5.9.11

வற்றிய குளத்தில் கிணறு தோண்டும் கைகள்.


கேட்கலாம் என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கேள்வி
பகிர்ந்து கொள்ள நினைவில் வைத்திருந்த ரயில் பயண அணுபவம்
பகிர்ந்துகொள்ளமுடியாமல் யாருக்கோ விற்றுப்போன மதுப்புட்டி

தோளில் சுற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்த கைகள்
வெளிநாட்டு சிகெரெட்டைப்பார்க்கும் பொழுது கிளர்ந்தெழுந்த ஞாபகம்
எல்லாமே எழுதமுடியாத கவிதை போல பதுங்கிக்கிடக்கிறது

யாரோ அருகில் வந்து எடுத்துக்கொடுக்கிறார்கள்
உனது வியர்வை வாடையின் சாயலையும்
முதல்வரி எழுத கொஞ்சம் கவிதை நினைவுகளையும்.

8 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ரொம்ப நல்லாயிருக்கு கவிதை...

அன்புடன்
ராகவன்

vasu balaji said...

அருமை

Unknown said...

நல்லாயிருக்கு காமராஜ்.

Kaliyan said...

அருமைங்க சார்..

vimalanperali said...

ரொம்பவும்தான் பதுங்கிக்கிடக்கிறது.

Dhanalakshmi said...

puriala ana nalla irukku

from,
chandhan-dhanalakshmi.blogspot.com

கிச்சான் said...

அண்ணா !
எனக்கு புரியல
ஆனா
நல்லா
இருக்கு .

அன்புடன் கிச்சான்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!