல்ல நண்பர்களையும், அவர்தம் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது இந்த வலைப்பூக்களின் அற்புத சாதனை.<br /><br />பரந்து விரிந்த உலகினை உள்ளங்கைக்குள் கொண்டுவந்திருக்கிறது.<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42540213394002421152009-09-12T17:37:09.383+05:302009-09-12T17:37:09.383+05:30//எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவ...//எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.//<br /><br />உண்மைதான் வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.com