tag:blogger.com,1999:blog-1676111266457950353.post3547065357896077314..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: ஒரு ஊர்சுற்றியின் புராணம் - ராகுலசங்கிருத்தியான்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30410724698280193632010-04-14T20:22:46.441+05:302010-04-14T20:22:46.441+05:30வால்கா முதல் கங்கை வரை... அநேகமாக 1981இல் இந்த அரு...வால்கா முதல் கங்கை வரை... அநேகமாக 1981இல் இந்த அரும்பெரும் பொக்கிசத்தை படித்தேன். 1979 , 1980 காலகட்டத்தில் இடதுசாரி இலக்கியங்கள், சோவியத் நூல்களை வாசிக்க ஆரம்பித்தேன். பொருள்முதல்வாதம், இயக்கவியல், சோசலிசம் ... போன்ற சொற்களை கற்க ஆரம்பித்த காலம். எப்படியிருந்தாலும் உலகம் குறித்த, இந்தியா குறித்த பார்வையை மாற்றியது வால்கா முதல்...தான் என்பதை அடித்து சொல்வேன். மிக எளிய நடையில் அதை veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-75218234817834448892010-04-14T20:20:46.437+05:302010-04-14T20:20:46.437+05:30கும் அதையே பரிந்துரைக்கின்றேன். கூடவே சாங்கிருத்த...கும் அதையே பரிந்துரைக்கின்றேன். கூடவே சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம், ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள், கிறித்துவ தத்துவயியல், இந்து தத்துவயியல், புத்த தத்துவயியல்... என அனைத்து சமயங்களின் தத்துவங்களையும் பொருள்முதல்வாத, இயக்கவியல் தத்துவ அடிப்படையில் பார்க்கின்ற அற்புதமான ஆழ்ந்த படைப்புக்களையும்... ராகுல்ஜியின் புகழ் அவர் எழுத்துக்களின் வடிவத்தில் பல நூறாண்டுகள் நீடித்து நிலைக்கும்...<br />veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-68897917462339568682010-04-14T20:01:01.787+05:302010-04-14T20:01:01.787+05:30//ஒரிடத்திலே கிடப்பது அறியாமை, எழுந்து பரந்த உலகம்...//ஒரிடத்திலே கிடப்பது அறியாமை, எழுந்து பரந்த உலகம் முழுவதும் பயணி.பயணம் செய்ய இன்னொரு பிறப்பு கட்டாயம் கிடைக்காது. வாழும் காலம் நீடித்தால் கூட இப்போதிருக்கும் இளமை திரும்பவராது\\<br /><br />சத்தியமான வார்த்தைகள்<br />நல்லதொரு பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78888300070066503262010-04-14T18:03:33.661+05:302010-04-14T18:03:33.661+05:30மிக்க நன்றி காமு சார்
என் வாழ்வின் மிக முக்கிய த...மிக்க நன்றி காமு சார் <br /><br />என் வாழ்வின் மிக முக்கிய திருப்பம் நான் 15 வருடங்களுக்கு முன் ராகுல்ஜி யை வாசித்தது .இப்பதிவு அவருக்கான நினைவு கூறலாகவும் நண்பர்கள் அறியவும் மிக உதவியாக இருக்கும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.com