tag:blogger.com,1999:blog-16761112664579503532024-03-13T06:37:01.551+05:30அடர் கருப்புஇருள் என்பது குறைந்த ஒளி!காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger556125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18851795395127393832016-08-08T08:29:00.000+05:302016-08-08T08:29:49.167+05:30கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.
மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம்
மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள்
மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே பங்குவகிக்கிறது, தலித்துக்களுக்கெதிரான வன்கொடுமைகள் 50 சதமானத்துக்குமேல் அங்குதான் தலைவிரித்தாடுகிறது.
மாட்டுத்தோல்வைத்திருந்ததாக பழிசுமத்தி நான்கு தலித் இளைஞர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56660588556569782062016-01-10T09:15:00.001+05:302016-01-10T09:15:44.010+05:30யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச் சான்று களின் வழி அவரால் நிரூ பிக்க முடிந்தது. பூர்வத் தமிழின் அறம், காப்பிய மரபுகள், இலக்கணம், இலக் கிய மரபுகள் ஆகியவற்றைச் (அதாவது மொத்தத் தமிழ்ப் பண்பாட்டை) சமண, பௌத்த மரபுகளே நிலைப்படுத்தின எனப் பண்டிதரால் எடுத்துக் காட்ட முடிந்தது.பூர்வத் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79977107076473120442016-01-06T08:14:00.001+05:302016-01-06T08:14:42.548+05:30இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.
இயக்கங்களுக்கு இலக்கு பூச்சாண்டிகள்.வடக்கே போ,மேற்கே போ,தெற்கே கூடப்போஉயிரே போனாலும் மகனே கிழக்கே மட்டும் போகாதே.எதற்கம்மா என்ன தீமை இருக்கிறது எனக்கேட்பான்தீமைகள் இல்லையப்பா பூச்சாண்டி இருக்கிறான் என்பாள்.இல்லையம்மா கிழக்கே தான் என் நண்பன் இருக்கிறான்இல்லையம்மா கிழக்கே தான் நம் வயல் இருக்கிறதுஇல்லையம்மா கிழக்கே தான் சூரியன் உதிக்கிறதுஇல்லையம்மா கிழக்கே தான் நம் பசுமாடு மேய்கிறதுசொன்னாக்கேளு காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65294070483792486902016-01-03T22:22:00.001+05:302016-01-03T22:22:42.589+05:30சமம்
சமம் என்பது துரதிஷ்டவசமானது.சமம் என்ற சொல்லுக்கு இணையான
அல்லது மாற்றுச்சொல் காணக்கிடைக்கவில்லை.சமம் என்பது அதே போல் அல்லது
அதற்கு இணையான என்று பொருள் கொள்ளலாம்.இணையான என்பதை அளவை,தொகை,எண்ணிக்கை,
மதிப்பு,தரம்,பட்டம் என்ற மதிப்பீடுகளில் ஒப்பிடலாம்.இந்த மதிப்பீடுகள் பௌதீக மற்றும் கணித இலக்கணங்களுக்கு வேண்டுமானால் துள்ளியப்படலாம் இந்த மதிப்பீடுகளை மனித உயிர்களுக்கு ஒரு போதும் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71673546824172008272015-12-27T10:19:00.002+05:302015-12-27T11:16:32.639+05:30அவனைப் போக விடு
(கருப்புக் கவிதைகள் பக்கத்திலிருந்து
கருப்புக்காதல் வரிசை -
மொழிபெயர்ப்பு முயற்சி.)
..
நாம் சந்தித்துக்கொண்ட முதல்பொழுதிலேயே
உனை முடிவில்லாமல் அறிந்ததாய் உணர்ந்தேன்.
தனித்தினி நான் பயணிப்பதெப்படி நண்பனே ?
பரிமாறிக்கொண்ட ரகஸ்யங்களை விட்டு
தனித்துநான் பயனிப்பதெப்படி நண்பனே ?
சந்தோசங்களை விடவும் சண்டையில் நாம்
பரிமாறிதுதானே அதியற்புத உன்னதங்கள்.
ஆனந்தம்,களியாட்டம்,கண்ணீரென
எல்லாவற்றையும் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37786802244321773912015-12-27T07:24:00.003+05:302015-12-27T07:26:07.995+05:30உலோகங்களை விட அடர்த்தியான துரு
சாமி கும்பிடாததால் அரச இலையை வைத்து பிள்ளையார் உருவம் செய்த க்ராபிக்சை ரசிக்கமுடியாத மரபில் வளர்ந்தவன்.
ஆனால் இளையராஜாவைப்பிடிக்கும் என்பதற்காக ஏனைய இசையமைப் பாளர்களை கிள்ளுக்கீரையாகப்பார்க்கிற மேனாமினுக்கித்தனம் துளியும் கிடையாது. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி பாடலை எங்கு கேட்டாலும் நெக்குருகிப்போகிற இசைக்கிறுக்கு.
பிரம வதனம் வேண்டும் என்கிற மலையாளப்பாடலையும், கபி கபி காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-20708998894522884902015-12-27T07:24:00.001+05:302015-12-27T07:24:16.477+05:30கருப்புக்கவிதைகள்
1
கருப்புக்காதல்---------------------கருப்புக்காதல்தொகுப்பிலிருந்துபெயரிடப்படாதஒரு கருப்புக்கவிஞனின்வெறுப்புப்பாடல்நன்றி.black poems0நேர்த்தி ஒருபோதும் நேர்த்தி இல்லை,உண்மை என்னவெனில்நானெப்போதும் நேர்த்தி இல்லை.தவறுகளால் கட்டமைக்கப்பட்டவன் நான்.அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்அவர்களிலும் நேர்த்தியானவனாகவும்சிகப்பே புதிய கருப்பாவது போலவேற்றுமை தான் நிஜ உலகம்.நான் எப்படி காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-86458455858622190982015-09-06T21:28:00.000+05:302015-09-06T21:28:37.709+05:30நான்கு நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கிறோம்
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துச்சொன்னார் கலிலியோ. பூமிதட்டையானது என பைபிளில் சொல்லப்பட்ட மூடநம்பிக்கையை இந்த கண்டுபிடிப்பு சிதைப்பதால் மத நம்பிக்கைக்கு எதிரானது இந்த கண்டுபிடிப்பு என்று பிரகடனப்படுத்தியது கத்தோலிக்கசபை. திருச்சபையின் உயர்மட்டக்குழு கலிலியோவை ரோமுக்கு அழைத்தது. போப் உள்ளிட்ட மதகுருமார்களுக்கு தனது காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-6808908759499347122015-07-04T21:08:00.003+05:302015-07-04T21:34:11.871+05:30 ஒரு போராளிக் கவிஞனின் டைரிக்குறிப்பு - ஜோஸ் மார்த்தி - 2 ( JOSE MARTI )
1853 ல் பிறந்து வெறும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்து க்யூபாவின் விடுதலைக்கும் லத்தின் அமெரிக்க இலக்கியத்துக்கும் ஆயுதமும்,அதைஏந்துகின்ற வீரமும் கொடுத்துவிட்டுப்போன போராளிக்கலைஞன் ஜோஸ் மார்த்தி.க்யூபா அப்போது ஸ்பானிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தது. பின்னர் அவர்கள் அதை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டுப் போனார்கள். நாடுகள் பண்டங்களாகப் பாவிக்கப்பட்ட காலம் அது. கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-31160368629364083632014-03-16T11:22:00.001+05:302014-03-16T12:14:23.101+05:30தகிக்கும் கேள்வி நெருப்போடு பயணமாகிற தோழன். ( விமலன் என்கிற மூர்த்தி)
தமுஎச வின் பேனர்களை பார்க்கிற பொழுதெல்லாம் தொண்டைக்குள் ஒரு உருவமில்லாத உருண்டை உருளும்.ஒரு கடைக்கோடி கிராமத்தில்பிறந்து தெருப்புழுதியில் வளர்ந்து,தெருவிளக்கில் படித்து வங்கி ஊழியனாகிற வரை எனக்கொரு பாத்திரம் இருந்தது.எப்பொழுது தோழர் பீகேவைச்சந்தித் தேனோ அப்போதிலிருந்து ஒரு இயக்கத்தின் பிரதிநிதியாக மாறிப்போனேன். பிரதிநியாக மட்டும்.
எண்பத்தி ஐந்தாம் வருடம் சாத்தூருக்கு திரும்பிவந்தபோது.ஒரு மொய்காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44372920916038064962013-10-27T23:08:00.001+05:302015-12-27T10:13:24.584+05:30பட்டு- நாவலின் விமரிசனமல்ல.
ராமநாதபுரத்தில் இருந்த போது ஒவ்வொன்றாய் வாங்கிப்படித்த புத்தகங்கள் இருபது தேறும். ஒவ்வொன்றாய் வாங்கத்தான் பையும் கையும் ஒத்துழைக் கிறது.அப்போதெல்லாம் அறைத்தோழர்கள் எப்படி சார் படிக்க நேரம் கிடைக் கிறது உங்களுக்கு,என்று கேட்பார்கள்.நேரம் என்ன கடையிலா விற்கிறது ?, இல்லை மலைமுகடு களில் இருக்கிறதா ?.அரட்டையடிப்பதற்கான காலங் களைப்போலத்தான், இந்த புத்தகம் மூலமாக அரட்டை அடிப்பதற்கும் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70798365425862211422013-07-03T19:44:00.001+05:302013-07-03T20:06:44.750+05:30தீவிரமாகும் தனிமையின் இசை.
நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-77445803609693208982012-08-14T19:25:00.002+05:302012-08-14T19:25:45.318+05:30நைல்நதி காதல் நாகரீகத்தின் தொட்டில். cairo time (சினிமா)
தமிழ்த்திரைப்படங்களை கேமரா இல்லாமல்கூட படம் பிடித்துவிடுவார்கள் போல அருவா இல்லாமல் படமே எடுப்பதில்லை. ஆங்கிலத்திரைப் படங்களென்றால் துப்பாகியால்சுட்டுத்தான் ஜிப்பைக்கூடக் கழற்றுகிறது.அல்லது நம்பமுடியாத உருவில் பல்லிகளையும் பாச்சான்களையும் வடிவமைத்து அமெரிக்காவை மிரட்டுவதாக கதைகள் ஜோடிப் பார்கள். இடையில் இத்தாலியன் ஜாப் என்கிற ஆங்கிலப்படம் பார்த்தேன். அது ஏற்கனவே பார்த்த மாதிரியே இருந்தது. அடடே காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-38722400543785096872012-07-29T18:51:00.000+05:302012-07-29T18:51:17.719+05:30bread and tulips - (இத்தாலியப்படம்) வசீகரிக்கும் முதிர்காதல்.
ஞாயிற்றுக்கிழமைகளை அர்த்தமுள்ளதாக்க மிகப்பெரும் முயற்சிகள் தேவையற்றுப் போகிறது. மிகச்சாதாரண நிகழ்வுகளும்,சம்பாஷனைகளும் அந்தநாளை இனிதாக்கிவிடும். பயணக்களைப்பில் படுத்துக்கொண்டே தொலைக் காட்சி பார்க்கிற சோம்பேறி நிமிடங்களை நிமிர்த்தி வைத்து,அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டு போய் அமிழ்த்தி விட்டது இன்றைய சினிமா.bread and tulips என்கிற இத்தாலிப்படம் அது. வெறும் பத்து அல்லது பனிரெண்டே காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91038521098635063232012-07-08T15:31:00.001+05:302012-07-08T18:12:09.309+05:30அமீர்கானின் நேர்மைக்கு ஒரு செவ்வணக்கம்.
எப்பொழுதாவது இப்படி நேர்ந்து விடுகிறது. மிகுந்த சோர்வில் இருக்கும் போது எங்கிருந்தாவது ஒரு கை வந்து தலை கோதிச்செல்வது போல, நாவறண்டு அலையும் பொட்டக்காட்டினிடியே கிடைத்த ஊத்து தண்ணி போல, எப்பொழு தாவது இப்படி நடந்து விடுகிறது.
இன்று 08.07.12 விஜய் தொலைக்காட்சியின் ’சத்யமேவ ஜயதே’
.
நேர்மையாகச் சொல்லப்போனால் இயக்குநர் ஸ்டாலின் k விஜயன் சொன்னது போல ஒரு தேசியத் தொலைக் காட்சிமுதன்முதலாக காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62607147950631245622012-06-21T08:36:00.000+05:302012-06-21T08:53:15.449+05:30வலி மிகுந்த மாற்றம்.
கைப்பேசியின் இனியும் சேமிக்க இடம்போதாது என்று எச்சரிக்கை வந்தது. சேமிப்புக்கிடங்கில் கிடந்த எண் களையெல்லாம் வரிசைப்படுத்தி, நீண்ட நாட்களாக அழைக்கப்படாத எண்களை நீக்கிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்தான். வரிசையில் வருகிற ஒவ்வொரு எண்ணும் முக்கியமானதாகவெ இருந்தது. அலைபேசி ஒலித்த மறு கணமே எடுக்காவிட்டால் கோபித்துக் கொள்ளும் கணேசன், கும்கி.குளிக்கிற நேரம்,கழிக்கிற நேரம், வண்டி காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14979525217601385272012-06-17T19:48:00.001+05:302012-06-17T19:48:23.676+05:30வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...
வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...
மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம் முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26633324021684234852012-06-03T23:19:00.000+05:302012-06-03T23:19:05.854+05:30மெகா சீரியல்களை மிஞ்சும் தொலைக்காட்சி விவாதங்கள்
இன்றிரவு புதிய தலைமுறை விடைதேடும் விவாதங்கள் நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பே மிகவும் நுணுக்கமான உள் நோக்கம் கொண்டது.கருத்து சுதந்திரம் குறித்த சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதா இந்த தலைப்பே சார்புத்தன்மை கொண்டது. ஹோஸ்டைல் விட்னெஸ்,லீட் கொஸ்டீன் வகைகளைச்சார்ந்தது இது.இருந்துதான் தீரும். ஆம் சகிப்புத்தனமை குறைந்து வருகிறது என்று விவாதம் செய்த எல்லோரும் அந்த மக்களுக்கான உரிமைகளை ஒடுக்கு காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47837578622400278962012-05-13T18:41:00.001+05:302012-05-13T18:41:18.250+05:30நாளைமற்றொரு நாளே - விழுமியங்களின் எதிர்முனையிலிருந்து.
மதுரை டவுன்ஹாலில் வினாத்தாள் திருத்த ஆசிரியர்களோடு நடந்து போகையில் எங்கிருந்தாவது ஓடிவந்து ’ ஏ தணுஷ்கோடி எனக்கு ஒரு இருபது ரூபாய் கொடு, நான் சாராயம் குக்கவேண்டும். நீ எனக்குக்கொடுத்துத்தான் தீரவேண்டும். நீ எனக்குக்கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப்போகிறாய்’ என்று அதட்டலோடு வாங்கிக்கொண்டு போவாராம். எங்கள் ஆசான் எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்த பொழுதுகளில் குறைந்த பட்சம் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45191180281694281232012-04-22T21:04:00.000+05:302012-04-22T21:12:01.978+05:30வலைப்பதிவர் அறிமுகம்
சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.
தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.
ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65896116021400232182012-04-19T07:50:00.003+05:302012-04-19T07:56:53.160+05:30எதைத் தேடுகிறது நீதியின் தராசு ? ( எஸ். வி. வேணுகோபாலன் )கைக்குழந்தைகளும் பெண்களும்
அய்யகோ என்று
அலறிய சத்தம்
பெருகிய குருதி
சாதிய வெறியோடு
சாய்க்கப்பட்ட உடல்களும்
மாய்க்கப்பட்ட உயிர்களும்
எல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது
நீதியின் மேடையிலிருந்து
அடங்காத ஆண்டைகளின்
அடியாட்கள் கும்பல் வெளியேறுகிறது
வெற்றிப் புன்னகையோடு சிறைகளிலிருந்து
சாட்சியங்கள் போதவில்லையாம்
காலகாலமான வன்கொடுமைக்கும்
தீண்டாமைக்கும்
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34095050419960302202012-04-16T08:50:00.000+05:302012-04-16T08:50:44.614+05:30காவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.அந்த ஊருக்கு ஏழெட்டுப்பாதைகள் இருப்பதுபோலவே அதனோடு எனக்கும் ஏழெட்டு வகையான உணர்வுகள் இருக்கிறது. அது எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவிலிருக்கிறது.அங்கிருந்துதான் பேருந்திலேறி அயலூர்களுக்குப்போகவேண்டும். ஒவ்வொருமுறை நடந்துபோகும் போதும் இடையிலே வந்துபோகும் காடு கட்டாயம் ஒரு கதை வைத்திருக்கும்.கோடை காலமான இந்த தை முதல் ஆடிவரையிலான காலங்களில் அது செக்கச் செவே லென விரித்துக் கிடக்கும் காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35126195396110955572012-04-15T22:43:00.003+05:302012-04-15T22:50:45.264+05:30இன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை
வாகனங்களின் வயிற்றை நிரப்பும்
அதே அம்மாவின் வேலை
பெட்ரோல் மணக்கும்
சீருடைதரித்த பங்க் பெண்களுக்கு.
நூற்றுக்கணக்கில் நுழையும்
வாகன வகைகளில் தம்பி கேட்ட
சைக்கிளின் ஜாடை எதிலும் இல்லை.
பூழுவைக்கடந்து செல்லும் பாவனையில்
விரைந்து வந்து நிரப்பிப்போகும்
பெண் காவலரின் சீருடையில் மணக்கும்
சீமைச்செண்டு வாசனை.
வெறித்த பார்வைகளை உதறிவிட்டு
சுற்றிச்சுழலும் எண்களைத்தொடரும்
கண்களுக்குள் கிடக்கிறது காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65145230254726197352012-04-14T09:43:00.001+05:302012-04-14T09:43:29.748+05:30சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.
காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது, மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52371703155551021772012-04-08T19:55:00.000+05:302012-04-08T19:55:29.903+05:30திரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு
அலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின் மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.com3