tag:blogger.com,1999:blog-1676111266457950353.post3325718309987455133..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: உள்ஒடுங்கிப் போன மகோன்னத மனிதர்களின் கதைகள் - " காட்டாறு "காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2062785309149038292009-08-12T17:18:26.938+05:302009-08-12T17:18:26.938+05:30பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22601700689762582942009-08-09T19:37:36.517+05:302009-08-09T19:37:36.517+05:30நன்றி,வணக்கம் அருணா மேடம்நன்றி,வணக்கம் அருணா மேடம்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8593368999146706982009-08-09T19:08:34.937+05:302009-08-09T19:08:34.937+05:30காட்டாறு மனதை அள்ளிச் செல்கிறது!காட்டாறு மனதை அள்ளிச் செல்கிறது!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35302264604848968522009-08-09T17:10:45.065+05:302009-08-09T17:10:45.065+05:30ஞானசேகரன், அப்படியா நன்றி நண்பா.ஞானசேகரன், அப்படியா நன்றி நண்பா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-13646501808902556602009-08-09T17:09:01.740+05:302009-08-09T17:09:01.740+05:30நல்லதொரு அறிமுகம் நண்பா... முடிந்தால் வாங்கி படிக்...நல்லதொரு அறிமுகம் நண்பா... முடிந்தால் வாங்கி படிக்கின்றேன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-92011208415440915222009-08-09T17:08:27.761+05:302009-08-09T17:08:27.761+05:30அதில் வெற்றிபெற்று, சிலகாலம்
அந்தப்பெயர்ப் பலகை ந...அதில் வெற்றிபெற்று, சிலகாலம் <br />அந்தப்பெயர்ப் பலகை நீக்கப்படிருந்தது.<br />சிலகாலம் மட்டும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72535882593913820632009-08-09T17:06:40.787+05:302009-08-09T17:06:40.787+05:30//தனது பதினேழாவது வயதில் பெற்ற தாயை இன்னொரு ஆணின் ...//தனது பதினேழாவது வயதில் பெற்ற தாயை இன்னொரு ஆணின் வீட்டில் பார்க்கப்போகும் மகனின் உணர்வுகளாகட்டும். பார்த்த மகனை அடையாளம் தெரியாமல் திணறி, அடையாளம் கண்டபின் குற்ற உணச்சியில் அழுகிற தாயாகட்டும், சுந்தரேசன் பெயரைக்கேட்ட மாத்திரத்தில் அவனை அண்ணனாக ஏற்றுக்கொள்ளும் தங்கையாகட்டும், நெகிழ்ச்சியின் தூதுவர்களாகவே இருக்கிறார்கள்.//<br /><br />இப்படியொரு நிகழ்வை நான் சிங்கபூரில் பார்த்துள்ளேன்... ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63237855681832431392009-08-09T17:04:20.460+05:302009-08-09T17:04:20.460+05:30//மதுரை டவுன்ஹாலில் இருக்கும் பிரிட்டிஷ் பேக்கரியி...//மதுரை டவுன்ஹாலில் இருக்கும் பிரிட்டிஷ் பேக்கரியின் பெயர்ப் பலகையில் உள்ள பிரிட்டிஷ் கொடியினை அகற்றச் சொல்லிப் போராடிய, பற்றுதல் மிக்க முக்கியமானவர், எழுத்தாளர் ஷாஜஹான்.//<br /><br />ஓ அப்படியா.. பாராட்டகூடிய விடயம்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70121424276710367322009-08-09T14:41:59.176+05:302009-08-09T14:41:59.176+05:30வாருங்கள் மாசிலா, வணக்கம்.
கருத்துக்கு நன்றி.வாருங்கள் மாசிலா, வணக்கம்.<br />கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-1856920058384406412009-08-09T13:48:15.387+05:302009-08-09T13:48:15.387+05:30உங்களது இந்த ஷாஜஹானின் புத்தக அறிமுகமே "உள்ஒட...உங்களது இந்த ஷாஜஹானின் புத்தக அறிமுகமே "உள்ஒடுங்கிப் போன மகோன்னத மனிதர்களின் கதைகள்" முன்னுறை போல் அவ்வளவு பிரமாதமாக எழுதி கொடுத்திறிக்கிறீர்கள். வாங்கி படிப்பதற்கு வெறித்தன ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இப்போது நான் இருப்பதோ அந்நிய நாடொன்றில். காலம் வரும்போது பார்ப்போம்.<br /><br />நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-83768577925489646852009-08-09T13:03:53.864+05:302009-08-09T13:03:53.864+05:30அன்பின் காமராஜ்...
உங்கள் அலைபேசி எண்ணை என் kathir...அன்பின் காமராஜ்...<br />உங்கள் அலைபேசி எண்ணை என் kathir7@gmail.com<br />முவரிக்கு அனுப்ப முடியுமா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-17215724791133574452009-08-09T12:32:42.147+05:302009-08-09T12:32:42.147+05:30ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் வளர்ந்து வருகிறது
...ஈரோடு புத்தகத் திருவிழா மிகவும் வளர்ந்து வருகிறது<br />www.erodebookfestival.com<br /><br />பாலமுருகனிடம் பகிர்ந்து கொள்கிறேன்<br />சிபியை எனக்கு அறிமுகம் இல்லை.<br /><br />என்னுடைய பெயரை மட்டும் கதிர் என்பதிலிருந்து கதிர், ஈரோடு என மாற்றியிருக்கிறேன்.<br /><br />புத்தகத் திருவிழா பற்றி இன்றொரு இடுகை எழுதியிருக்கிறேன்..<br /><br />நன்றி...<br />தொடரும் தங்கள் தொடர்புக்குஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-54133441016254405062009-08-09T12:15:00.920+05:302009-08-09T12:15:00.920+05:30வணக்கம் கதிர். ஒரு சிறு தவறு நடந்துவிட்டது.
உங்கள்...வணக்கம் கதிர். ஒரு சிறு தவறு நடந்துவிட்டது.<br />உங்கள் வலை முகவரி மாற்றப்பட்டது தெரிய<br />இவ்வளவு நாள் ஆகிவிட்டது. <br />ஈரோடு புத்தகச்சந்தை<br />மிக பிரபலமானது சிபி சரவணன்<br />வழியாக தெரிந்திருக்கிறேன்.<br />சிபியைத் தெரியுமல்லவா?.<br />சிபிக்கும், பாலமுருகனுக்கும்<br />எனது அன்பைசொல்லுங்கள்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8337493543704622362009-08-09T11:53:00.949+05:302009-08-09T11:53:00.949+05:30சிறந்த அறிமுகத்திற்கு நன்றி..
வாங்கி படித்து விட்ட...சிறந்த அறிமுகத்திற்கு நன்றி..<br />வாங்கி படித்து விட்டு பகிர்ந்துகொள்கிறேன்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com