tag:blogger.com,1999:blog-1676111266457950353.post9191267388916319789..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: முகம் காட்ட மறுத்தான்காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-17159993750741785512009-12-12T19:48:12.552+05:302009-12-12T19:48:12.552+05:30மனதை வலிக்க வைத்த கதை
படித்து முடிந்த பின்னும் மனத...மனதை வலிக்க வைத்த கதை<br />படித்து முடிந்த பின்னும் மனதில் நிற்கிறது .நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25593060308693967412009-12-08T21:07:33.390+05:302009-12-08T21:07:33.390+05:30அன்பு காமராஜ்,
இந்த சிறுகதையை நாளைக்கு படித்துவிட...அன்பு காமராஜ்,<br /><br />இந்த சிறுகதையை நாளைக்கு படித்துவிட்டு எழுதுகிறேன். இன்னைக்கு “உள்ளேன் ஐயா” சொல்ல வந்தேன்.<br /><br />என்னை அவ்வப்போது அழைக்கும் அன்புக்கு பதிலாய் மேலும் அன்பு...<br /><br />அன்புடன்,<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69211432526053068102009-12-08T21:07:16.797+05:302009-12-08T21:07:16.797+05:30அன்பு காமராஜ்,
இந்த சிறுகதையை நாளைக்கு படித்துவிட...அன்பு காமராஜ்,<br /><br />இந்த சிறுகதையை நாளைக்கு படித்துவிட்டு எழுதுகிறேன். இன்னைக்கு “உள்ளேன் ஐயா” சொல்ல வந்தேன்.<br /><br />என்னை அவ்வப்போது அழைக்கும் அன்புக்கு பதிலாய் மேலும் அன்பு...<br /><br />அன்புடன்,<br />ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65304580021062633802009-12-08T07:59:15.513+05:302009-12-08T07:59:15.513+05:30நன்றி தமிழ்பூக்கள்,
எனக்கு சந்தோசமே.
இந்தச் சிறுக...நன்றி தமிழ்பூக்கள்,<br />எனக்கு சந்தோசமே.<br /><br />இந்தச் சிறுகதை<br />'ஒரு வனதேவதையும் இரண்டு பொன்வண்டுகளும் '<br /><br />என்கிற எனது தொகுப்பில் வெளியானவை.<br /><br />இது உங்களின் கவனத்துக்கும், தகவலுக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-61106567961503159242009-12-08T07:55:03.618+05:302009-12-08T07:55:03.618+05:30நன்றி.
தமிழ்ப்பூக்கள்,
அமித்தம்மா,
அருணாமேடம்,
ச...நன்றி.<br /> <br />தமிழ்ப்பூக்கள்,<br />அமித்தம்மா,<br />அருணாமேடம்,<br />சுந்தரா,<br />ஞானசேகரன்,<br />லெமூரியன்,காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44242711294547561312009-12-08T07:18:20.512+05:302009-12-08T07:18:20.512+05:30\\விடியுமுன்னே கண்முழிக்கிற எல்லோருக்கும் கோட்டை ப...\\விடியுமுன்னே கண்முழிக்கிற எல்லோருக்கும் கோட்டை பிடிபட்டுவிட்டால் பால்காரர்கள், டீக்காடைமாஸ்டர்கள், பேப்பர் போடுகிற பையன்கள் எல்லாம் இந்த தேசத்தில் கிரீடங்களோடு அலைவார்கள்........//<br /><br />என்ன ஒரு குறும்புத்தனம் :-) :-) இதே பதில அண்ணிகிட்ட சொன்னீங்களா ??? :-) :-)<br /><br /><br />முழுதாக வாசித்து முடித்த போது இனம் புரியா வலி மனதிற் பரவியது அண்ணா.....லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7114636195574669142009-12-07T18:52:26.056+05:302009-12-07T18:52:26.056+05:30மனதை அள்ளிச் செல்கிறது கதை.மனதை அள்ளிச் செல்கிறது கதை.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24156167321750920842009-12-07T17:12:37.071+05:302009-12-07T17:12:37.071+05:30வாசித்து முடித்தபின்னும் வெகுநேரம் வலிக்கச் செய்கி...வாசித்து முடித்தபின்னும் வெகுநேரம் வலிக்கச் செய்கிற கதையும், நடையும்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-15782924685931043362009-12-07T15:59:34.479+05:302009-12-07T15:59:34.479+05:30கதை மனசை என்னவோ செய்கிறது...
அன்றைக்கு, பள்ளியிலு...கதை மனசை என்னவோ செய்கிறது...<br /><br />அன்றைக்கு, பள்ளியிலும் கல்லூரியிலும் கூடப்படித்த துறுதுறுப்பான தோழியொருத்தி, சித்தம் தடுமாறித் திரிகிறாளென்ற செய்தி கேட்டபோது ஏற்பட்ட மனத்தடுமாற்றம்போல...சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34510226206396555352009-12-07T14:49:06.401+05:302009-12-07T14:49:06.401+05:30மிகவும் நெகிழவைத்த கதை.
பொதுவாக ஊரிலிருந்து வருகி...மிகவும் நெகிழவைத்த கதை.<br /><br />பொதுவாக ஊரிலிருந்து வருகிறவர்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டு பாத்திரங்கள், வென்னீர், பழைய போர்வை கேட்டு வருவார்கள். விசேச வீடுகளுக்கு பத்திரிகை வைக்க, இனி எதுவும் வழியில்லை என முடிவாகி பெரிய எதிர்பார்ப்பில் கடன் கேட்டு, ஊர்காரியங்களுக்காக நன்கொடை கேட்டு, இப்படித்தான் //<br /><br />மறந்தே போயிருச்சு இதெல்லாம், மீண்டும் ஞாபகப்படுத்திட்டீங்க.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14578417852871262492009-12-07T13:42:50.495+05:302009-12-07T13:42:50.495+05:30தங்களின் கதை மிகவும் அருமையாக உள்ளது தாங்களி விரும...தங்களின் கதை மிகவும் அருமையாக உள்ளது தாங்களி விரும்பினால் நமது தமிழ்த்தோட்டம் கதை பகுதியில் தங்களின் கதைகளை வெளியிட ஆவலாக உள்ளோம்... <br /><br />http://tamilparks.50webs.comEsha Tipshttps://www.blogger.com/profile/03765416409896675416noreply@blogger.com